< ତିତସ 1 >

1 ପା଼ୱୁଲ, ମାହାପୂରୁତି ହ଼ଲେଏଣାତେଏଁ ଇଞ୍ଜାଁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତା଼ଣାଟି ପାଣ୍ତ୍‌ୱି ଆ଼଼ହାମାନାତେଏଁ । ମାହାପୂରୁ ଆ଼ଚାମାନି ଲ଼କୁତି ନାମୁ ପାଡିକିହାଲି ଅ଼ଡ଼େ କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁ ମେ଼ଡ଼ାଆ଼ନି ଆ଼ସାତି ଦାର୍ମୁତି ନାମୁତା ସାତାତି ଜାଗ୍ରାତା କିହାଲିତାକି ନା଼ନୁ ପାଣ୍ତ୍‌ୱି ଆ଼ହାମାଇଁ ।
தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது:
2 କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁତି ଆ଼ସା ହୀହାଲିତାକି, ଏମିନି ମାହାପୂରୁ ଆ଼ଞ୍ଜାମାଚେସି, ଏ଼ୱାସି ଏଚେଲା ମିଚି ଜ଼ଲାଆଗାଟାସି । (aiōnios g166)
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3 ଏ଼ କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁ ସାତା ମାହାପୂରୁ, ହା଼ରେକା କା଼ଲା ନ଼କେଏ ଆ଼ଞ୍ଜାନା ସମାନା ବେ଼ଲାତା ତାନି ବ଼ଲୁ ୱେ଼କ୍‌ନି ତା଼ଣାଟି ତ଼ସାମାନେସି; ଏ଼ ବ଼ଲୁ ୱେ଼କ୍‌ନି ବ଼ଜୁ ମା଼ ଗେଲ୍‌ପାନି ମାହାପୂରୁ ହୁକୁମି ତଲେ ନା଼ ତା଼ଣା ହେର୍‌ପି ଆ଼ହାମାଞ୍ଜାନେ ।
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
4 ନା଼ ସମାନା ନାମିତାସି ଅ଼ଡ଼େ ନାମୁତା ନା଼ ଜୀୱୁତି ମୀର୍‌ଏସି ତିତସ ତା଼ଣା ଈ ଆ଼କୁ ରା଼ଚିମାଇଁ । ଆ଼ବା ମାହାପୂରୁ ଅ଼ଡ଼େ ମାଙ୍ଗେ ଗେଲ୍‌ପାନି କ୍ରୀସ୍ତ ଜୀସୁ ମିଙ୍ଗେ କାର୍ମା ଅ଼ଡ଼େ ହିତ୍‌ଡ଼ି ହିୟାପେସି ।
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
5 ନା଼ନୁ ୱେସ୍ତାତିଲେହେଁ ରା଼ଆତି କାମାତି ରା଼ପ୍‌ହାଲି ତାକି, ଅ଼ଡ଼େ ବାରେ ଗା଼ଡ଼ାତା ପ୍ରାଚିନାଙ୍ଗାଣି କାମା ହେର୍‌ପାଲି ତାକି ନା଼ନୁ କ୍ରିତିତା ନିଙ୍ଗେ ପିସା ୱାୟାତେଏଁ;
நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன்.
6 ଆମ୍ବାଆସି ଦ଼ହ ହିଲାଆଗାଟାସି, ରଣ୍ତିଏ ଡକ୍ରିନି ଡକ୍ରା, ଆମ୍ବାଆରି ମୀର୍‌କା ମା଼ସ୍‌କା ନାମିତାରି, ଅ଼ଡ଼େ ଲାଗେଏ ପ଼ଲେଏତି କାମା କିଅରିକି ମା଼ନୱି ଆ଼ଆଗାଟି କାମା କିଅରି ଏ଼ୱାରାଇଁ ଆ଼ଚାହାଁ ପ୍ରାଚିନା କିମୁ ।
குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.
7 ଇଚିହିଁ କାଜାସି, ମାହାପୂରୁତି ଗୁମୁସ୍ତା ଆ଼ହାଁ ଦ଼ହ ହିଲାଆଗାଟାସି ଆ଼ନାୟି ମାନେ; ଏ଼ୱାସି ଜାହାରା ମ଼ନତଲେ କିନାସି କି ଦେବୁଣିଏ କାର୍‌ବି ଆ଼ନାସି କି କା଼ଡ଼ୁ ଗହ୍‌ନାସି କି ଗଡ଼୍‌ହା କିନାସି କି ଦ଼ନ ଜୂପ୍‌କା ଗାଟାସି ଆ଼ଆନା,
ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,
8 ଏ଼ୱାସି ଗତାୟାଁଣି ଆକ୍ରା କିନାସି, ଏ଼ନାୟି ନେହାୟି ଏ଼ଦାଆଁ ଜୀୱୁ ନ଼ନାସି, ଜାହାରାଇଁ ଲକ୍‌ନାସି, ଦାର୍ମୁଗାଟାସି, ସୁଦୁଗାଟାସି, ଇଞ୍ଜାଁ ମେ଼ରା ମା଼ନୱି ଆ଼ନାସି ଆ଼ପେସି ।
அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
9 ଅ଼ଡ଼େ ଏ଼ନିକିଁ ଏ଼ୱାସି ଲ଼କୁତାକି ନେହାଁଣି ଜା଼ପ୍‌ହାନା ରା଼ହାଁ ହୀହାଲି ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁ କାତା କ଼ପାଟି ୱେହ୍‌ନାରାଇଁ ଲା଼ଗାଲି ଆ଼ଡିନେସି, ଈଦାଆଁତାକି ଜା଼ପାମାନି ନାମିନି ବ଼ଲୁ ଜାଣ୍ଡେ ଆସାଁ ମାଞ୍ଜୁ ।
ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும்.
10 ୧୦ ଇଚିହିଁ ହା଼ରେକା ନାମାଆଗାଟି ଲ଼କୁ, ଉଜେଏତି କାତାତଲେ ନା଼ଡ଼ିକିନାରି ମାନେରି, ହା଼ରେକା ଜୀହୁଦି କ୍ରୀସ୍ତାନା ଲ଼କୁ ବିତ୍ରାଟି ମାନେରି ।
௧0அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
11 ୧୧ ଲାଗେଏତି କାତାଟି ଏ଼ୱାରି ଗୂତି ମୁଦା କିନାୟିମାନେ, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏ଼ୱାରି ଦ଼ନ ଜୂପ୍‌କାତାକି ଲାଗେଏତି କାତା ଜା଼ପ୍‌ହିହିଁ ର଼ ର଼ ଇଲୁ କୁଟମିତି ମାହାପୂରୁ ଜିରୁ ବା଼ଣି କିନେରି ।
௧௧அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
12 ୧୨ ଏ଼ୱାରି ବିତ୍ରାଟି ରଅସି ଏ଼ୱାରି ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାସି ଏଲେ ଇଞ୍ଜାମାନେସି, କ୍ରିତିତା ବାସା ଆ଼ହାମାନାରି ବାରେବେ଼ଲା ମିଚି ୱେହ୍‌ନାରି, ଜ଼ନ୍ତ ସମାନା ଅ଼ଡ଼େ ନିସ୍ତା ଇଞ୍ଜାଁ ଟିଣ୍ତିକାୱୁୟାଁ ।
௧௨கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
13 ୧୩ ଈ କାତା ସାତା । ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ୱାରାଇଁ ଗାଡି ଦାକା ହୀହାଁ ଲା଼ଗାମୁ, ଏ଼ନିକିଁ ଏ଼ୱାରି ନାମୁତା ପାଡା ଆ଼ନେରି ।
௧௩இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
14 ୧୪ ସାତାତି ପିସାମାନି ଲ଼କୁତି ମେ଼ରା, ଜୀହୁଦି ଲ଼କୁତି କ଼ହୁୟାଁ, ମ଼ନ ହୀଅରି ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ୱାରାଇଁ ଜା଼ପ୍‌ମୁ ।
௧௪விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
15 ୧୫ ଅଟ୍‌ହି ଆ଼ତି ଲ଼କୁତାକି ବାରେଏ ଅଡିନେ, ସାମା ପ଼ଲ୍‌ଆ ଗାଟାରାକି, ମାହାପୂରୁଇଁ ନାମାଆ ଗାଟାରାକି ଏ଼ନାୟି ଜିକେଏ ଅଡେଏ, ଇଚିହିଁ ଏ଼ୱାରି ମ଼ନ ଅ଼ଡ଼େ ଅଣ୍‌ପୁ ବାରେ ପ଼ଲ୍‌ଆଗାଟାୟି ।
௧௫சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும்.
16 ୧୬ ଏ଼ୱାରି ମାହାପୂରୁଇଁ ପୁଞ୍ଜାମାନମି ଇଞ୍ଜିଁ ଜ଼ଲିନେରି, ସାମା ଏ଼ୱାରି କାମା ତଲେ ମାହାପୂରୁଇଁ ପୁନାଆତି ଲେହେଁ ଆ଼ନେରି, ଏ଼ୱାରି ଅ଼ପାଆଗାଟାରି, ଅ଼ଡ଼େ କାତା ଆହ୍‌ଆଗାଟାରି ବାରେ ନେହିଁ କାମାତା ପା଼ଡ଼ାଆ଼ଅରି ।
௧௬அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.

< ତିତସ 1 >