< ମାତିଉ 5 >

1 ଜିସୁନ୍‌ ଆକୁଡ଼ାୟ୍‌ମରଞ୍ଜି ଆଗ୍ରିଜେନ୍‌ ଆନିନ୍‌ ଅବୟ୍‌ ବରୁଲୋଙନ୍‌ ଜିର୍ରେ ଇୟ୍‌ଲେ ତଙ୍କୁମେ, ଆରି ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆମଙନ୍‌ ଜିର୍ରାଜି ।
இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
2 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞନଙନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଉଲନେ,
அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
3 “ପୁରାଡ଼ାଲୋଙନ୍‌ ଡୋଲେୟ୍‌ମରଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟନ୍‌ ଆନିଞ୍ଜିଆତେ ।
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
4 ୟେୟେଡାମରଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ବନବ୍‌ୟୋନ୍‌ ଞାଙ୍‌ତଜି ।
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
5 ଲଗଡ୍‌ ବୁଡ୍ଡିମରଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଅଙ୍ଗାତେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ବାସାଏଞ୍ଜି ତିଆତେ ଆନିଞ୍ଜି ଞାଙ୍‌ତଜି ।
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
6 ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ କାବ୍ବାଡ଼ାନେନ୍‌ ଆସନ୍‌ ଆର୍‌ଲଡୟ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ସନେନ୍‌ସେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ବୋଓତଜି ।
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
7 ସନାୟୁମ୍‌ମରଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ସନାୟୁମନ୍‌ ଞାଙ୍‌ତଜି ।
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
8 ମଡ଼ିର୍‌ ଉଗର୍‌ମରଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ତଜି ।
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
9 ଅନବ୍‌ମାୟ୍‌ମାୟ୍‌ମରଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ଅନ୍‌ଜି ଗାମ୍‌ଲେ ଅନୋଡ୍ଡେନ୍‌ ଡେତଜି ।
சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.
10 ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ କାବ୍ବାଡ଼ାଡାଲନ୍‌ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଆଞ୍ରାଙ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ସନେନ୍‌ସେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟନ୍‌ ଆନିଞ୍ଜିଆତେ ।”
௧0நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
11 “ଆଙ୍ଗାଆଡିଡ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଲତ୍ତେଙ୍‌ଲୋଙ୍‌ଞେନ୍‌ ଗବ୍‌ରୟ୍‌ତବେଞ୍ଜି, ଡଣ୍ଡାୟ୍‌ତବେଞ୍ଜି ଆରି କାଜ୍ଜାନ୍‌ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ ବର୍ନେଜି ବିରୁଦଲୋଙ୍‌ବେନ୍‌ ବର୍ତଞ୍ଜି, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ତିଆଡିଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌ ।
௧௧“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;
12 ସର୍ଡାନାବା ଆରି ମଅଁୟ୍‌ନାବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଆସନ୍‌ ବର୍ତନ୍ନାନ୍‌ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଗୋଗୋୟ୍‌ଡମ୍‌ ଆଡକ୍କୋ; ଆମ୍ୱେଞ୍ଜି ସିଲଡ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଆ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍‌ଜିଆଡଙ୍‌ ଆନିଞ୍ଜି ଏତ୍ତେଲେମା ଡଣ୍ଡାୟେଞ୍ଜି ।”
௧௨சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
13 “ଆମ୍ୱେଞ୍ଜି ପୁର୍ତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆସନ୍‌ ବସିଡନ୍‌ ଅନ୍ତମ୍‌, ବନ୍‌ଡ ବସିଡନ୍‌ ମରେଡ୍‌ ତଡ୍‌ ଡେନ୍‌, ତିଆତେ ଆରି ଏଙ୍ଗାଲେ ମବ୍‌ରେଡ୍‌ତବୋ? ତିଆତେ ଆରି ଇନ୍ନିଙ୍‌ ବରାଁୟ୍‌ବାଁୟ୍‌ ତଡ୍‌, ତିଆତେ ଡୁଆରାନ୍‌ ସେଡ୍‌ତବୋ ଆରି ମନ୍‌ରାଞ୍ଜି ତିଆତେ ଞାଡାତଜି ଞାସଙ୍‌ତଜି ।”
௧௩நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
14 “ଆମ୍ୱେଞ୍ଜି ପୁର୍ତିନ୍‌ ଆ ସନାଆର୍‌ । ତୋଣ୍ଡୋ ବରୁଲୋଙନ୍‌ ଆ ଗଡ଼ା ସଲନ୍‌ ଡକୋଲନ୍‌ ଅଃର୍ରପ୍ତିଏ;
௧௪நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
15 ଆରି, ମନ୍‌ରାଞ୍ଜି ପିଙ୍କନ୍‌ ତର୍ରେ ମାଡ଼ିଞନ୍‌ ଆ ଜାୟ୍‌ତା ଅଃଡ୍ଡକ୍କୋଏଜି, ତିଆତେ ପିଙ୍କପିଲନ୍‌ ଆ ତୋଣ୍ଡୋଲୋଙ୍‌ ଡକ୍କୋତଜି, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ତିଆତେ ଅସିଙନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଅବ୍‌ସାଆର୍‌ତେ ।
௧௫விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
16 ତିଅନ୍ତମ୍‌ ସନାଆର୍‌ବେନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆ ତେମଡ୍‌ଲୋଙ୍‌ ଗିୟ୍‌ତାଏତୋ, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାବେନ୍‌ ଗିୟ୍‌ଲେ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତନେନ୍‌ ଆପେୟ୍‌ବେନ୍ଆଡଙ୍‌ ଆନିଞ୍ଜି ସେଙ୍କେତଜି ।”
௧௬இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
17 “ଞେନ୍‌ ବନାଁୟ୍‌ବରନ୍‌ କି ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ଞନଙ୍‌ ମନାବ୍‌ୟାନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌, ଗାମ୍‌ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏବ୍‌ଡିସୟ୍‌ଡଙ୍‌; ମନାବ୍‌ୟାନ୍‌ ଆସନ୍‌ ଅଃନ୍ନିୟ୍‌ଲାୟ୍‌ ଆର୍ପାୟ୍‌ ଅନବ୍‌ଡେଡମ୍‌ନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ।
௧௭நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
18 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅଙ୍ଗା ଜାୟ୍‌ ରୁଆଙନ୍‌ ଡ ପୁର୍ତିନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ମାୟାଏ, ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଡେଡମେନ୍‌ ଜାୟ୍‌ ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ବତନିଙ୍କାୟ୍‌ କି ବଜନବ୍‌ତଡ୍‌ ନିୟ୍‌ ଅଃମ୍ମାୟାଏ ।
௧௮வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19 ତିଆସନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରା କେନ୍‌ ଅଡ଼୍‌କୋ ବନାଞଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଅନ୍ନିଙ୍‌ଆତେ ଅବୟ୍‌ ସନ୍ନା ବନାଞନ୍‌ ଆଲ୍ଲେତେ ଆରି ଏତ୍ତେଲେମା ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ତେ, ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟଲୋଙନ୍‌ ଆନିନ୍‌ ସନ୍ନାଡମ୍‌ ଗାମ୍‌ଲେ ଓଡ୍ଡେତଜି; ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ତି ଅଡ଼୍‌କୋ ବନାଞନ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତନେ ଆରି ଏତ୍ତେଲେମା ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ତେ, ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟଲୋଙନ୍‌ ଆନିନ୍‌ ସୋଡ଼ାଡମ୍‌ ଗାମ୍‌ଲେ ଓଡ୍ଡେତଜି ।
௧௯ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.
20 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଡ ପାରୁସିଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଡରମ୍ମ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ତଜି, ଆନିଞ୍ଜି ସିଲଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆରି ଗୋଗୋୟ୍‌ ଡରମ୍ମ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଏଃଲ୍ଲୁମ୍‌ଲୋ ଡେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଜନଙ୍‌ ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟଲୋଙନ୍‌ ଗନ୍‌ଲେ ଏଃର୍ରପ୍ତିଏ ।”
௨0வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21 “ଆମ୍ୱେଞ୍ଜି ଏଅମ୍‌ଡଙେନ୍‌, ପୁର୍ବାନ୍‌ ଆ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ବନରନ୍‌ ଡେଲୋ, ‘ମନ୍‌ରାନ୍‌ ଏରବ୍ବୁଡଙ୍‌, ଆରି ଆନା ମନ୍‌ରାନ୍‌ ରବ୍ବୁତେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅନବ୍‌ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଡେତେ ।’
௨௧கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22 ବନ୍‌ଡ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆ ବୋଞାଙନ୍‌ଆଡଙ୍‌ କାଜ୍ଜାନ୍‌ ବବ୍‌ରାବ୍‌ତେ, ତି ଆ ମନ୍‌ରାଆଡଙ୍‌ ଅବ୍‌ପନ୍‌ସୁଆତିତନେ । ଆରି ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆ ବୋଞାଙନ୍‌ଆଡଙ୍‌ ‘ଉଲ୍ଲୁ’ ଗାମ୍‌ତେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସୋଡ଼ା ପନ୍‌ସୁଆତିସିଂଲୋଙନ୍‌ ଅବ୍‌ପନ୍‌ସୁଆତିତନେ; ଆରି ଅଙ୍ଗା ମନ୍‌ରା ‘ବୁଡ୍ଡି ତଡ୍‌’ ଗାମ୍‌ତେ, ଆନିନ୍‌ ତଗୋନ୍‌ ଆବରିଜନ୍‌ ଆ ନରକଲୋଙ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙ୍‌ତେ । (Geenna g1067)
௨௨நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
23 ତିଆସନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆସନ୍‌ ତନମ୍ପିଲ୍‌ବାନ୍‌ ଅନମଙନ୍‌ ଏପାଙ୍‌ଲାୟ୍‌ ଆଡିଡ୍‌ ବୋଞାଙ୍‌ବେନ୍‌ ବୟନ୍‌ ଅନ୍ନିଙ୍‌ ଅବୟ୍‌ ବର୍ନେଲୋଙନ୍‌ ଅଲ୍‌ସଙ୍ଗତ୍ତାନ୍‌ ଡକୋ ଗାମ୍‌ଲେ ଏମନ୍ନେଏନ୍‌ ଡେନ୍‌,
௨௩ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால்,
24 ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ତନମ୍ପିଲନ୍‌ ଆ ମୁକ୍କାଗଡ୍‌ ତେତ୍ତେନ୍‌ ଅନମଙ୍‌ବେନ୍‌ ଡକ୍କୋଡାଲେ ଜିର୍ବା, ଆମ୍ମୁଙ୍‌ ବୋଞାଙ୍‌ବେନ୍‌ ବୟନ୍‌ ଇୟ୍‌ ମାୟ୍‌ମାୟ୍‌ନାବା ରୟ୍‌, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ତିକ୍କି ଅନମଙ୍‌ବେନ୍‌ ଆୟ୍‌ ତିୟ୍‌ବା ।”
௨௪அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
25 “ଅଲ୍‌ବାଡ୍ଡିମର୍‌ବେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଅନବ୍‌ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଆସନ୍‌ ସଦରନ୍‌ ଓରୋଙ୍‌ଲବେନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ସଦରନ୍‌ ଏଜିର୍ତେନ୍‌ ଆଡିଡ୍‌ ତଙର୍‌ଲୋଙନ୍‌ ଆନିନ୍‌ ସରିନ୍‌ ଲମାୟ୍‌ମାୟ୍‌ନାବା, ଅସମୟ୍‌ ଅଲ୍‌ବାଡ୍ଡିମର୍‌ବେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ପନ୍‌ସୁଆତିମରନ୍‌ ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତବେନ୍‌, ଆରି ପନ୍‌ସୁଆତିମରନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ସିପ୍ପାୟଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତବେନ୍‌, ସିପ୍ପାୟଞ୍ଜି ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍‌ ଡକ୍କୋତବେଞ୍ଜି ।
௨௫எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு.
26 ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଅନଞିଡ୍‌ ତନଣ୍ଡେନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଏସୁଜ୍ଜାୟ୍‌ନେନ୍‌ ଜାୟ୍‌ ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଏଙ୍ଗାଲେ ଜନଙ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିର୍ରେ ଏଃର୍ରପ୍ତିଆୟ୍‌ ।”
௨௬இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
27 “ଆମ୍ୱେଞ୍ଜି ‘ଏଡାରିଡଙ୍‌ନେ,’ ଗାମ୍‌ଲେ ଏଅମ୍‌ଡଙେନ୍‌ ।
௨௭விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28 ବନ୍‌ଡ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଇୟମ୍‌ଡାଲେ ଅନ୍ନିଙ୍‌ ଆଇବୟ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ମଡ୍‌ତେ, ଆନିନ୍‌ ତି ଆଇମରନ୍‌ ବୟନ୍‌ ଆ ମନ୍ନଲୋଙନ୍‌ ଡାରିଲନେ ।
௨௮நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.
29 ଆରି, ଅର୍ଜଡ଼ୋମ୍‌ମଡ୍‌ବେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଇର୍ସେଲୋଙନ୍‌ ଗବ୍‌ଲୋଲବେନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ତିଆତେ ତବ୍‌ଲେ ସେଡ୍‌ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ସମ୍ପରା ଡଅଙ୍‌ବେନ୍‌ ନରକଲୋଙନ୍‌ ଆରସେଡ୍‌ତବେନ୍‌ ସିଲଡ୍‌ ଆର୍ପାୟ୍‌ ମିୟ୍‌ମଡ୍‌ ମୋସ୍ସାଏତୋ । (Geenna g1067)
௨௯உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
30 ଆରି, ଅର୍ଜଡ଼ୋମ୍‌ସିବେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଇର୍ସେଲୋଙନ୍‌ ଗବ୍‌ଲୋଲବେନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ତିଆତେ ଡେୟ୍‌ଲେ ସେଡ୍‌ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ସମ୍ପରା ଡଅଙ୍‌ବେନ୍‌ ନରକଲୋଙନ୍‌ ଆରସେଡ୍‌ତବେନ୍‌ ସିଲଡ୍‌ ଆର୍ପାୟ୍‌ ମିୟ୍‌ସି ମୋସ୍ସାଏତୋ ।” (Geenna g1067)
௩0உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
31 “ଆରି ବର୍ନେନ୍‌ ଡକୋ, ‘ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆ ଡୁକ୍ରିନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ତେ, ତି ଆ ମନ୍‌ରା ଆ ଡୁକ୍ରିନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ରେଙଲନ୍‌ ତିୟେତୋ ।’
௩௧தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
32 ବନ୍‌ଡ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆ ଡୁକ୍ରିନ୍‌ ଅଃଡ୍ଡାରିଲନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌ ଆନ୍ନା ଡୋସା ଆସନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ତେ, ତି ଆ ମନ୍‌ରା ଆ ଡୁକ୍ରିନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ଡାରିନେତେ, ଆରି ଆନା ଆଡୁଙ୍‌ନେବଜନ୍‌ ବିବାତନେ, ଆନିନ୍‌ ଡାରିତନେ ।”
௩௨நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
33 “ଆରି ନିୟ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଅମ୍‌ଡଙ୍‌ଲେ ଏଜିର୍ରାୟ୍‌, ପୁର୍ବାନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଏନ୍ନେଲେ ବନରନ୍‌ ଡେଲୋ, ‘ପ୍ରବୁନ୍‌ ଆମଙ୍‌ ଅଙ୍ଗାତେ ଏପର୍ମାଡ଼ାଲନ୍‌ ତିଆତେ ଲୁମ୍‌ବା, ପର୍ମାଡ଼ାବେନ୍‌ ଏଆଲ୍ଲେଡଙେ ।’
௩௩அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34 ବନ୍‌ଡ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ଆଙ୍ଗିୟ୍‌ ଏପର୍ମାଡ଼ାଡଙ୍‌ନେ, ରୁଆଙନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ଏପର୍ମାଡ଼ାଡଙ୍‌ନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତିଆତେ ଇସ୍ୱରନ୍‌ ଆ ତରଙ୍କୁମ୍‌;
௩௪நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
35 ପୁର୍ତିନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ଏପର୍ମାଡ଼ାଡଙ୍‌ନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତିଆତେ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡରକ୍କୋଜଙ୍‌; ଜିରୁସାଲମନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ଏପର୍ମାଡ଼ାଡଙ୍‌ନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତିଆତେ ସୋଡ଼ା ରାଜାନ୍‌ ଆ ଗଡ଼ା;
௩௫பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
36 ଆରି ଅବବ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଏପର୍ମାଡ଼ାଡଙ୍‌ନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତେତ୍ତେ ଆ ଉଉ ଅବୟ୍‌ ଓୟ୍‌ଲେ ଅବ୍‌ୟଗାଲେ କି ଅବ୍‌ଜେଏଲେ ଏଃର୍ରପ୍ତିଏ ।
௩௬உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
37 ବନ୍‌ଡ ‘ଓଓ’ କଡାଡ଼ିବେନ୍‌ ‘ଓଓ’ ଡେଏତୋ, ‘ଇଜ୍ଜା’ କଡାଡ଼ିନ୍‌ ‘ଇଜ୍ଜା’ ଡେଏତୋ; ଡିୟ୍‌ନେ ସିଲଡ୍‌ ଅଙ୍ଗାତେ ଆରି ଗୋଗୋୟ୍‌ତେ, ତିଆତେ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ସିଲଡ୍‌ ଡୁଙ୍‌ତନାୟ୍‌ ।”
௩௭உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
38 “ଏନ୍ନେଲେ ବର୍ନେନ୍‌ ଡକୋ, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଆଅମ୍‌ଡଙ୍‌ଜି, ‘ଅମଡନ୍‌ ଆସନ୍‌ ଅମଡନ୍‌ ଆରି ଅଜିନ୍‌ ଆସନ୍‌ ଅଜିନ୍‌ ।’
௩௮கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39 ବନ୍‌ଡ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ପେଲ୍ଲାମରନ୍‌ଆଡଙ୍‌ ଏଡଙ୍‌ଡଙେ, ଆର୍ପାୟ୍‌ ଆନା ଅର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ କୋତାୟ୍‌ତମ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ତିଡ୍‌ତବେନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆରି ମିୟ୍‌ତାଲ୍‌ଗଡ୍‌ ଆ କୋତାୟ୍‌ତମ୍‌ ନିୟ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ବା ।
௩௯நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.
40 ଆରି ଆନ୍ନିଙ୍‌ ଅବୟ୍‌ନେ ସିନ୍‌ରିବେନ୍‌ ପାଙ୍‌ପାଙନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ କେସୁଡାଲେ ପନ୍‌ସୁଆତିଲୋଙନ୍‌ କାୟ୍‌କାୟେନ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ମାଟବେନ୍‌ ନିୟ୍‌ ତିୟ୍‌ବା ।
௪0உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
41 ଆରି ଅନ୍ନିଙ୍‌ ଅବୟ୍‌ ସିପ୍ପାୟନ୍‌ ଆ ଜନିରାନ୍‌ ବୋୟ୍‌ଲେ ଆମ୍ବେନ୍‌ଆଡଙ୍‌ ବଡଗାଁୟ୍‌ ବକୋସ ଆ ତଙର୍‌ ପାଙା ଗାମେନ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ ସରିନ୍‌ ବାଗୁ କୋସ ଜିର୍ବା ।
௪௧ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.
42 ଆନା ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ବେଡ୍‌ତବେନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତିୟ୍‌ବା, ଆରି ଆନା ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ରେୟାନ୍‌ ବେଡ୍‌ତବେନ୍‌, ଆନିନ୍‌ ଏଅସାଡଙ୍‌, ଆନିନ୍‌ ତିୟ୍‌ବା ।”
௪௨உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43 “ଗଡ଼ିବେନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ବା, ଆରି ବନେରାବେନ୍‌ଆଡଙ୍‌ ଏଡ଼ୁର୍‌ମଡ୍‌ବା, ଗାମ୍‌ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଆଅମ୍‌ଡଙ୍‌ଜି ।
௪௩உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44 ବନ୍‌ଡ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ବନେରାବେନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ବା, ଆରି ଆନାଜି ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡଣ୍ଡାୟ୍‌ତବେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ପାର୍ତନାନାବା,
௪௪நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
45 ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତନେନ୍‌ ଆପେୟ୍‌ବେନ୍‌ ଆଅନ୍‌ଜି ଡେତବେନ୍‌; ଆନିନ୍‌ ପେଲ୍ଲାମରଞ୍ଜି ଡ ମନଙ୍‌ମରଞ୍ଜି ଆ ତୋଣ୍ଡୋଲୋଙ୍‌ ଆ ଓୟୋଙନ୍‌ ଅବ୍‌ଡୁଙ୍‌ନେତେ, ଆରି ଆନିନ୍‌ ଡରମ୍ମମରଞ୍ଜି ଡ ଏର୍‌ଡରମ୍ମମରଞ୍ଜି ଆସନ୍‌ ତରୁବନ୍‌ ଆପ୍ପାୟ୍‌ତାୟ୍‌ ।
௪௫இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
46 ଆରି, ଆନାଜି ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତବେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ତୁମ୍‌ ଏଡୁଙ୍‌ୟମେଞ୍ଜି ଡେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଆ ପୁରସ୍କାର ଏଞାଙ୍‌ତେ? ପାନୁବେଡ୍‌ମରଞ୍ଜି ନିୟ୍‌ ତିଆତେ ଅଃଲ୍ଲୁମେଜି ପଙ୍‌?
௪௬உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
47 ଆରି, ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ବୋଞାଙ୍‌ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ତୁମ୍‌ ଏଲୋମେଞ୍ଜି ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇନି ଆରି ଗୋଗୋୟ୍‌ ଏଲୁମ୍‌ତେ? ଏର୍‌ଡର୍ନେମରଞ୍ଜି ନିୟ୍‌ ତିଆତେ ଅଃଲ୍ଲୁମେଜି ପଙ୍‌?
௪௭உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
48 ତିଆସନ୍‌, ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତନେନ୍‌ ଆପେୟ୍‌ବେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ସତଙ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଏତ୍ତେଲେ ସବ୍‌ତଙ୍‌ନାବା ।”
௪௮ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.

< ମାତିଉ 5 >