< Psalm 124 >
1 [Psalm lal David] LEUM GOD El funu tia wi kut la, lukun fuka? O Israel, kowos in topuk!
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
2 “LEUM GOD El funu tia wi kut le, Ke mwet lokoalok elos mweun lain kut
மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3 Kut lukun moul na elos ukumkutla Ke sripen kasrkusrak lulap lalos sesr;
அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
4 Na sronot u pokkutla, Kof u afwinkutla,
வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
5 A kof pulkulak akwalomyekutla.”
பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
6 Lela kut in sang kulo nu sin LEUM GOD, Su tia filikutyang nu in poun mwet lokoalok lasr.
அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
7 Kut tu kaingla oana sie won su kaingla liki sruf lun mwet sru won; Sruf u musalla a kut sukosokla!
வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
8 Kasru lasr tuku sin LEUM GOD, Su orala kusrao ac faclu.
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.