< ରମି 2 >

1 ଏ଼ ତାୟି ଅ଼ଡ଼େ ତାଙ୍ଗି, ମୀମ୍ବୂ ଏ଼ନାଆଁ ଏଟ୍‌କା ଲ଼କୁଣି ନୀହାଁୟି କିହିମାଞ୍ଜେରି? ମୀରୁ ଆମ୍ବାଆତେରି ଆ଼ତିଜିକେଏ, ଇଲେ କିନାୟି ମିଙ୍ଗେ ତାକି ନେହେଁ ଆ଼ଏ, ଏଟ୍‌କା ଲ଼କୁଣି ଦ଼ହ ଦସାନା ମୀମ୍ବୁଏ ଏଲେତି କାମା କିହାନା ଏମ୍ବାଟି ମୀରୁଏ ଦ଼ହ କିହିମାଞ୍ଜେରି ।
ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய்.
2 ଆମିନି ଗାଟାରି ଇଲେତି କାମା କିନେରି, ମାହାପୂରୁ ଏଲେତି ଲ଼କୁଣି ସାତା ତଲେ ନୀହାଁୟି କିନେସି, ଈଦାଆଁ ମା଼ମ୍ବୁ ପୁଞ୍ଜାମାନମି ।
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
3 ଏ଼ ତାୟି ଅ଼ଡ଼େ ତାଙ୍ଗି, ଆମିନି ଗାଟାରି ଲାଗେଏତି କାମା କିନେରି, ଏ଼ୱାରାଇଁ ନୀହାଁୟି କିହାନା, ମୀମ୍ବୁଏ ଏଲେତି କାମା କିହିମାଞ୍ଜେରି, ମୀରୁ ମାହାପୂରୁତି ନୀହାଁୟିଟି ଜୀଣା ଆ଼ନାୟି ଇଞ୍ଜିଁ ଅଣ୍‌ପିମାଞ୍ଜେରି କି?
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ?
4 ଆ଼ଆତିଁ, ମାହାପୂରୁତି ହା଼ରେକା କାର୍ମାମେହ୍‌ନାୟି ମୀ ହିୟାଁ ବାଦ୍‌ଲି କିନି ୱାକି ଅ଼ହାଲି ଅଣ୍‌ପିନେ, ଈଦାଆଁ ପୁନାଆନା ମୀରୁ କି ତାନି କାର୍ମାମେହ୍‌ନାଣି, ସା଼ସା, ଅ଼ର୍‌ହାନା ଡ଼ୟିନି ଲେହେଁତି ଦ଼ନଇଁ ଅ଼ପିହିଲଅତେରି କି?
அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
5 ସାମା ମୀରୁ ମୀ ଆ଼ଟ୍‌ୱା ଅ଼ଡ଼େ ବାଦ୍‌ଲୱି ଆ଼ଆଗାଟି ହିୟାଁ ଲେହେଁ, ଆମିନି ଦିନା ମାହାପୂରୁତି ନୀହାଁୟି ତ଼ଞ୍ଜାଆ଼ନେ, ଏ଼ କାର୍‌ବିତି ଦିନାତାକି ଜାହାରାତାକି କାର୍‌ବି କୂଡ଼ି କିହିମାଞ୍ଜେରି;
உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
6 ଏ଼ୱାସି ବାରେ ଲ଼କୁତାକି ତାମି କିହାମାନି କାମାତି ପା଼ଡ଼େୟି ହୀନେସି;
தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார்.
7 ଆମିନି ଗାଟାରି ସା଼ସାତଲେ ନେହିଁ କାମା କିହାନା ଗାୱୁରମି, ମା଼ନି ଇଞ୍ଜାଁ ହା଼ଆଗାଟାଣି ପାରିନେରି, ଏ଼ୱାରାକି କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁ ହୀନେସି, (aiōnios g166)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
8 ଆମ୍ବାଆରି ୱାର୍‌ଇ ତାମ୍‌ଙ୍ଗେ ଅଣ୍‌ପିନେରି, ଇଞ୍ଜାଁ ସାତାତି ମା଼ନୱି ଆ଼ଅରି, ସାମା ଲାଗେଏତାଣି ମା଼ନୱି ଆ଼ନେରି; ଏ଼ୱାରାକି କାର୍‌ବି ଅ଼ଡ଼େ କ଼ପା ୱା଼ନେ,
சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும்.
9 ଆମ୍ବାଆରି ଲାଗେଏତି କାମା କିହିମାନେରି ଏ଼ୱାରାକି କା଼କୁଲି ଅ଼ଡ଼େ କସ୍ତତି ଦିନା ୱା଼ହିମାନେ, ମୂଲୁଏ ଜୀହୁଦି ଲ଼କୁତାକି ଇଞ୍ଜାଁ ଡା଼ୟୁ ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁତାକି ଆ଼ନେ ।
முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும்.
10 ୧୦ ସାମା ମୂଲୁଏ ଜୀହୁଦି ଲ଼କୁକି ଅ଼ଡ଼େ ଜିକେଏ ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁତାକି, ନେହିଁ କାମା କିହାମାନି ବାରେଜା଼ଣା ତାକି ଗାୱୁରମି, ମା଼ନି ଇଞ୍ଜାଁ ହିତ୍‌ଡ଼ି ହିୟାନେସି ।
௧0முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்.
11 ୧୧ ଇଚିହିଁ ମାହାପୂରୁ ତା଼ଣା ପାର୍‌ଡ଼ା ବାଚି କିନାୟି ହିଲେଏ ।
௧௧தேவனிடம் பட்சபாதம் இல்லை.
12 ୧୨ ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁକି ମ଼ସାତି ମେ଼ରା ହିଲାଆନା ପା଼ପୁ କିହାମାନେରି; ଏ଼ୱାରି ଜିକେଏ ମ଼ସାତି ମେ଼ରା ହିଲାଆନା ନା଼ସା ଆ଼ନେରି, ଅ଼ଡ଼େ ଏଚେକା ଜୀହୁଦି ଲ଼କୁକି ମ଼ସାତି ମେ଼ରା ପୁଞ୍ଜାମାନାକି; ଏ଼ୱାରି ପା଼ପୁ କିହାମାନେରି ଅ଼ଡ଼େ ଏ଼ ମେ଼ରା ତଲେ ନୀହାଁୟି କିୱିଆ଼ନେରି ।
௧௨எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள்.
13 ୧୩ ଇଚିହିଁ ମେ଼ରାତି ୱେଞ୍ଜାନା ଲ଼କୁ ମାହାପୂରୁ ନ଼କିତା ଦାର୍ମୁଗାଟାରି ଆ଼ଅରି, ସାମା ମେ଼ରାତି ମା଼ନୱି ଆ଼ତିସାରେ ଦାର୍ମୁଗାଟାରି ଆ଼ନେରି ।
௧௩நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
14 ୧୪ ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁକି ମେ଼ରା ହିଲାଆତିହିଁ ଜିକେଏ ଏଚିବେ଼ଲା ଏ଼ୱାରି ମେ଼ରାତା ମାନି ଲେହେଁ କାମା କିନେରି, ଏଚିବେ଼ଲା ଏ଼ୱାରି ମେ଼ରା ବେଟା ଆ଼ଆତିହିଁ ଜିକେଏ ତାମ୍‌ଙ୍ଗେ ମେ଼ରା ଲେହେଁ ଆ଼ନେ;
௧௪அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள்.
15 ୧୫ ଏ଼ୱାରି କିହିମାନି କାମାଟି ଈଦି ନେହିଁତଲେ ତ଼ଞ୍ଜା ଆ଼ହିମାନେ, ମେ଼ରାତି ମା଼ନି ଏ଼ୱାରି ହିୟାଁତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନେ । ଈ କାତାତି ସାତା ଏ଼ୱାରି ଅଣ୍‌ପୁତା ଜିକେଏ ପାର୍‌ମାଣା ସାତା ତଲେ ଅଣ୍‌ପିନାଟି ଅଣ୍‌ପିନି ଅଣ୍‌ପୁ ଏ଼ୱାରି କାତାତା ରା଼ଜି ଆ଼ହିମାନେ, ସାତା ଅଣ୍‌ପୁ ଅଣ୍‌ପିନାଟି ଅଣ୍‌ପୁ ଏ଼ୱାରାଇଁ ନେହାଁରି କିନେ, ଲାଗେଏତି ଅଣ୍‌ପୁ ଅଣ୍‌ପିନାଟି ଦ଼ହ କିହିମାନେ ।
௧௫அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள்.
16 ୧୬ ଏମିନି ଦିନା ମାହାପୂରୁ କ୍ରୀସ୍ତ ଜୀସୁ ତା଼ଣାଟି ମାଣ୍‌ସିତି ଡ଼ୁଗାମାନି କାତା ବାରେ ନୀହାଁୟି କିନେସି, ଏ଼ ଦିନା ନା଼ନୁ ୱେ଼କ୍‌ହିମାନି ନେହିଁ କାବ୍ରୁ ଲେହେଁ ଈ ବାରେ ଆ଼ନେ ।
௧௬என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
17 ୧୭ ମୀରୁ ଜାହାରାଇଁ ଜୀହୁଦିତମି ଇଞ୍ଜାକଡିମାଞ୍ଜେରି; ମେ଼ରାତି ବା଼ର୍ସୁ ଇଟାମାଞ୍ଜେରି ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁ ତା଼ଣା ବଡପଣ କିହିମାଞ୍ଜେରି;
௧௭நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி,
18 ୧୮ ଅ଼ଡ଼େ ମ଼ସାତି ମେ଼ରାଟି ଜା଼ପାନା ଏ଼ୱାଣି ଅଣ୍‌ପୁ ପୁଞ୍ଜିମାଞ୍ଜେରି, ଇଞ୍ଜାଁ ନେହାଁଣି ଲାଗେଏତାଣି ବାଚି କିହିମାଞ୍ଜେରି,
௧௮நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாக, அவருடைய விருப்பத்தை அறிந்து, நன்மை எது, தீமை எது, என்று தெரிந்துகொள்கிறாயே.
19 ୧୯ ସାତେଏ ମୀରୁ ନେହିଁ କିହିଁ ପୁଞ୍ଜାମାଞ୍ଜେରି, ମୀରୁ କା଼ଣାୟାଁଣି ଜିରୁ ତ଼ହ୍‌ନାତେରି, ଆନ୍ଦେରିତା ମାନି ଲ଼କୁତାକି ଉଜେଡ଼ି ଲେହେଁ,
௧௯நீ உன்னைக் குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும்,
20 ୨୦ ବୁଦି ହିଲାଆ ଲ଼କୁଣି ୱେହ୍‌ନାତେରି, ପୁନାଆତି ଲ଼କୁଣି ଜା଼ପ୍‌ନାତେରି । ମୀ ନାମୁ, ମେ଼ରାଟି ମୀରୁ ସାତା ଅ଼ଡ଼େ ବୁଦି ମେ଼ଡ଼ା ଆ଼ହାମାଞ୍ଜେରି ।
௨0பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே.
21 ୨୧ ମୀରୁ ଏଟ୍‌କାତି ଲ଼କୁଣି ଜା଼ପ୍‌ହି ମାଞ୍ଜେରି, ସାମା ଜାହାରାଇଁ ଏ଼ନାଆଁତାକି ଜା଼ପ୍‌ହି ହିଲଅତେରି? ସ଼ରୁ କିଆଦୁ ଇଞ୍ଜିଁ ଜା଼ପ୍‌ହାନା ମୀରୁଏ ଏ଼ନାଆଁତାକି ସ଼ରୁ କିହିମାଞ୍ଜେରି?
௨௧இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா?
22 ୨୨ ଦା଼ରି କିଆଦୁ ଇଞ୍ଜିଁ ଇଞ୍ଜାନା ମୀରୁଏ ଦା଼ରି କିହିମାଞ୍ଜେରି? ମୀରୁ ପେ଼ଣ୍‌କା ବମାୟାଁ ପୂଜା ଅ଼ପାଆନା ଦେ଼ୱୁଡ଼ିକାତି ଦିଣ୍‌ସୁ ମା଼ଣ୍‌ଚି ହିଲଅତେରି କି?
௨௨“விபசாரம் செய்யக்கூடாது” என்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையடிக்கலாமா?
23 ୨୩ ମୀରୁ ମାହାପୂରୁତି ମେ଼ରା ବେଟା ଆ଼ହାମାନମି ଇଞ୍ଜିଁ ବଡପଣ ଆ଼ହିମାଞ୍ଜେରି, ସାମା ଏ଼ଦାଆଁ ମା଼ନି କିଆନା ମାହାପୂରୁଇଁ ଲାଜା ପା଼ଣ୍‌ପି କିହିମାଞ୍ଜେରି କି?
௨௩நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
24 ୨୪ ସା଼ସ୍ତେରିତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନେ, “ମିଙ୍ଗେ ତାକି ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁତା଼ଣା ମାହାପୂରୁ ଦ଼ରୁ ନିନ୍ଦା ବେଟା ଆ଼ହିମାନେ ।”
௨௪எழுதியிருக்கிறபடி, “தேவனுடைய நாமம் யூதரல்லாதவர்களுக்குள்ளே உங்கள் மூலமாக அவமதிக்கப்படுகிறதே.”
25 ୨୫ ମୀରୁ ମେ଼ରାତି ମା଼ନି କିହିମାଚିସାରେ, ମୀ ତ଼ଲୁ ଦା଼ପିଆ଼ନାୟି ଲା଼ବା ମାନେ । ସାମା ମେ଼ରାତି ମା଼ନି କିଆସାରେ, ମୀ ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ତାୟି ତ଼ଲୁ ଦା଼ପିଆ଼ଆତି ଲ଼କୁତଲେ ସମାନା ।
௨௫நீ நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லையே.
26 ୨୬ ର଼ ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁ ମେ଼ରାତି ହୁକୁମିକା ମା଼ନି କିତିସାରେ ମାହାପୂରୁ ଏ଼ୱାଣାଇଁ ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ତାସି ଲେହେଁ ଇନଅସି କି?
௨௬மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை, விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா?
27 ୨୭ ଏ଼ଦାଆଁତାକି ଆଙ୍ଗା ତଲେ ତ଼ଲୁ ଦା଼ପିଆ଼ଆତି, ଆମିନି ଜୀହୁଦିଆ଼ଆତାରି ମ଼ସାତି ମେ଼ରା ମା଼ନି କିନେରି, ଆତିହିଁ ମ଼ସା ରା଼ଚିତି ମେ଼ରା ଅ଼ଡ଼େ ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ତିଜିକେଏ ମେ଼ରା ମା଼ନି କିହିହିଲଅତେରି, ଏ଼ୱାରି ମିଙ୍ଗେ ବିଚାରା କିୟାନେରି ।
௨௭சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே?
28 ୨୮ ୱାର୍‌ଇ ଆଙ୍ଗା ତଲେ ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ହାନା ପାଙ୍ଗାତା ଜୀହୁଦି ଇଞ୍ଜିହିଁ ତ଼ସାକଡିମାନି ଲ଼କୁ ଜୀହୁଦି ଆ଼ଏ ।
௨௮எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை.
29 ୨୯ ଆମ୍ବାଆସି ହିୟାଁ ବିତ୍ରା ଜୀହୁଦି, ଏ଼ୱାସି ସାତା ତଲେ ଜୀହୁଦି, ଅ଼ଙ୍କରି ତଲେ ଆ଼ଏ, ଜୀୱୁ ଅ଼ଡ଼େ ହିୟାଁ ତଲେ ଆମ୍ବାଆସି ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ତାସି, ଏ଼ଦି ସାତା ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ନାୟି । ଏଲେତି ଲ଼କୁ ମାଣ୍‌ସି ତା଼ଣାଟି ମା଼ନି ବେଟାଆ଼ଅସି, ସାମା ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ମା଼ନି ବେଟା ଆ଼ନେସି ।
௨௯உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது.

< ରମି 2 >