< ରୋମିଅ 8 >

1 ଆନାଜି କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଡକୋଜି ନମି ଆନିଞ୍ଜି ଡୋସାମର୍‌ ଅଃଡ୍ଡେଏଜି ।
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
2 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅନମେଙ୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ବାତ୍ତେ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ବୟନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇର୍ସେନ୍‌ ଡ ରନବୁଡାଗୋ ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ସିଲଡ୍‌ ତନାଣ୍ଡେନ୍‌ ଞାଙ୍‌ଲବୋ ।
ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
3 ମନ୍‌ରାନ୍‌ ଏର୍‌ବପ୍ପୁଡମ୍‌ ତିଆସନ୍‌ ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଲୁମ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଲୋ, ତିଆତେ ଇସ୍ୱରନ୍‌ ଲୁମେନ୍‌; ମନ୍‌ରାନ୍‌ ଆ ଇର୍ସେ ଆନବ୍‌ଡଣ୍ଡାୟ୍‌ ଆସନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ଡମନ୍‌ ଇର୍ସେମରନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌, ଆରି କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ଇର୍ସେନ୍‌ ଆ ବୋର୍ସା ଅବ୍‌ଡଣ୍ଡାୟେନ୍‌ ।
அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
4 ତିଆସନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ନମି ଜେଲୁ ଡଅଙନ୍‌ ଆନିଃୟମନ୍‌ ଅନ୍ତମ୍‌ ତଡ୍‌, ବନ୍‌ଡ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ବାତ୍ତେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତନ୍‌ବୋ, ଅମଙ୍‌ଲେନ୍‌ ବନାଁୟ୍‌ବରଞ୍ଜି ଆନିଃୟମ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅଃଗଡେଲେ ।
சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
5 ଆନାଜି ଜେଲୁ ଡଅଙନ୍‌ ଆନିଃୟମ୍‌ ଅନ୍ତମ୍‌ ଲନୁମ୍‌ତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଜେଲୁ ଡଅଙନ୍‌ ଆନିଃୟମ୍‌ ଅନ୍ତମ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତଞ୍ଜି । ବନ୍‌ଡ ଆନାଜି ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବର୍ନେ ବାତ୍ତେ ଲନୁମ୍‌ତଞ୍ଜି, ଆନିଃୟମଞ୍ଜି ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବର୍ନେ ବାତ୍ତେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତଞ୍ଜି ।
அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
6 ଜେଲୁ ଡଅଙ୍‌ଡାଗୋ ଆନିଃୟମ୍‌ ରନବୁଡାଗୋ, ବନ୍‌ଡ ପୁରାଡ଼ାନ୍‌ ଆନିଃୟମ୍‌ ଅନମେଙନ୍‌ ଡ ସନୟୁନ୍‌ ଡକୋ ।
சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.
7 ତିଆସନ୍‌ ଡଅଙ୍‌ଡାଗୋ ଆନିଃୟମ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ବୟନ୍‌ ଡେଡେଲଙ୍‌ତନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଅଃମ୍ମାନ୍ନେଏ ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଲୁମ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.
8 ଆନାଜି ମନ୍‌ରାନ୍‌ ଆ ବର୍ନେ ଅମ୍‌ଡଙ୍‌ଲେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଅଃନ୍ନବ୍‌ସର୍ଡାଏଜି ।
சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
9 ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଅମଙ୍‌ବେନ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ଡକୋଏନ୍‌ ଡେନ୍‌, ଆମ୍ୱେନ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଆ ବର୍ନେ ବାତ୍ତେ ଏଃଞଣ୍ଡ୍ରମ୍‌ନେ, ଆର୍ପାୟ୍‌ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବର୍ନେ ଏମାନ୍ନେତେ; କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଆନା ଆମଙ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌, ଆଙ୍ଗିୟ୍‌ଜା ଆନିନ୍‌ ଆ ମନ୍‌ରାନ୍‌ ଅଃଡ୍ଡେଏ ।
தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
10 ବନ୍‌ଡ ଅମଙ୍‌ବେନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଡକୋଲନ୍‌ ଡେନ୍‌, ଇର୍ସେନ୍‌ ବାତ୍ତେ ଡଅଙ୍‌ବେନ୍‌ ରବୁଏନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌, ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଅନମେଙନ୍‌ ତିୟ୍‌ତବେନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେଲବେନ୍‌ ।
௧0மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
11 ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଜିସୁନ୍‌ ଆରବ୍‌ୟର୍ମେଙେନ୍‌ ଆ ଇସ୍ୱର ଆ ପୁରାଡ଼ା ଅମଙ୍‌ବେନ୍‌ ଡକୋଏନ୍‌ ଡେନ୍‌, ତି ଆ ପୁରାଡ଼ା ଆ ସନାୟ୍‌ସି ବାତ୍ତେ ରନବୁ ଡଅଙ୍‌ବେନ୍‌ ନିୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଅବ୍‌ମେଙ୍‌ତେ ।
௧௧அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
12 ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଏ ବୋଞାଙ୍‌ଜି, ତନାନ୍‌ଜି କେନ୍‌ଆତେ ଲନୁମ୍‌ଲେଞ୍ଜି, ମନ୍‌ରାନ୍‌ ଆ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେ ଅନ୍ତମ୍‌ ଅଃଡ୍ଡକୋନେବୋ ।
௧௨எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
13 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଡଅଙ୍‌ଡାଗୋ ଅନିଃୟମ୍‌ଡମ୍‌ବେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଏଲୁମେନ୍‌ ଡେନ୍‌, ଆମ୍ୱେନ୍‌ ରବୁତବେନ୍‌; ବନ୍‌ଡ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ସନାୟ୍‌ସି ବାତ୍ତେ ଇର୍ସେବେଞ୍ଜି ଏରବ୍ବୁଏନ୍‌ ଡେନ୍‌, ଆମ୍ୱେନ୍‌ ଅମେଙ୍‌ତବେନ୍‌ ।
௧௩சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
14 ଡିଅଙ୍ଗା ମନ୍‌ରା ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ବାତ୍ତେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତଞ୍ଜି ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ପସିୟ୍‌ଜି ଡେତଜି ।
௧௪மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.
15 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆତ୍ରିୟ୍‌ଲବେନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ବାତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି କମ୍ୱାରିନ୍‌ ସିଲଡ୍‌ ତାଣ୍ଡେଲବେନ୍‌; ଆମ୍ୱେନ୍‌ ଆରି ବତଙ୍‌ଡଙ୍‌ବେନ୍‌; ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଗାମ୍‌ଲେ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ରୟଙନ୍‌ ତିୟ୍‌ଲବେନ୍‌, ଆ ବୋର୍ସାନ୍‌ ଇମ୍‌ଲନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ନମି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ “ଆପେୟ୍‌” ଗାମ୍‌ଲେ ଓଡ୍ଡେତବୋ ।
௧௫அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.
16 ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଡ ପୁରାଡ଼ାଲେନ୍‌ ବାତ୍ତେ ମାୟ୍‌ଲନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ଆଡଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଗାମ୍‌ଲେ ସାକିନ୍‌ ତିୟ୍‌ତଜି ।
௧௬நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
17 ଇନ୍‌ଲେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଡେନ୍‌, ଆ ମନ୍‌ରାଞ୍ଜି ଆତ୍ରିୟ୍‌ତେନ୍‌ ଆସିର୍ବାଦଜି ନିୟ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଞାଙ୍‌ତବୋ । କ୍ରିସ୍ଟନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଇନିଜି କୁଡ଼ାୟ୍‌ଲେ ଡକ୍କୋଏନ୍‌ ତେତ୍ତେ ନିୟ୍‌ ବାଗାଲେନ୍‌ ଡକୋ; ଜିସୁନ୍‌ ଆ ଡୁକ୍କଲୋଙ୍‌ ନିୟ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆମାୟ୍‌ନେ, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଞାଙେନ୍‌ ଡେନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ନିୟ୍‌ ଞାଙ୍‌ତବୋ ।
௧௭நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
18 ଞେନ୍‌ ଇୟମ୍‌ତାୟ୍‌, ଅଙ୍ଗା ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍‌ ବାତ୍ତେ ତିକ୍କି ଆ ଜୁଗ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଗନ୍‌ତବୋ, ତି ସିଲଡ୍‌ ନମି ଆ ଡଣ୍ଡଜି ଇନ୍ନିଙ୍‌ ତଡ୍‌ ।
௧௮ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
19 ଇସ୍ୱରନ୍‌ ଆ ପସିୟ୍‌ଜିଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ଆସନ୍‌ ଅଡ଼୍‌କୋ ଗନଡେଲଞ୍ଜି ମନଅଁଞନ୍‌ ବାତ୍ତେ ଜଗେଲେ ଡକୋତଞ୍ଜି ।
௧௯மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
20 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଗନବ୍‌ଡେଲଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ସନୟ୍‌ପନ୍‌ ଞାଙ୍‌ଲେ ଆ ତଙରନ୍‌ ସିଲଡ୍‌ ସଙାଜେନ୍‌, ବନ୍‌ଡ ତେତ୍ତେ ଅରାସାନେନ୍‌ ଡକୋ ।
௨0அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,
21 ବଡିନ୍ନା ଇସ୍ୱରନ୍‌ ଆ ପସିୟ୍‌ଜି ଆ ସେଙ୍କେଲୋଙ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ଆନିନ୍‌ ନିୟ୍‌ ଅନସେଡ୍‌ଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ତେ ।
௨௧அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
22 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ନମିନ୍ତାନ୍‌ ଅଡ଼୍‌କୋ ଗନଡେଲଞ୍ଜି କୋକ୍କୋଡନ୍‌ବଜନ୍‌ ଅନ୍ତମ୍‌ ବତ୍ତାନ୍‌ ବାତ୍ତେ ୟେୟେଡାତନ୍‌ ।
௨௨எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
23 ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ପର୍ତମ୍ମୁ ତନିୟ୍‌ତିୟନ୍‌ ଅନ୍ତମ୍‌ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଞାଙ୍‌ଲବୋ; ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆସିଂମର୍‌ ଡେଲେ ତର୍ଡମ୍‌ ଡଅଙନ୍‌ ଅନୁରନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଅନୁୟୁବନ୍‌ ବାତ୍ତେ ଜଗେତବୋ ।
௨௩அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
24 ଆସାଲନ୍‌ ଡରକୋତମ୍‌ବନ୍‌ ଆସନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ତବୋ, ବନ୍‌ଡ ଅଙ୍ଗାତେ ଗିୟ୍‌ଲେ ଆସାତନ୍‌ବୋ ତିଆତେ ଆଜାଡ଼ିନ୍‌ ଆସା ତଡ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନା ଇନି ଗିୟ୍‌ତେ ଆନିନ୍‌ ଇନିଆସନ୍‌ ଆସାନେ?
௨௪அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?
25 ବନ୍‌ଡ ଇନ୍‌ଲେନ୍‌ ଅଙ୍ଗାତେ ଅଃଗିୟ୍‌ବୋ, ତିଆତେ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଆସାଲନ୍‌ବୋ ଡେନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଅନୁୟୁବନ୍‌ ବାତ୍ତେ ଜଗେତବୋ ।
௨௫நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
26 ଇନ୍‌ଲେଞ୍ଜି ଏର୍‌ବପ୍ପୁଜି, ବନ୍‌ଡ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ସାୟ୍‌ସିଲଙ୍‌ତନ୍‌; ଏଙ୍ଗାଲେ ପାର୍ତନାତନ୍‌ବୋ ଇନ୍‌ଲେନ୍‌ ଜନା ତଡ୍‌, ବନ୍‌ଡ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଏର୍‌ଲୋଲୋନେନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ କାକୁର୍ତିତନେ ।
௨௬அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
27 ଆନା ଉଗର୍‌ଲେନ୍‌ ମେଲ୍‌ମେଲ୍‌ତେ, ପୁରାଡ଼ାନ୍‌ ଆନିଃୟମ୍‌ ଇନି ଆନିନ୍‌ ଜନାତେ; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ ଆ ମନ୍‌ରାଞ୍ଜି ଆସନ୍‌ ଆନିନ୍‌ କାକୁର୍ତିତନେ ।
௨௭ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
28 ଆନାଜି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତଜି ଆରି ଆ ଇସ୍ସୁମନ୍‌ ବାତ୍ତେ ଆ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲନୁମନ୍‌ ଆସନ୍‌ ଅନୋଡ୍ଡେନ୍‌ ଡେଏଞ୍ଜି, ଇସ୍ୱରନ୍‌ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ସୁକ୍କ ସାମଙ୍‌ ଡକ୍କୋତଜି, ଗାମ୍‌ଲେ ଇନ୍‌ଲେନ୍‌ ଜନା ।
௨௮அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
29 ଆନାଜିଆଡଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ସେଡାଏଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ମା ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅନେମ୍ମେନ୍‌ ଆସନ୍‌ ଗବ୍‌ରିଏନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ଅନନ୍‌ ଡେତେ ।
௨௯தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
30 ଆନାଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଅନୋଡ୍ଡେନ୍‌ ବାତ୍ତେ ତନମ୍ମିଜନ୍‌ ଡେଏଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେତଜି ଆରି ସନେଙ୍କେନ୍‌ ଞାଙ୍‌ତଜି ।
௩0எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
31 କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଇନି ଗାମ୍‌ବୋ? ଇସ୍ୱରନ୍‌ ଅମଙ୍‌ଗଡ୍‌ଲେନ୍‌ ଡେନେଲଙ୍‌ଲନ୍‌ ଡେନ୍‌, ବନେରାମର୍‌ଲେନ୍‌ ଆନା?
௩௧இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
32 ଇସ୍ୱରନ୍‌ ବନେରାମର୍‌ଲେନ୍‌ ତଡ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଏର୍‌ଡନଙ୍‌ଡଙ୍‌, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ ତିୟ୍‌ଡମେନ୍‌, ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆନିନ୍‌ ଇନି ଅଡ଼୍‌କୋନ୍‌ଆତେ ଅଃତ୍ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ନେ ପଙ୍‌?
௩௨தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?
33 ଇସ୍ୱରନ୍‌ ଆସ୍ରେଡାଏନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ବିରୁଦଡାଲେ ଆନା ଅବ୍‌ଡୋସାଲେ ରପ୍ତିଏଜି? ଆନିଞ୍ଜି ଏର୍‌ଡୋସାମର୍‌ ଗାମ୍‌ଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆନିନ୍‌ଡମ୍‌ ବର୍ରନେ ।
௩௩தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
34 ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନା ଆରି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ଡୋସାଲେ ରପ୍ତିଏଜି? କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ରବୁଏନ୍‌, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ୟର୍ମେଙ୍‌ଡାଲେ ଡୋଲନ୍‌ କି ଇସ୍ୱରନ୍‌ ଆର୍ଜଡ଼ୋମ୍‌ସିଗଡ୍‌ ଆତଙ୍କୁମ୍‌ । ଇନ୍‌ଲେନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ପାର୍ତନାତନ୍‌ ।
௩௪தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
35 ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ସିଲଡ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆନା ଅବ୍‌ନାନ୍ନାଲେ ରପ୍ତିଲଙ୍‌ନେ? ଇନି ଆ ଡୁକ୍କ, ଇନି ଆ ଡନଣ୍ଡାୟ୍‌, ଇନି ଆ ନନିଣ୍ଡୟନ୍ ଅଡ଼େ ଇନି ଆ କାନ୍ତାରା, ଇନି ଆ ଡୋଲେୟ୍‌ ଅଡ଼େ ଇନି ଆ ରନବୁ?
௩௫“உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,
36 ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌, “ଆମନ୍‌ ଆସନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଡିତାନ୍‌ ରନବୁନ୍‌ ଆମୁକ୍କାବା ଗଲୋତଲେନ୍‌, ରନବ୍ବୁନ୍‌ ଆସନ୍‌ ଆପ୍ରାଙ୍‌ତେଞ୍ଜି ଆ ମେଣ୍ଡା ଅନ୍ତମ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଡେତଲେନ୍‌ ।”
௩௬கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
37 ଆନା ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ଆନିନ୍‌ ଅମ୍ମେଲେ ଇନ୍‌ଲେନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ସିଲଡ୍‌ ଜିନୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ।
௩௭இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.
38 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ରନବୁ ଡେଏତୋ କି ଅନମେଙ୍‌ ଡେଏତୋ, ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମର୍‌ ଡେଏତୋ କି ରାଜା ଡେଏତୋ, ନମି ଡେଏତୋ କି ପୁର୍ବାଃତେ ଡେଏତୋ କି ଅନ୍ନିଙ୍‌ ଆ ବୋର୍ସା ଡେଏତୋ,
௩௮மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,
39 ତୋଣ୍ଡୋନ୍‌ ଆ ବର୍ନେ ଡେଏତୋ କି ଜାୟ୍‌ତାନ୍‌ ଆ ବର୍ନେ ଡେଏତୋ କି ଅନ୍ନିଙ୍‌ ଆ ଗନଡେଲ୍‌ ଡେଏତୋ, ପ୍ରବୁ ଜିସୁନ୍‌ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡନୁଙ୍‌ୟମ୍‌ ସିଲଡ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ତରଙ୍‌ଆନ୍ନା ଅମ୍ମେଲେ ଅଃର୍ରପ୍ତିଲଙ୍‌ନେ, କେନ୍‌ଆତେ ଞେନ୍‌ ଜନା ।
௩௯உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.

< ରୋମିଅ 8 >