< Ezekiel 15 >

1 LEUM GOD El kaskas nu sik
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2 ac fahk, “Kom, mwet sukawil moul la, fuka tuh sak grape uh in wo liki kain sak nukewa saya uh? Ya oasr sripen lahn grape uh liki lahn sak lulap insak uh?
“மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
3 Ya kom ku in orekmakin fain in orala kutena ma? Ya kom ku in orala mwe sripsrip kac in sang srupusrak mau?
ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
4 Ma sefanna ac ku in orek kac, pa in sang tanak sie e ah. Muta luo ah fin firirla ac infulwa ah mulutla, ya kom ac ku in orala kutena ma kac?
அது எரிபொருளாக நெருப்பிலே போடப்பட்டு, அதன் இரு முனைகளும் எரிந்து நடுப்புறமும் கருகிப்போன பின் அது எதற்காவது பயன்படுமோ?
5 Meet liki firiryak ah nuna wangin sripa; ac inge ke firiryak tari ac mulutla, wanginla na pwaye sripa.”
முழுமையாக இருக்கும்போதே அது ஒன்றுக்கும் உதவவில்லையே, நெருப்பு அதை எரித்து அது கருகிப்போன பின்னர் அது எதற்குத்தான் பயன்படப்போகிறது?
6 Pa inge ma LEUM GOD Fulatlana El fahk: “Oana ke ac utuku fain liki insak uh ac isisyak, ouinge nga fah usla mwet in acn Jerusalem
“ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. காட்டு மரங்களின் நடுவிலுள்ள திராட்சைக்கொடியின் தண்டை நான் நெருப்புக்கு எரிபொருளாக ஒதுக்கியதுபோலவே, எருசலேமில் வாழும் மக்களையும் நான் நடத்துவேன். அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.
7 ac kalyaelos. Elos kaingkunla sie e uh, a inge sie pac e ac esukulosyak. Ke nga ac kalyaelos, kom ac fah etu lah nga pa LEUM GOD.
என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
8 Elos tia pwaye nu sik, ouinge nga fah orala facl sac in acn mwesisla.” LEUM GOD Fulatlana pa fahk ma inge.
அவர்கள் எனக்கு உண்மையாய் இராதபடியினால், நான் நாட்டைப் பாழாய்ப் போகச்செய்வேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

< Ezekiel 15 >