< ୧କର 12 >

1 ତାୟିୟାଁ ଅ଼ଡ଼େ ତାଙ୍ଗିସ୍କାତେରି ସୁଦୁଜୀୱୁ ଦା଼ନାତି କାତା ମୀରୁ ନେହିଁକିଁ ପୁଞ୍ଜୁ ଇଞ୍ଜିଁ ନା଼ନୁ ଅଣ୍‌ପିମାଇଁ ।
இப்பொழுது பிரியமானவர்களே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை.
2 ମୀରୁ ପୁଞ୍ଜାମାଞ୍ଜେରି, ଏଚିବେ଼ଲା ମୀରୁ ଜୀହୁଦିଆ଼ଆତାତେରି ମାଚେରି, ଏଚେ଼ତା ଏ଼ନିକିଁ ସା଼ଲୱି ଆ଼ହିମାଚେରି, ଏଲେକିହିଁଏ ନା଼ଡ଼ିକିୱି ଆ଼ହାନା ଜୀୱୁ ହିଲାଆଗାଟି ପେ଼ଣ୍‌କା ବମାୟାଁତି ଜେ଼ଚ ହାଜିମାଚେରି ।
நீங்கள் இறைவனை அறியாதவர்களாய் இருந்தபோது, ஏவப்பட்டபடியே பேசமுடியாத விக்கிரகங்களை வணங்கும்படிக்கு, தவறாக வழிநடத்தப்பட்டிருந்தீர்கள்.
3 ଏ଼ଦାଆଁତାକି ନା଼ନୁ ମିଙ୍ଗ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ମାହାପୂରୁତି ସୁଦୁଜୀୱୁ ତଲେ ସା଼ଲୱି ଆ଼ହାନା ଆମ୍ବାଆସି ଜିକେଏ ଜୀସୁଇଁ ବା଼କା ଇଟାଲି ଆ଼ଡଅସି, ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ସୁଦୁଜୀୱୁ ପ୍ଣାଃଆତାସି ଜୀସୁଇଁ ପ୍ରବୁ ଇଞ୍ଜିଁ ୱେସାଲି ଆ଼ଡଅସି ।
ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனின் ஆவியானவரால் பேசுகிற யாரும், “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்லமாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி யாரும், “இயேசுவே கர்த்தர்” என்று அறிக்கை செய்யவுமாட்டான்.
4 ସୁଦୁଜୀୱୁ ହୀନି ଦା଼ନା ଏଟ୍‌କା ଏଟ୍‌କାତାୟି ସାମା ଏ଼ ରଣ୍ତିଏ ସୁଦୁଜୀୱୁ ।
பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் பல்வேறு வகையான ஆவிக்குரிய வரங்கள் உண்டு. ஆனால் ஆவியானவர் ஒருவரே அவற்றைக் கொடுக்கிறார்.
5 ସେ଼ବା ଏଟ୍‌କା ଏଟ୍‌କାତାୟି ସାମା ପ୍ରବୁ ରଅସିଏ ।
இறைபணிகளும் பல்வேறு வகையானவை. ஆனால், ஒரே கர்த்தருக்கே அவற்றைச் செய்கிறோம்.
6 କାମା କିନି ବା଼ଡ଼୍‌ୟୁ ଏଟ୍‌କା ଏଟ୍‌କାତାୟି ସାମା ମାହାପୂରୁ ରଅସିଏ, ଏ଼ୱାସି ବାରେ ତା଼ଣା ବାରେ କାମା କିନେସି ।
இறைசெயல்களும் பல்வேறு வகையானவை. ஆனால், இறைவன் ஒருவரே எல்லா மனிதரிலும், எல்லாவற்றையும் செயல்படுத்துகிறார்.
7 ସାମା ବାରେ ଜା଼ଣାତାତି ସୁଦୁଜୀୱୁତି ଗୂଣୁ ତ଼ହ୍‌ନି ଦା଼ନା ବାରେ ଲ଼କୁତି ନେହେଁତାକି ହୀପ୍‌କିଆ଼ନେ ।
பொதுவான நன்மைக்காக, ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு கொடுக்கப்படுகிறது.
8 ରଅଣାକି ସୁଦୁଜୀୱୁ ତଲେ ବୁଦିତି କାବ୍ରୁ ୱେସାଲି ହୀନେ, ଅ଼ଡ଼େ ରଅଣାକି ଏ଼ ସୁଦୁଜୀୱୁ ତଲେ ବୁଦିତିକାତା ଜା଼ପ୍‌ହାଲି ହୀନେ,
பரிசுத்த ஆவியானவர்மூலம் ஒருவருக்கு ஞானமுள்ள வார்த்தையை வெளிப்படுத்தும் வரமும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர்மூலம் அறிவை வெளிப்படுத்தும் வரமும் கொடுக்கப்படுகிறது.
9 ଅ଼ଡ଼େ ରଅଣାକି ଏ଼ ସୁଦୁଜୀୱୁ ତଲେ ନାମାଲି, ଅ଼ଡ଼େ ରଅଣାକି ଏ଼ ରଣ୍ତିଏ ଜୀୱୁତି ଦା଼ନା ତଲେ ର଼ଗଟି ନେହିଁ କିୟାଲି ବା଼ଡ଼୍‌ୟୁ ହୀନେ,
அதே ஆவியானவர் மூலமாக, மற்றொருவருக்கு விசுவாசம் கொடுக்கப்படுகிறது. அதே ஆவியானவர்மூலம், இன்னொருவருக்கு சுகமளிக்கும் வரங்கள் கொடுக்கப்படுகின்றன.
10 ୧୦ ରଅଣାକି କାବାଆ଼ନି ବା଼ଡ଼୍‌ୟୁତି କାମାୟାଁ କିୟାଲି, ଅ଼ଡ଼େ ରଅଣାକି ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି କାତା ୱେ଼କ୍‌ହାଲି, ଅ଼ଡ଼େ ରଅଣାକି ଏଟ୍‌କା ଏଟ୍‌କାତି ଜୀୱୁୟାଁଇଁ ପୁଞ୍ଜାଲି ଆ଼ଡିନି ବା଼ଡ଼୍‌ୟୁ, ଅ଼ଡ଼େ ରଅଣାକି ପୁନାଆତି ପୁଃନି ହା଼ଡା ଜ଼ଲାଲି, ଅ଼ଡ଼େ ଏଟ୍‌କାତାରାକି ପୁନାଆତି ହା଼ଡାତି ଅର୍ତ ପୁଣ୍‌ମ୍ବିକିନି ବା଼ଡ଼୍‌ୟୁତି ଦା଼ନା ହୀପ୍‌କିଆ଼ନେ ।
மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமைகளும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைக்கவும், இன்னொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறியும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன. ஒருவருக்கும் ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்று மொழிகளை விளக்கிச்சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகிறது.
11 ୧୧ ସାମା ଏ଼ ରଣ୍ତିଏ ଜୀୱୁ ତାନି ମ଼ନ କିତିଲେହେଁ ବାରେଜା଼ଣାତି ଏଟ୍‌କା ଏଟ୍‌କାତି ଦା଼ନା ହୀହାନା ଈ ବାରେ କାମା କିହିମାନେ ।
இவையெல்லாம், ஒரே ஆவியானவரின் செயல்பாடுகளே. அவர் தாம் தீர்மானிக்கிறபடியே, ஒவ்வொருவருக்கும் இவற்றைக் கொடுக்கிறார்.
12 ୧୨ ଇଚିହିଁ ଏ଼ନିକିଁ ଆଙ୍ଗା ରଣ୍ତିଏ, ଅ଼ଡ଼େ ଆଙ୍ଗାତି ଏଟ୍‌କା ଏଟ୍‌କା ବା଼ଗାୟାଁ ମାନୁ, ସାମା ଆଙ୍ଗାତି ବା଼ଗାୟାଁ ହା଼ରେକା ଆ଼ତିଜିକେଏ ରଣ୍ତିଏ ଆଙ୍ଗା ଆ଼ନେ, ଏଲେକିହିଁଏ କ୍ରୀସ୍ତ ।
உடல் ஒன்று, ஆனாலும் அது பல உறுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. உடலின் உறுப்புகள் பலவாயினும், அது ஒரே உடல்தான். அதுபோலவே, கிறிஸ்துவும் ஒரே உடலாகவே இருக்கிறார்.
13 ୧୩ ଇଚିହିଁ ମା଼ର ଜୀହୁଦି କି ଜୀହୁଦିଆ଼ଆତି ଜିକେଏ, ହ଼ଲେଏସି ଆ଼ପେସି ହ଼ଲେଏସି ଆ଼ଆପେସି, ବାରେତାୟି ରଣ୍ତିଏ ଜୀୱୁତଲେ ରଣ୍ତିଏ ଆଙ୍ଗା ଆ଼ହାଲି ବାପ୍ତିସ୍ମ ଆ଼ହାମାନାୟି; ଅ଼ଡ଼େ ବାରେତାୟି ରଣ୍ତିଏ ଜୀୱୁତଲେ ଗସି ମାନାୟି ।
நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திர உரிமை உள்ளவர்களாகவோ இருந்தாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே, ஒரே உடலுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றிருக்கிறோம். நாம் எல்லோரும் அனுபவிக்கும்படி, ஒரே ஆவியானவரே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
14 ୧୪ ଏ଼ଦାଆଁତାକି ଆଙ୍ଗା ରଣ୍ତିଏ ବା଼ଗା ଆ଼ଏ, ସାମା ଆଙ୍ଗାତି ଏଟ୍‌କା ଏଟ୍‌କା ବା଼ଗାୟାଁ ଆଣ୍ତାନା ର଼ ଆଙ୍ଗା ଆ଼ହାମାନେ ।
ஏனெனில், உடல் ஒரு உறுப்பினால் மட்டும் ஆனதல்ல. அது பல உறுப்புகளைக் கொண்டது.
15 ୧୫ କଡା ଏଲେଇନେ ନା଼ନୁ କେୟୁତେଏଁ ଆ଼ଏ, ଏ଼ଦି ଆଙ୍ଗାତି ବା଼ଗା ଆ଼ଏ, ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ଦି ଆଙ୍ଗାତି ବା଼ଗା ଆ଼ଏ ଏଲେକିଁ ଆ଼ଏ ।
காலானது, நான் கையாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல என்று சொன்னால், அந்தக் காரணத்தினால் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போவதில்லை.
16 ୧୬ ଅ଼ଡ଼େ କିର୍ୟୁଁ ଏଲେଇନେ ନା଼ନୁ କାନୁ ଆ଼ଏ, ଏ଼ଦି ଆଙ୍ଗାତି ବା଼ଗା ଆ଼ଏ, ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ଦି ଆଙ୍ଗାତି ବା଼ଗା ଆ଼ଏ ଏଲେକିଁ ଆ଼ଏ ।
காதானது, “நான் கண்ணாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அந்தக் காரணத்தினாலும் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போகாது.
17 ୧୭ ବାରେ ଆଙ୍ଗା କାଣ୍‌କା ଆ଼ନୁ, ଆତିହିଁ ଏ଼ନିକିଁ ୱେନାୟି? ବାରେ ଆଙ୍ଗା କୀର୍କା ଆ଼ନୁ ଆତିହିଁ ଆମ୍ବିଟି ମୂଞ୍ଜିନାୟି?
முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால், அந்த உடலுக்குக் கேட்கும் உணர்வு எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாய் இருக்குமானால், அதற்கு முகர்ந்து பார்க்கும் உணர்வு எங்கிருக்கும்?
18 ୧୮ ସାମା ମାହାପୂରୁ ଆଙ୍ଗା ଉଡ଼େଲିଇଁ ରଣ୍ତା ରଣ୍ତାଆଁ କିହିଁ ତାନି ମ଼ନତଲେ ଆଙ୍ଗାତା ଆଟ୍‌ହାମାନେସି ।
ஆனால், இறைவனோ தாம் விரும்பியபடியே, உடலின் ஒவ்வொரு உறுப்பையும், அதில் ஒரு அங்கமாக அமைத்திருக்கிறார்.
19 ୧୯ ଅ଼ଡ଼େ ଏ଼ ବାରେ ଆଙ୍ଗାତି ରଣ୍ତିଏ ବା଼ଗା ଆ଼ତିହିଁମା ଆତିହିଁ ଆଙ୍ଗା ଆମ୍ବିୟା?
முழு உடலுமே ஒரே உறுப்பாக மட்டும் இருக்குமானால், அது உடலாய் இருக்கமுடியாது.
20 ୨୦ ସାମା ସାତେଏ ଆଙ୍ଗାତି ବା଼ଗାୟାଁ ହା଼ରେକା, ସାମା ଆଙ୍ଗା ରଣ୍ତିଏ ।
உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது.
21 ୨୧ ନୀ ତା଼ଣା ନାଙ୍ଗେ ଲ଼ଡ଼ା ହିଲେଏ ଇଞ୍ଜିଁ କାନୁ କେୟୁତି ଏଲେଇଞ୍ଜାଲି ଆ଼ଡେଏ, ଇଞ୍ଜାଁ ନୀ ତା଼ଣା ନା଼ ଲ଼ଡ଼ା ହିଲେଏ ଇଞ୍ଜିଁ ତା଼ର୍ୟୁଁ କଡାତି ଏଲେଇଞ୍ଜାଲି ଆ଼ଡେଏ ।
எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது.
22 ୨୨ ଅ଼ରୱାକି ଆଙ୍ଗାତି ଆମିନି ଆଙ୍ଗା ଉଡ଼େଲି ବା଼ଡ଼୍‌ୟୁ ହିଲାଆଗାଟାଇ ଇଞ୍ଜିଁ ପୁଚିହିଁ ଜିକେଏ ଏ଼ୱି ବାରେ ଲ଼ଡ଼ାତା ମାନୁ;
உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன.
23 ୨୩ ଅ଼ଡ଼େ ଆଙ୍ଗାତି ଆମିନି ଆଙ୍ଗା ଉଡ଼େଲି ଲ଼ଡ଼ାହିଲାଆ ଗାଟାଇ ଇଞ୍ଜିଁ ଅଣ୍‌ପିନାୟି, ଏ଼ ବାରେ ଆଙ୍ଗାତି ଆଙ୍ଗା ଉଡ଼େଲିକାଇଁ ମା଼ର ହା଼ରେକା ଜାତ୍‌ନୁ କିନାୟି; ଅ଼ଡ଼େ ମା଼ ଲ଼ଡ଼ାହିଲାଆ ଆଙ୍ଗା ଉଡ଼େଲି ହା଼ରେକା ନେହିଁ ତ଼ଞ୍ଜିକିୟାନୁ,
உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம்.
24 ୨୪ ସାମା ମା଼ ଅ଼ଜିତି ଆଙ୍ଗା ଉଡ଼େଲି ନେହିଁକିଁ ତ଼ଞ୍ଜା ଆ଼ନାୟି ଲ଼ଡ଼ା ଆ଼ଏ,
அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார்,
25 ୨୫ ସାମା ଏ଼ନିକିଁ ଆଙ୍ଗାତି ବିତ୍ରା ଗଡ଼୍‌ହା ଆ଼ଏ, ଇଞ୍ଜାଁ ଆଙ୍ଗାତି ବା଼ଗାୟାଁ ସମାନା ତଲେ ବାରେଜା଼ଣାତି ନେହାଁଣି ଅଣ୍‌ପିନୁ । ଏ଼ଦାଆଁତାକି ଲ଼ଡ଼ାହିଲାଆ ଆଙ୍ଗାତି ହା଼ରେକା ଅ଼ଜି କିହାନା ମାହାପୂରୁ ଜାଟୁ କିହାମାନେସି ।
ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல், உடலின் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று, ஒரேவிதமான அக்கறையுடன் இருக்கவேண்டும்.
26 ୨୬ ଏ଼ଦାଆଁତାକି ର଼ ଆଙ୍ଗା କସ୍ତ ବେଟାଆ଼ତିସାରେ ବାରେ ଆଙ୍ଗା ତାନିତଲେ ଦୁକୁ କିନୁ, ସାମା ର଼ ଆଙ୍ଗା ଗାୱୁରମି ବେଟାଆ଼ତିସାରେ ବାରେ ଆଙ୍ଗା ତାନିତଲେ ରା଼ହାଁ କିନୁ ।
உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன.
27 ୨୭ ଏଲେକିହିଁଏ ମୀରୁ କ୍ରୀସ୍ତତି ଆଙ୍ଗାତି ବା଼ଗାୟାଁତେରି, ଅ଼ଡ଼େ ର଼ ର଼ ଲ଼କୁ ର଼ ର଼ ଆଙ୍ଗାତି ବା଼ଗାୟାଁ ଲେହେଁ ।
இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும், அந்த உடலின் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள்.
28 ୨୮ ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁ କୁଲମିତା ତଲିଏ ପାଣ୍ତ୍‌ୱି ଆ଼ତାରାଇଁ, ଇଞ୍ଜାଁ ଡା଼ୟୁ ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରାଇଁ, ଡା଼ୟୁ ଜା଼ପ୍‌ନାରାଇଁ, ଏଲେକିହିଁ ହା଼ରେକା ଲ଼କୁଣି ନିପ୍‌ହାମାନେସି; ଅ଼ଡ଼େ କାବାଆ଼ନି କାମା କିନାରାଇଁ, ଡା଼ୟୁ ର଼ଗଟି ନେହିଁ କିନାରାଇଁ, ଇଞ୍ଜାଁ ଲ଼କୁଇଁ ସା଼ୟେମି କିନାୟି, ସା଼ଲୱି କିନାରି ବା଼ଡ଼୍‌ୟୁ ଅ଼ଡ଼େ ଏଟ୍‌କାତି ପୁନାଆତି ହା଼ଡା ଜ଼ଲିନି ଦା଼ନା ହୀହାମାନେସି ।
ஆகவேதான் திருச்சபையிலே, இறைவன் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் நியமித்தார். அதற்குப் பின்பு அற்புதங்களைச் செய்கிறவர்களையும், சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றவர்களையும் நியமித்தார். அத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும், நிர்வகிக்கும் வரங்களைப் பெற்றவர்களையும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களையும் நியமித்தார்.
29 ୨୯ ବାରେଜା଼ଣା କି ପାଣ୍ତ୍‌ୱି ଆ଼ହାମାନାରି? ବାରେଜା଼ଣା କି ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି? ବାରେଜା଼ଣା କି ଜା଼ପ୍‌ନାରି? ବାରେଜା଼ଣା କି କାବାଆ଼ନି କାମାକିନାରି?
எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறார்களா?
30 ୩୦ ବାରେଜା଼ଣା କି ନେହିଁକିନି ବା଼ଡ଼୍‌ୟୁତି ଦା଼ନା ବେଟା ଆ଼ହାମାନାରି? ବାରେ ଜା଼ଣାକି ଏଟ୍‌କା ହା଼ଡାତଲେ ଜ଼ଲିନେରି? ବାରେଜା଼ଣା କି ଏଟ୍‌କା ହା଼ଡାତି ଅର୍ତ ୱେହ୍‌ନେରି?
எல்லோரும் சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்று மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே.
31 ୩୧ ସାମା ବାରେତେରି ନେହିଁ ଦା଼ନା ବେଟାଆ଼ହାଲି ଅଣ୍‌ପାଦୁ, ସାମା ଏ଼ ବାରେକିହାଁ ଅ଼ଡ଼େ ହା଼ରେକା ଆଗାଡ଼ା ମାନି ର଼ ନେହିଁ ଜିରୁ ତ଼ସିମାଞ୍ଜାଇଁ ।
ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் மேன்மையான வரங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இன்னும், நான் உங்களுக்கு அதிக மேன்மையான வழியைக் காண்பிக்கிறேன்.

< ୧କର 12 >