< ଲୂକ 1 >
1 ୧ ମୂଲୁଟିଏ ଆମ୍ବାଆରି ତୀରେ ମେସ୍ତାରି ଇଞ୍ଜାଁ ବ଼ଲୁ ୱେ଼କ୍ନାରି, ଏ଼ୱାରି ମାଙ୍ଗେ ହେର୍ପା ମାଞ୍ଜାନି ଲେହେଁ,
௧மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
2 ୨ ମା଼ ବିତ୍ରା ଆ଼ହାମାନି କାମା ବାରେ ହା଼ରେକା ନେହିଁକିଁ ରା଼ଚାଲି ଜାଗ୍ରାତା ଆ଼ହାମାନେରି ।
௨ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.
3 ୩ ଜୀୱୁତି ତିୟପିଲ, ମୂଲୁଟିଏ ବାରେ କାତା ନେହିଁକିଁ ସିନିକିହାନା ଏମ୍ବାଆଁ ଏ଼ନାୟି ମାନେ ଏ଼ଦାଆଁ ନିଙ୍ଗେତାକି ରା଼ଚାଲି ନା଼ନୁ ଜିକେଏ ନେହେଁ ଇଞ୍ଜିଁ ଅଣ୍ପିତେଏଁ ।
௩ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
4 ୪ ଏ଼ନିକିଁ ନୀନୁ ଏ଼ ବାରେ କାତା ଜା଼ପାମାଞ୍ଜି, ଏ଼ଦି ସାତା ଇଞ୍ଜିଁ ପୁଞ୍ଜାଲି ଆ଼ଡିଦି ।
௪அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.
5 ୫ ଜୀହୁଦା ଦେ଼ସାତି ରାଜା ହେରଦ ବେ଼ଲାତା ଅବିୟ କୂଡ଼ାତି ଜିକରିୟ ଦ଼ରୁଗାଟି ର଼ ପୂଜେରା ମାଚେସି; ତାନି ଡକ୍ରି ହାରଣ କୂଡ଼ାତି ମା଼ଙ୍ଗା, ଏ଼ଦାନି ଦ଼ରୁ ଏଲିସାବେତ ।
௫யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
6 ୬ ଜିକରିୟ ଅ଼ଡ଼େ ଏଲିସାବେତ ମାହାପୂରୁତି ହୁକୁମି ଇଞ୍ଜାଁ ମେ଼ରା ତଲେ ଦ଼ହ ହିଲାଆଗାଟାଇ ଆ଼ହାନା ମାହାପୂରୁ ନ଼କିତା ଦାର୍ମୁ ଗାଟାଇ ମାଚୁ ।
௬அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.
7 ୭ ସାମା ଏ଼ୱାରାକି କକାରି ପ଼ଦାୟାଁ ହିଲାଆତୁ, ଇଚିହିଁ ଏଲିସାବେତ ବା଼ଞ୍ଜେଣି ମାଚେ, ଅ଼ଡ଼େ ଡକ୍ରି ଡକ୍ରା ରିଆରି ଜିକେଏ ଗାଡି ବୁଡ଼୍ହି ବୁଡ଼୍ହା ଆ଼ହାମାଚେରି ।
௭எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
8 ୮ ର଼ ଦିନା ଜିକରିୟ ତାମି ଗଚିତି ପା଼ଲି ଏଜାଲିଏ ମାହାପୂରୁ ନ଼କିତା ପୂଜେରା କାମା କିନି ବେ଼ଲାତା,
௮அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
9 ୯ ପୂଜେରା କାମାତି ମେ଼ରା ତଲେ ଆ଼ଚ୍ୱି ଆ଼ହାନା ଏ଼ୱାଣାକି ମାହାପୂରୁ ଇଲୁତା ହ଼ଡାନା ଦୁପ୍ଣି ହୀହାଲି ଆ଼ତେ,
௯ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
10 ୧୦ ଇଞ୍ଜାଁ ଦୁପ୍ଣି ହୀନି ବେ଼ଲାତା ବାରେ ଲ଼କୁ ପାଙ୍ଗାତା ପ୍ରା଼ତାନା କିହିମାଚେରି ।
௧0தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11 ୧୧ ଏଚିବେ଼ଲା ମାହାପୂରୁତି ର଼ ଦୂତୁ ଦୁପ୍ଣି ପିଣ୍ତା ଟିଃନିୱାକି ନିଚାନା ଏ଼ୱାଣାଇଁ ତ଼ଞ୍ଜାଆ଼ତେ ।
௧௧அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12 ୧୨ ଜିକରିୟ ଏ଼ଦାଣି ମେସାନା କାବାଆ଼ହାନା ଆଜିତେସି ।
௧௨சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
13 ୧୩ ସାମା ଦୂତୁ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେ, “ଜିକରିୟ, ଆଜାଆନି, ଇଚିହିଁ ମୀ ଗ଼ହାରା ୱେଣ୍ମ୍ବି ଆ଼ହାମାନେ, ଇଞ୍ଜାଁ ନୀ ଡକ୍ରି ଏଲିସାବେତ ନିଙ୍ଗେତାକି ର଼ କକାଣାଇଁ ଜାର୍ନି କିନେ, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜହନ ଇଞ୍ଜିଁ ହୀଦେରି ।
௧௩கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.
14 ୧୪ ଇଚିହିଁ ଏ଼ୱାସି ମୀ ରା଼ହାଁତି ରା଼ହାଁ ଆ଼ନେସି, ଇଞ୍ଜାଁ ହା଼ରେକା ଏ଼ୱାଣି ଜାର୍ନାତା ରା଼ହାଁ କିନେରି ।
௧௪உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
15 ୧୫ ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ନ଼କିତା କାଜାସି ଆ଼ନେସି; ଏ଼ୱାସି ଅଙ୍ଗୁରି ରାସା କି କା଼ଡ଼ୁ ଏଚେଲାୱା ଗହ୍ଅସି, ଇଞ୍ଜାଁ ତାଲିନି ବାଣ୍ତିଟିଏ ସୁଦୁଜୀୱୁତା ବେଟାଆ଼ନେସି,
௧௫அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
16 ୧୬ ଏ଼ୱାସି ଇସ୍ରାୟେଲ ମୀର୍କା ବିତ୍ରାଟି ହା଼ରେକା ଲ଼କୁଇଁ ମାହାପୂରୁ ୱାକି ୱେଟ୍ହା ତାନେସି ।
௧௬அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17 ୧୭ ତାଞ୍ଜିୟାଁ ହିୟାଁ ମୀର୍କା ୱାକି ଇଞ୍ଜାଁ କାତା ମା଼ନୱି ଆ଼ଆଗାଟାରାଇଁ ତୀରିଗାଟି ବୁଦିତା ତା଼କାଲି ୱେଟ୍ହା ତାଚାଲି ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁ ତାକି ତିୟାରା ଆ଼ହାମାନି ର଼ ଲ଼କୁତି କୁଲମି ଜାଗ୍ରାତା କିହାଲି ବାପ୍ତିସ୍ମ ହୀନି ଜହନ ଏଲିୟତି ଜୀୱୁ ଅ଼ଡ଼େ ବା଼ଡ଼୍ୟୁ ତଲେ ପ୍ରବୁତି ନ଼କିତା ତା଼କିନେସି ।”
௧௭பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.
18 ୧୮ ଏଚେଟିଏ ଜିକରିୟ ଦୂତୁଇଁ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ଆମିନି ସିନା ତଲେ ପୁଇଁ? ଇଚିହିଁ ନା଼ନୁ ବୁଡ଼୍ହାତେଏଁ, ଇଞ୍ଜାଁ ନା଼ ଡକ୍ରିନି ବାର୍ସା ଗାଡି ଆ଼ତେୟିଏ ।”
௧௮அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.
19 ୧୯ ଦୂତୁ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେ, “ନା଼ନୁ ଗାବ୍ରିୟେଲ, ନା଼ନୁ ମାହାପୂରୁ ନ଼କିତା ନିଚା ଡ଼ୟିନାତେଏଁ, ଇଞ୍ଜାଁ ନିଙ୍ଗେ ୱେସାଲି ଅ଼ଡ଼େ ଈ ନେହିଁ କାବ୍ରୁ ପୁଣ୍ମ୍ବି କିହାଲି ନା଼ନୁ ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାଇଁ ।
௧௯தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 ୨୦ ମେହ୍ମୁ ଈ ବାରେ ଆ଼ଆପାତେକା ନୀନୁ ବେବ୍ଡ଼ା ଆ଼ହାନା ଡ଼ୟିଦି, ଇଚିହିଁ ନା଼ ଆମିନି କାତା ସାତା ଆ଼ନେ ଏ଼ ବାରେ ନୀନୁ ନାମାଆତି ।”
௨0இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
21 ୨୧ ଏମ୍ବାଟିଏ ଲ଼କୁ ଜିକରିୟଇଁ କା଼ଚିମାଚେରି, ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁ ଇଲୁତା ଇଚେକା ୱେ଼ଡ଼ା ଆ଼ତାକି କାବା ଆ଼ହିମାଚେରି ।
௨௧மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 ୨୨ ସାମା ଏ଼ୱାସି ପାଙ୍ଗାତା ୱା଼ହାନା ଏ଼ୱାରାଇଁ କାତା ଆ଼ହାଲି ଆ଼ଡାଆତେସି; ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ଇଲୁତା ଏ଼ନାଆଁ ମେସାମାନେସି ଇଞ୍ଜିଁ ଏ଼ୱାରି ପୁଚେରି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଏ଼ୱାରାଇଁ କେୟୁ ହୂଟିହିଁ ତ଼ସାଲି ମା଼ଟ୍ହେସି ଇଞ୍ଜାଁ ବେବ୍ଡ଼ା ଆ଼ହାନା ଡ଼ୟିତେସି ।
௨௨அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
23 ୨୩ ଡା଼ୟୁ ମାହାପୂରୁ ଇଲୁତି ସେ଼ବା କାମା ରାୟାଲିଏ, ଏ଼ୱାସି ତାମି ଇଜ ହାଚେସି ।
௨௩அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
24 ୨୪ ଏଚରଦିନା ହାଚି ଡା଼ୟୁ ତାନି ଡକ୍ରି ଏଲିସାବେତ ପୂରାମା଼ସା ଆ଼ତେ ଅ଼ଡ଼େ ଏ଼ଦି ପା଼ସା ଲେ଼ଞ୍ଜୁ ପାତେକା ଲ଼କୁଣି ତ଼ଞ୍ଜା ଆ଼ଆତେ ।
௨௪அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
25 ୨୫ ଏ଼ଦି ଏଲେଇଚେ, “ନୀଏଁ ନାଙ୍ଗେ ପ୍ରବୁ କାର୍ମାମେସାନା ଲ଼କୁ ନାଙ୍ଗେ ଲାଜା କିହିମାଞ୍ଜାତାଣି ପିସ୍ପି କିହାଲି ନାଙ୍ଗେ ଇଲେକିଁ କିହାମାଞ୍ଜାନେସି!”
௨௫எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
26 ୨୬ ଏଲିସାବେତ ପୂରାମା଼ସା ଆ଼ହାନା ସ଼ ଲେ଼ଞ୍ଜୁ ଆ଼ହାଲିଏ ଗାବ୍ରିୟେଲ ଦୂତୁ ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ଗାଲିଲିତି ନା଼ଜରିତ ଗା଼ଡ଼ାତି ର଼ ଡ଼ାଆ ପ଼ଦାନି ତା଼ଣା ପାଣ୍ତ୍ୱିଆ଼ତେ;
௨௬எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
27 ୨୭ ଏ଼ ଡ଼ାଆ ପ଼ଦାନି ଦାୱୁଦ କୂଡ଼ାତି ଜସେପ ଇନାଣାକି ରୀସା ମାଚେରି; ଏ଼ ଡ଼ାଆ ପ଼ଦା ଦ଼ରୁ ମରିୟମ ।
௨௭தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
28 ୨୮ ଦୂତୁ ପ଼ଦା ତା଼ଣା ୱା଼ହାନା ଏଲେଇଚେ, “ଆଲ ମାହାପୂରୁତି କାର୍ମା ମେହ୍ନାତି ନିଙ୍ଗେ ହିତ୍ଡ଼ି ଆୟାପେ!”
௨௮அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29 ୨୯ ମରିୟମ ଏ଼ ହା଼ଡା ୱେଞ୍ଜାନା ଈଦି ଏ଼ନିଲେହେଁତି କାତା ଇଞ୍ଜିଁ ଆଜାନା ମ଼ନତା ଅଣ୍ପିତେ ।
௨௯அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30 ୩୦ ଏମ୍ବାଟିଏ ଦୂତୁ ଏଲେଇଚେ, “ଆଲ ମରିୟମ ଆଜାଆନି; ନିଙ୍ଗେ ମାହାପୂରୁ କାର୍ମା ମେସାମାଞ୍ଜାନେସି ।
௩0தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
31 ୩୧ ନୀନୁ ପୂରାମା଼ସା ଆ଼ହାନା ର଼ ମୀର୍ଏଣାଇଁ ବେଟାଆ଼ଦି ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜୀସୁ ଇଞ୍ଜିଁ ଇଟିଦେରି ।
௩௧இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
32 ୩୨ ଏ଼ୱାସି କାଜାସି ଆ଼ନେସି ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁ ମୀର୍ଏସି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିନେସି; ପ୍ରବୁ ମାହାପୂରୁ ଏ଼ୱାଣାକି ତାମି ଆକୁ ଦାୱୁଦତି ସିଂଗାସାଣି ହୀନେସି,
௩௨அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33 ୩୩ ଏ଼ୱାସି ଜାକୁବ କୂଡ଼ାତା ଜୁଗୁ ଜୁଗୁତାକି ରା଼ଜି କିନେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣି ରା଼ଜି ଏଚେଲାୱା ରା଼ଏ!” (aiōn )
௩௩அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn )
34 ୩୪ ସାମା ମରିୟମ ଦୂତୁଇଁ ଏଲେଇଚେ, “ଈଦି ଏ଼ନିକିଁ ଆ଼ନେ? ନା଼ନୁ ଡକ୍ରାଇଁ ଜିକେଏ ପୁଞ୍ଜାହିଲଅଁ ।”
௩௪அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
35 ୩୫ ଦୂତୁ ଏଲେଇଚେ, “ସୁଦୁଜୀୱୁ ନୀ ଲାକ ରେ଼ଚାୱା଼ନେ ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁତି ବା଼ଡ଼୍ୟୁ ୱା଼ନେ, ଏ଼ଦାଆଁତାକି ନୀ ତା଼ଣାଟି ଜାର୍ନା ଆ଼ନେସି, ଏ଼ୱାସି ମାହାପୂରୁତି ମୀର୍ଏସି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିନେସି ।
௩௫தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
36 ୩୬ ଅ଼ଡ଼େ ମେହ୍ମୁ ନୀ କୂଡ଼ାତି ଏଲିସାବେତ ଜିକେଏ ବୁଡ଼୍ହି ବେ଼ଲାତା ପୂରାମା଼ସା ଆ଼ହାମାନେ । ଆମିନି ଇୟା ବା଼ଞ୍ଜେଣି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗାମାନେ, ଏ଼ଦି ନୀଏଁ ସ଼ ଲେ଼ଞ୍ଜୁ ଆ଼ହାମାନେ;
௩௬இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
37 ୩୭ ଇଚିହିଁ ମାହାପୂରୁତି ବ଼ଲୁ ବା଼ଡ଼୍ୟୁ ହିଲାଆଗାଟାୟି ଆ଼ଏ ।”
௩௭தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
38 ୩୮ ଏମ୍ବାଟିଏ ମରିୟମ ଏଲେଇଚେ, “ନା଼ନୁତ ପ୍ରବୁତି ହ଼ଲେଣିତେଏଁ; ନୀ କାତେଏ ନାଙ୍ଗେତାକି ଆୟାପେ ।” ଏମ୍ବାଟିଏ ଦୂତୁ ଏ଼ଦାନି ତା଼ଣାଟିଏ ହାଚେ ।
௩௮அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
39 ୩୯ ଏମ୍ବାଟିଏ ମରିୟମ ନିଙ୍ଗାନା ଜୀହୁଦା ଦେ଼ସାତି ହ଼ର୍କା ରା଼ଜିତି ର଼ ଗା଼ଡ଼ାତା ତବେ ହାଚେ,
௩௯அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
40 ୪୦ ଅ଼ଡ଼େ ଜିକରିୟ ଇଜ ହାଜାନା ଏଲିସାବେତନି ଜହରା କିତେ ।
௪0சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 ୪୧ ଅ଼ଡ଼େ ଏଲିସାବେତ ମରିୟମନି ଜହରା ୱେଣ୍ମ୍ବନିଏ ତାନି ବାଣ୍ତିତି ମୀଲା ୱୀଡିତେ, ଇଞ୍ଜାଁ ଏଲିସାବେତ ସୁଦୁଜୀୱୁଟି,
௪௧எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ୪୨ କାଜା ଗିୟାଁତଲେ ଏଲେଇଚେ, “ଇୟାସିକା ବିତ୍ରାଟି ନୀନୁ ହା଼ରେକା ନେହାଁତି, ଇଞ୍ଜାଁ ନୀ ବାଣ୍ତିତି ମୀଲା ଜିକେଏ ନେହାୟି!
௪௨அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43 ୪୩ ଅ଼ଡ଼େ ନା଼ ପ୍ରବୁତି ଇୟା ନା଼ ତା଼ଣା ୱା଼ନେ ଈ କାର୍ମା ନାଙ୍ଗେ ଏମ୍ବିଟି ୱା଼ତେ?
௪௩என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
44 ୪୪ ଇଚିହିଁ ନୀ ଜହରା ହା଼ଡା ନା଼ କିର୍ୟୁଁ ୱେଣ୍ମ୍ବନିଏ ନା଼ ବାଣ୍ତିତି ମୀଲା ରା଼ହାଁଟି ୱୀଡିତେ
௪௪இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
45 ୪୫ ଆମିନି ଗାଟାୟି ନାମିତେ ଏ଼ଦାନାକି ନେହେଁ, ଇଚିହିଁ ପ୍ରବୁ ତା଼ଣାଟି ଏ଼ଦାନାକି ଏ଼ନାଆଁ ୱେସ୍ପି ଆ଼ହାମାନେ ଏ଼ ବାରେ ପୂରା ଆ଼ନେ!”
௪௫விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
46 ୪୬ ଏଚେଟିଏ ମରିୟମ ଏଲେଇଚେ, “ନା଼ ଜୀୱୁ ପ୍ରବୁତି ଜହରା କିହିମାନେ;
௪௬அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47 ୪୭ ଅ଼ଡ଼େ ନା଼ ଜୀୱୁ ନାଙ୍ଗେ ଗେଲ୍ପାନି ମାହାପୂରୁ ତା଼ଣା ରା଼ହାଁ ଆ଼ହିମାନେ,
௪௭என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
48 ୪୮ ଇଚିହିଁ ଏ଼ୱାସି ତାନି ହ଼ଲେଣିନି କାର୍ମା କା଼କୁଲି ମେସାମାନେସି । ଏ଼ନିଇଚିହିଁ ନୀଞ୍ଜୁଟିଏ ବାରେ ଲ଼କୁ ନାଙ୍ଗେ ନେହାୟି ଇଞ୍ଜିଁ ଜ଼ଲାନେରି,
௪௮தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
49 ୪୯ ଇଚିହିଁ ଆମ୍ବାଆସି ବାରେକିହାଁ ବାଡ଼୍ୟୁଗାଟି ମାହାପୂରୁ ଏ଼ୱାସି ନା଼ ତାକି କାଜା କାମା କିହାମାନେସି, ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ସୁଦୁ;
௪௯வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
50 ୫୦ ଇଞ୍ଜାଁ ତାଙ୍ଗେ ଆଜିନାରାକି ପା଼ଟୁ ପା଼ଟୁ ତାକି ତାନି କାର୍ମାମେହ୍ନାୟି ଡ଼ୟିନେ ।
௫0அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
51 ୫୧ ଏ଼ୱାସି ତାନି ବାଡ଼୍ୟୁଗାଟି କେୟୁଟି କାଜା କାମା କିହାମାନେସି, ଡା଼ହାରା ଗାଟାରାଇଁ ଏ଼ୱାରି ହିୟାଁତି ଅଣ୍ପୁତା ମାନାଣି ଗୁଚି କିହାମାନେସି;
௫௧அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
52 ୫୨ ଏ଼ୱାସି ସା଼ଲୱି କିନାରାଇଁ ତାମି ରାଜା ଗାଦି ପିସ୍ପି କିହାମାନେସି, କା଼କୁଲି ଗାଟାରାଇଁ ନିକ୍ହାମାନେସି,
௫௨ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
53 ୫୩ ଏ଼ୱାସି ହାକି ଗାଟାରାଇଁ ନେହିଁ ଆ଼ସ୍ତି ହୀହାନା ପାଞ୍ଜି କିହାମାନେସି, ଇଞ୍ଜାଁ ଦ଼ନ ଗାଟାରାଇଁ ୱାର୍ଇ କେୟୁଟି ପାଣ୍ତାମାନେସି ।
௫௩பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
54 ୫୪ କା଼ଲାକା଼ଲା ତାକି ଅଣ୍ପାଲି ତାନି ହ଼ଲେଏସି ଇସ୍ରାୟେଲତି କାର୍ମା ଆ଼ହାମାନେସି ।
௫௪நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn )
55 ୫୫ କା଼ଲାକା଼ଲା ତାକି ଅବ୍ରାହାମ ଅ଼ଡ଼େ ତାନି ବାରେ କୂଡ଼ାତାରାଇଁ କାର୍ମାମେହ୍ନାଣି ବା଼ଣା ଆ଼ହାହିଲଅସି ।” (aiōn )
௫௫அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
56 ୫୬ ଅ଼ଡ଼େ ମରିୟମ ତୀନି ଲେ଼ଞ୍ଜୁ ଏଲିସାବେତ ତଲେ ଡ଼ୟାନା ତାମି ଇଜ ୱା଼ତେ ।
௫௬மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
57 ୫୭ ଡା଼ୟୁ ଏଲିସାବେତ ପୂରାମା଼ସା ଏଜାଲିଏ ର଼ କକାସି ଜାର୍ନା ଆ଼ତେସି,
௫௭எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
58 ୫୮ ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁ ଏ଼ଦାନି ହା଼ରେକା କାର୍ମା ମେସାମାନାଣି ୱେଞ୍ଜାନା ତାମି କୂଡ଼ାତାରି ଇଞ୍ଜାଁ ଅ଼ଡ଼େ ଆଟ୍ହିତାରି ଏ଼ଦାନିତଲେ ହା଼ରେକା ରା଼ହାଁ କିତେରି ।
௫௮கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
59 ୫୯ କକାସି ୱା଼ରେକା ଆ଼ହାଲିଏ, ଏ଼ୱାରି ତ଼ଲୁ ଦା଼ଚାଲି ୱା଼ହାନା ତାମି ଆ଼ବା ଦ଼ରୁଲେହେଁ ତାନି ଦ଼ରୁ ଜିକରିୟ ଇଟାଲି ମ଼ନ କିତେରି ।
௫௯எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
60 ୬୦ ସାମା ତାମି ଇୟା ଏଲେଇଚେ, “ଆ଼ଏ! ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜହନ ଆ଼ନେ ।”
௬0அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
61 ୬୧ ଏ଼ୱାରି ଏଲେଇଚେରି, “ମୀ କୂଡ଼ାତା ଆମ୍ବାଆରାକି ଏଲେତି ଦ଼ରୁ ହିଲେଏ!”
௬௧அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
62 ୬୨ ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାରି ତାଞ୍ଜିଗାଟାଣାଇଁ କେୟୁ ହୂଟାନା କକାଣାଇଁ ଏ଼ନି ଦ଼ରୁ ଇଟିନାୟି ଇଞ୍ଜିଁ ୱେଚେରି ।
௬௨சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 ୬୩ ଜିକରିୟ ର଼ ରା଼ଚିନି ପା଼ଟା ରୀସାନା ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜହନ ଇଞ୍ଜିଁ ରା଼ଚିତେସି, ଏ଼ଦାଆଁ ମେସାନା ବାରେଜା଼ଣା କାବା ଆ଼ତେରି!
௬௩அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
64 ୬୪ ଅ଼ଡ଼େ ଏ଼ ଦେବୁଣିଏ ଏ଼ୱାଣି ଗୂତି ଅ଼ଡ଼େ ୱେନ୍ଦରି ପିସ୍ପି ଆ଼ତେ ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ଜ଼ଲିହିଁ ମାହାପୂରୁତି ଜହରା କିତେସି ।
௬௪உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
65 ୬୫ ଏମ୍ବାଟିଏ ତାମି ଲ଼କୁ ବାରେ ଆଜାହାଚେରି, ଅ଼ଡ଼େ ଈ କାତା ଜୀହୁଦା ଦେ଼ସାତି ହ଼ର୍କା ରା଼ଜିତା ବାରେୱାକି ୱେ଼ଙ୍ଗିତେ,
௬௫அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
66 ୬୬ ଇଞ୍ଜାଁ ୱେନି ବାରେ ଲ଼କୁ ଏ଼ କାତା ତାମି ମ଼ନତା ଇଟାନା ଏଲେଇଚେରି, “ଆତିହିଁ ଈ କକାସି ଏ଼ନିଲେହେଁତାସି ଆ଼ନେସି?” ଏ଼ନିଇଚିହିଁ ପ୍ରବୁ ଈୱାଣି ତଲେ ମାନେସି ଇଞ୍ଜିଁ ପୁଚେରି ।
௬௬இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
67 ୬୭ ଅ଼ଡ଼େ ଜିକରିୟ ସୁଦୁଜୀୱୁ ତଲେ ଈ ଡା଼ୟୁ ଆ଼ନି କାତା ଏଲେଇଚେସି,
௬௭அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68 ୬୮ ଇସ୍ରାୟେଲତି ମାହାପୂରୁ ଜହରା! ଏ଼ନିଇଚିହିଁ ଏ଼ୱାସି ତାନି ଲ଼କୁଣି କାର୍ମାମେସାନା ଗେଲ୍ପି କିହାମାନେସି;
௬௮“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69 ୬୯ ଏ଼ୱାସି ତାନି ହ଼ଲେଏସି ଦାୱୁଦ କୂଡ଼ାଟି ମା଼ ତାକି ର଼ ଗେଲ୍ପିନାଣାଇଁ ହୀହାମାଞ୍ଜାନେସି ।
௬௯அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70 ୭୦ ତଲି କା଼ଲାଟିଏ ତାନି ନେହିଁ ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାରି ଗୂତି ତଲେ ଏ଼ନିକିଁ ଜ଼ଲା ମାଚେରି, (aiōn )
௭0தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn )
71 ୭୧ ଏଲେକିହିଁଏ ମାଙ୍ଗେ ମା଼ ସାତ୍ରୁୟାଁ ତା଼ଣାଟି ଅ଼ଡ଼େ ମାଙ୍ଗେ ଅ଼ପାଆଗାଟାରି ତା଼ଣାଟି ଗେଲ୍ପି କିହାମାଞ୍ଜାନେସି,
௭௧உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
72 ୭୨ ଏ଼ୱାସି ଏଲେ ଇଞ୍ଜାମାନେସି, ଏ଼ୱାସି ମା଼ ଆକୁୟାଁଣି କାର୍ମା ମେସାମାଇଁ ଅ଼ଡ଼େ ତାନି ସୁଦୁଗାଟି ରା଼ଜିମା଼ନାତି ଅଣ୍ପିନେସି ।
௭௨அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73 ୭୩ ମା଼ ଆ଼ବା ଅବ୍ରାହାମ ତା଼ଣା ଏନିମି ପାର୍ମାଣା କିହାଁ ଆ଼ଞ୍ଜାମାନାଣି ଅଣ୍ପାନା ପୂରା କିହାମାନେସି,
௭௩ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
74 ୭୪ ଅ଼ଡ଼େ ମା଼ ସାତ୍ରୁୟାଁ ତା଼ଣାଟି ଗେଲ୍ପି ଆ଼ହାନା, ଆଜାଆନା କା଼ଲେଏ ତାଙ୍ଗେ ସେ଼ବା କିହାଲି ଆ଼ଡିନାୟି,
௭௪தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
75 ୭୫ ତାନି ନ଼କିତା ମା଼ର ନୀଡାମାନି ପାତେକା ସୁଦୁ ଅ଼ଡ଼େ ଦାର୍ମୁ ଗାଟାତାୟି ଆ଼ହାନା ଡ଼ୟିନାୟି ।
௭௫தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
76 ୭୬ ଏ଼ ନା଼ ମୀର୍ଏଣାତି ନୀନୁ ବାରେତି କିହାଁ ବା଼ଡ଼୍ୟୁଗାଟି ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାତି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିଦି;
௭௬என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77 ୭୭ ପା଼ପୁ ମ୍ଣେପ୍କି ଆ଼ହାନା ଏ଼ୱାରି ଗେଲ୍ପି ଆ଼ନାଣି ବେଟାଆ଼ନେରି, ଏ଼ କାତା ପୁଣ୍ମ୍ବି କିହାଲି ତାକି ତାନି ଲ଼କୁତା଼ଣା ହାଜି ।
௭௭நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
78 ୭୮ ଇଞ୍ଜାଁ ମାଙ୍ଗେ ହିତ୍ଡ଼ି ଜିରୁତା ତାଚାଲି ମା଼ ମାହାପୂରୁତି ଜୀୱୁନ଼ନି କାର୍ମାତଲେ ଲାକପୂରୁଟି ମାଙ୍ଗେତାକି ୱେ଼ଡ଼ା ହ଼ଚିମାନି ଲେହେଁ ଆ଼ନେ,
௭௮இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,
79 ୭୯ ଆମ୍ବାଆରି ହା଼ନିଲେହେଁତି ତା଼ଣା ବାସା କିନେରି, ହିତ୍ଡ଼ି ଜିରୁତା ଅ଼ହାଲି ତାକି ଏ଼ୱାସି ବାରେତି ଲାକ ଲାକପୂରୁଟି ଉଜେଡ଼ି ହୀନେସି ।
௭௯நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
80 ୮୦ ଇଞ୍ଜାଁ ଏ଼ କକାସି ଆଙ୍ଗାତା ଜୀୱୁତା ପାଡାଆ଼ହାନା ଇସ୍ରାୟେଲ ଲ଼କୁତା଼ଣା ୱେ଼ଙ୍ଗାଆ ପାତେକା ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ଡ଼ୟିତେସି ।
௮0அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.