< ମାତିଉ 25 >

1 “ତିଆଡିଡ୍‌ ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟନ୍‌ କେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଡେତେ । ଦସଜଣ ଡାଙ୍ଗଡ଼ିସିଜଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ପିଙ୍କ ଞମ୍‌ଲେ ବରନ୍‌ଆଡଙ୍‌ ରନବାଙନ୍‌ ଆସନ୍‌ ଇୟେଞ୍ଜି ।
அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.
2 ଆନିଞ୍ଜିଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ମନ୍‌ଲୟ୍‌ନେ ବୁଡ୍ଡିଜି ଡକୋଏଞ୍ଜି, ଆରି ମନ୍‌ଲୟ୍‌ନେ ଏର୍‌ବୁଡ୍ଡିଜି ଡକୋଏଞ୍ଜି ।
அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள்.
3 ଏର୍‌ବୁଡ୍ଡିଞ୍ଜି ପିଙ୍କନ୍‌ ପାଙେଞ୍ଜି ସିନା ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆସନ୍‌ ଜିତ ମିଞଲନ୍‌ ଅଃପ୍ପାଙ୍‌ତୁମ୍‌ଲଞ୍ଜି ।
புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
4 ବନ୍‌ଡ ବୁଡ୍ଡିଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ପିଙ୍କ ବୟନ୍‌ ଡାବ୍ବାଲୋଙନ୍‌ ଜିତ ମିଞଲନ୍‌ ନିୟ୍‌ ପାଙ୍‌ତୁମ୍‌ଲଞ୍ଜି ।
புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
5 ବରନ୍‌ ଆଜନିର୍‌ ଆଡ୍ରିଙ୍‌ଲାଞନ୍‌ ଡାଙ୍ଗଡ଼ିସିଜଞ୍ଜି ମବ୍‌ଲେ ମବ୍‌ଲେ ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଡିମଡାଜେଞ୍ଜି ।”
மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
6 “ଆରି ତୁଙାର୍‌ ତଗଲ୍‌ ଇଙନ୍‌ ୟନୋଙ୍‌ୟାଙନ୍‌ ସଡ୍ଡାଏନ୍‌, ‘କେରେ ଗିୟ୍‌ବା ବରନ୍‌ ଜିର୍ରାୟ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ରନବାଙନ୍‌ ଆସନ୍‌ ଡୁଙ୍‌ନାୟ୍‌ବା ।’
நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.
7 ତିଆଡିଡ୍‌ ତି ଆ ଡାଙ୍ଗଡ଼ିସିୟ୍‌ଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଡୋଲନ୍‌ ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ପିଙ୍କ ଅବ୍‌ଜାଡାଏଞ୍ଜି ।
அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
8 ଆରି ଏର୍‌ବୁଡ୍ଡିଞ୍ଜି ବୁଡ୍ଡିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, ‘ଜିତ ମିଞଲ୍‌ବେନ୍‌ ଅଜିଡ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ତିୟ୍‌ଲେନ୍‌ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପିଙ୍କଲେଞ୍ଜି ପଞିଡାୟ୍‌ତେ ।’
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
9 ବନ୍‌ଡ ବୁଡ୍ଡିଞ୍ଜି ଏର୍‌ବୁଡ୍ଡିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, ‘ଇଜ୍ଜା, ଇଜ୍ଜା, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ ଅଃଡ୍ଡେଡେଲଙ୍‌ନେ, ଆର୍ପାୟ୍‌ ଦୋକାନମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଇୟ୍‌ଲେ ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆସନ୍‌ ମିଞଲନ୍‌ ଞିଲେ ଇୟ୍‌ ପାଙ୍‌ବା ।’
புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
10 ଏର୍‌ବୁଡ୍ଡିଞ୍ଜି ମିଞଲନ୍‌ ଞିଞିବାନ୍‌ ଆରିୟେଞ୍ଜି ଆଡିଡ୍‌ ବରନ୍‌ ଜିର୍ରାୟ୍‌, ଆରି ଆନାଜି ଅବ୍‌ଜାଡାଲନ୍‌ ଡକୋଲଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ବିବା ବୁଜିନ୍‌ ଆସନ୍‌ ବରନ୍‌ ସରିନ୍‌ ଅସିଙନ୍‌ ଗନ୍‌ଲଞ୍ଜି, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ସନଙନ୍‌ ଇଙଡ୍‌ଲନେ ।”
௧0அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
11 “ତିକ୍କି ଏର୍‌ବୁଡ୍ଡି ଡାଙ୍ଗଡ଼ିସିଜଞ୍ଜି ନିୟ୍‌ ଜିର୍ରାଜି କି, ‘ଏ ପ୍ରବୁ, ଏ ପ୍ରବୁ, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ ସନଙନ୍‌ ରୋଲେନ୍‌,’ ଇୟ୍‌ଲାୟ୍‌ ଗାମେଜି ।
௧௧பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
12 ବନ୍‌ଡ ବରନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, ‘ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଜନା ତଡ୍‌ ।’”
௧௨அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13 “ତିଆସନ୍‌ ଜଗେଲେ ଡକୋନାୟ୍‌ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତି ଆ ଡିନ୍ନା କି ତି ଆ ବେଡ଼ା ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାଜି ତଡ୍‌ ।”
௧௩மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
14 “ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟନ୍‌ କେନ୍‌ ଅନ୍ତମ୍‌, ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଆ କମ୍ୱାରିମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଡାଲେ ଆନର୍ଜେଡମନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ କମ୍ୱାରିମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟେନ୍‌ କି ବଡେସାନ୍‌ ଜିରେନ୍‌ ।
௧௪அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது.
15 ଆନିନ୍‌ ଅବୟ୍‌ନେଆଡଙ୍‌ ମନ୍‌ଲୟ୍‌ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ତିୟେନ୍‌, ଆରି ଅବୟ୍‌ନେଆଡଙ୍‌ ବାଗୁ ମାଡ଼ିୟ୍‌ ତିୟେନ୍‌, ଆରି ଅବୟ୍‌ନେଆଡଙ୍‌ ବମାଡ଼ିୟ୍‌ ତିୟେନ୍‌, କେନ୍‌ ଏନ୍ନେଲେ ଆରନପ୍ତିନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅଡ଼୍‌କୋଞ୍ଜିଆଡଙ୍‌ ରୁପାଡାବନ୍‌ ତିୟ୍‌ଲେ ବଡେସାନ୍‌ ଜିରେନ୍‌ ।
௧௫அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான்.
16 ଅଙ୍ଗା ମନ୍‌ରା ମନ୍‌ଲୟ୍‌ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଞାଙେନ୍‌, ଆନିନ୍‌ ତିଆତେ ପାଙ୍‌ଲେ ସିଲତ୍ତେମା ଇୟ୍‌ଲେ ବେପାରନେ କି ଆରି ମନ୍‌ଲୟ୍‌ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଇୟ୍‌ଲେ ଲାବନେ ।
௧௬ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
17 ତିଅନ୍ତମ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ବାଗୁ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଞାଙେନ୍‌, ଆନିନ୍‌ ଆରି ବାଗୁ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଇୟ୍‌ଲେ ଲାବନେ ।
௧௭அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
18 ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ବମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଞାଙେନ୍‌, ଆନିନ୍‌ ଜିରେନ୍‌ କି ଲବଲୋଙନ୍‌ ଅବୟ୍‌ ଲୋଓଙନ୍‌ ଗାୟ୍‌ଲେ ଆ ସାଉକାରନ୍‌ ଆ ଡାବ୍ବୋ ତିଲ୍ଲୋଙ୍‌ ତିଲ୍ଲେ ସଲେ ଇୟ୍‌ଲେ ଡକ୍କୋଏ ।”
௧௮ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
19 “ଜବ୍ର ବର୍ସେଙ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ସାଉକାରନ୍‌ ୟର୍ରନାୟ୍‌ କି ଆ କମ୍ୱାରିମରଞ୍ଜି ସରିନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ଇସାବଡିଁୟ୍‌ନେ ।
௧௯அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
20 ଅଙ୍ଗା ମନ୍‌ରା ମନ୍‌ଲୟ୍‌ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଞାଙେନ୍‌, ଆନିନ୍‌ ତି ବୟନ୍‌ ଆରି ମନ୍‌ଲୟ୍‌ ମାଡ଼ିୟ୍‌ ଗୋଗୋୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ପାଙ୍‌ଲାୟ୍‌ କି ଆ ସାଉକାରନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେ, ‘ଏ ସାଉକାର, ଆମନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ମନ୍‌ଲୟ୍‌ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ତିୟ୍‌ଲିଁୟ୍‌, ଗିଜା, ଞେନ୍‌ ଆରି ମନ୍‌ଲୟ୍‌ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଲାବଲନାୟ୍‌ ।’
௨0அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
21 ଆ ସାଉକାରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, ‘ମନଙ୍‌ଡମ୍‌, ଆମନ୍‌ ଗୁନଡମ୍‌ ଆରି ଡର୍ନେଡମ୍‌ ଆ କମ୍ବାରିମର୍‌, ଆମନ୍‌ ଅସୋୟ୍‌ଲୋଙନ୍‌ ଡର୍ନେଡମ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ଲନେ, ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଗୋଗୋୟ୍‌ଲୋଙନ୍‌ ତବ୍‌ନଙ୍‌ତମ୍‌, ୟାଆ, ସାଉକାରନମ୍‌ ବୟନ୍‌ ସର୍ଡାନା ।’”
௨௧அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
22 “ଆରି ଅଙ୍ଗା ମନ୍‌ରା ବାଗୁ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଞାଙେନ୍‌, ଆନିନ୍‌ ନିୟ୍‌ ଜିର୍ରାୟ୍‌ କି ଇୟ୍‌ଲାୟ୍‌ ବର୍ନେ, ‘ଏ ସାଉକାର ଆମନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ବାଗୁ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ତିୟ୍‌ଲିଁୟ୍‌, ଗିଜା, ଞେନ୍‌ ଆରି ବାଗୁ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଲାବଲନାୟ୍‌ ।’
௨௨இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
23 ଆ ସାଉକାରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, ‘ମନଙ୍‌ଡମ୍‌, ଆମନ୍‌ ଗୁନଡମ୍‌ ଆରି ଡର୍ନେଡମ୍‌ ଆ କମ୍ବାରିମର୍‌, ଆମନ୍‌ ଅସୋୟ୍‌ଲୋଙନ୍‌ ଡର୍ନେଡମ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ଲନେ, ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଗୋଗୋୟ୍‌ଲୋଙନ୍‌ ତବ୍‌ନଙ୍‌ତମ୍‌, ୟାଆ, ସାଉକାରନମ୍‌ ବୟନ୍‌ ସର୍ଡାନା ।’”
௨௩அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
24 “ଆରି ଅଙ୍ଗା ମନ୍‌ରା ବମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଞାଙେନ୍‌, ଆନିନ୍‌ ନିୟ୍‌ ଜିର୍ରାୟ୍‌ କି ଇୟ୍‌ଲାୟ୍‌ ବର୍ନେ, ‘ଏ ସାଉକାର, ଆମନ୍‌ ଅବୟ୍‌ ରଡୋମର୍‌, ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଆମନ୍‌ ଅଃବ୍ବୁଡେ, ତେତ୍ତେଆତେ ଗଡ୍‌ତେ, ଆରି ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଆମନ୍‌ ଜମ୍ମଲନ୍‌ ଅଃବ୍ବୁଡେ, ତେତ୍ତେଆତେ ତର୍ତୁମ୍‌ତେ, କେନ୍‌ଆତେ ଞେନ୍‌ ଜନା ।
௨௪ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன்.
25 ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ବତଙ୍‌ଡାଲେ ରୁପାଡାବ୍‌ନମ୍‌ ଲବଲୋଙନ୍‌ ତିଲ୍ଲେ ସଲେ ଇୟ୍‌ଲେ ଡକ୍କୋନାୟ୍‌; କେରେ ଗିଜା ଡାବ୍ବୋନମ୍‌ ।’”
௨௫ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
26 “ଆ ସାଉକାରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, ‘ଏ ପେଲ୍ଲା ଆରି ଆଡ଼ସା କମ୍ବାରିମର୍‌, ଞେନ୍‌ ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଅଃବ୍ବୁଡାୟ୍‌ ତେତ୍ତେଆତେ ଗଡ୍‌ତାୟ୍‌, ଆରି ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଜମ୍ମଲନ୍‌ ଅଃବ୍ବୁଡାୟ୍‌, ତେତ୍ତେଆତେ ତର୍ତୁମ୍‌ତାୟ୍‌, ଗାମ୍‌ଲେ ଆମନ୍‌ ତ ଜନା,
௨௬அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
27 ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମନ୍‌ ଡାବ୍ବୋଞେନ୍‌ ପାଙ୍‌ଲେ ବାର୍‌ବାର୍‌ଡାବ୍‌ମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଇନିବା ଅଃନ୍ନେଡକ୍କୋଲୋ, ଞେନ୍‌ ୟର୍ରନ୍‌ ଆଅନ୍‌ଡାବନ୍‌ ବୟନ୍‌ ଡାବ୍ବୋଞେନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ଞାଙ୍‌ନାୟ୍‌ ବନ୍‌ ।
௨௭அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
28 ତିଆସନ୍‌ କେନ୍‌ ଆମଙନ୍‌ ସିଲଡ୍‌ କେନ୍‌ ଆ ଡାବ୍ବୋ ପାଙ୍‌ଲେ, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆମଙ୍‌ ଦସ ମାଡ଼ିୟ୍‌ ରୁପାଡାବନ୍‌ ଡକୋ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ ତିୟ୍‌ବା ।
௨௮அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள்.
29 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆମଙ୍‌ ଡକୋ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତନିୟନ୍‌ ଡେତେ, ଆନିନ୍‌ଆତେ ଆରି ଗୋଗୋୟ୍‌ତେ, ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆମଙ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌, ଆମଙନ୍‌ ଅଙ୍ଗାତେ ଡକୋ, ତିଆତେ ନିୟ୍‌ ଆମଙନ୍‌ ସିଲଡ୍‌ ପନାଙନ୍‌ ଡେତେ ।
௨௯உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
30 ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି କେନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ବରାଁୟ୍‌ବାଁୟ୍‌ତଡନ୍‌ ଆ କମ୍ୱାରିମର୍‌ଆଡଙ୍‌ ଡୁଆରାନ୍‌ ଆଲୋଙଡ୍‌ରେଙନ୍‌ ଇୟ୍‌ ସେଡ୍‌ବା, ଆନିନ୍‌ ତେତ୍ତେ ୟେୟେଡାନ୍‌ ଡ ରମ୍‌ରମ୍‌ଜିନ୍‌ ଡେଏତୋ ।’”
௩0பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
31 “ଅଙ୍ଗା ଆଡିଡ୍‌ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଅଡ଼୍‌କୋ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ସରିନ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ବାତ୍ତେ ଜିର୍ତାୟ୍‌, ତିଆଡିଡ୍‌ ଆନିନ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଆ ତରଙ୍କୁମ୍‌ଲୋଙନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ତଙ୍କୁମେ ।
௩௧அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
32 ଆରି ଆ ମୁକ୍କାଗଡନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାଜି ଇୟ୍‌ତାୟ୍‌ ରୁକ୍କୁନେଜି, ତୁର୍‌ମେଡ୍‌ମରନ୍‌ ଏଙ୍ଗାଲେ କିମ୍ମେଡଞ୍ଜି ସିଲଡ୍‌ ମେଣ୍ଡାଞ୍ଜି ବାଡ଼େତେ, ତିଅନ୍ତମ୍‌ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ବାଡ଼େତଜି ।
௩௨அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
33 ଆନିନ୍‌ ମେଣ୍ଡାଞ୍ଜି ଅର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ ଆରି କିମ୍ମେଡଞ୍ଜି ଅର୍କାବଡ଼ିଗଡ୍‌ ଡକ୍କୋତଜି ।
௩௩செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
34 ତିଆଡିଡ୍‌ ରାଜାନ୍‌ ଅର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ବର୍ତଜି, ‘ଜିରାୟ୍‌ବା, ଆପେୟ୍‌ଞେନ୍‌ ଆରାସିର୍ବାଦଲବେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି, ପୁର୍ତିନ୍‌ ଆଗ୍ରଡେଲେନ୍‌ ସିଲଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ ଅଙ୍ଗା ରାଜ୍ୟ ଅନବ୍‌ଜାଡାନ୍‌ ଡେଲୋ, ତି ତେତ୍ତେ ଆୟ୍‌ ଡକୋନାବା ।
௩௪அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
35 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଆଡୋଲେୟ୍‌ ଡକୋଲିଁୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଏରୋଜୋମ୍‌ଲିଁୟ୍‌; ଞେନ୍‌ ଇର୍ଗାଲ୍‌ଲିଁୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଗାଡାନେନ୍‌ ଏତିୟ୍‌ଲିଁୟ୍‌; ଞେନ୍‌ ବଡେସାବାୟ୍‌ ଡକୋଲିଁୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅସିଂବେନ୍‌ ଏଓରୋଙ୍‌ଲିଁୟ୍‌;
௩௫பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
36 ଆଉର୍ଡିୟ୍‌ ଡକୋଲିଁୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅଙ୍ଗିନ୍‌ ଏବ୍‌ଜିଜିଲିଁୟ୍‌; ଅସୁଲିଁୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଏସାକ୍କେଲିଁୟ୍‌; ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍‌ ଡକୋଲିଁୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଅମଙ୍‌ଞେନ୍‌ ଏଇୟ୍‌ଲାୟ୍‌ କି ଇୟ୍‌ଲାୟ୍‌ ଏସଙ୍କଡ଼େଇଁୟ୍‌ ।’”
௩௬ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.
37 “ତିଆଡିଡ୍‌ ଡରମ୍ମମରଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙ୍‌ତଜି, ‘ଏ ପ୍ରବୁ, ଆଙ୍ଗା ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆଡୋଲେୟ୍‌ ଏଗିୟ୍‌ଲମ୍‌ କି ଏରୋଜୋମ୍‌ଲମ୍‌? ଅଡ଼େ ଆଙ୍ଗା ଆଇର୍ଗାଲ୍‌ ଏଗିୟ୍‌ଲମ୍‌ କି ଗାଡାନେନ୍‌ ଏତିୟ୍‌ଲମ୍‌?
௩௭அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்?
38 ଆରି, ଆଙ୍ଗା ଆମନ୍‌ ବଡେସାବାୟ୍‌ ଡକୋଲମ୍‌ ଡ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଏଗିୟ୍‌ଲମ୍‌ କି ଅସିଂଲେନ୍‌ ଏଓରୋଙ୍‌ଲମ୍‌? ଅଡ଼େ ଆଙ୍ଗା ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆଉର୍ଡିୟ୍‌ ଏଗିୟ୍‌ଲମ୍‌ କି ଅଙ୍ଗିନ୍‌ ଏଅବ୍‌ଜିଜିଲମ୍‌?
௩௮எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்?
39 ଆରି ଆଙ୍ଗା ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆଅସୁ ଏଗିୟ୍‌ଲମ୍‌ ଅଡ଼େ ଆବଣ୍ଡି ଏଗିୟ୍‌ଲମ୍‌ କି ଅମଙ୍‌ନମ୍‌ ଇୟ୍‌ଲେ ଇୟ୍‌ଲାୟ୍‌ ଏସଙ୍କଡ଼େଅମ୍‌?’
௩௯எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
40 ଆରି ରାଜାନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙ୍‌ତଜି, ‘ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, କେନ୍‌ ବୋଞାଙ୍‌ଞେଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଅବୟ୍‌ ସନ୍ନାମରନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିଜି ଏଲୁମେନ୍‌, ତିଆତେ ଞେନ୍‌ ଆସନ୍‌ ଏଲୁମେନ୍‌ ।’”
௪0அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
41 “ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ ଅର୍କାବଡ଼ିଗଡନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ନିୟ୍‌ ବର୍ତଜି, ‘ଏ ସନୟ୍‌ପଡାମରଞ୍ଜି, ମୁକ୍କାବାଞେନ୍‌ ସିଲଡ୍‌ ସବ୍‌ଙାୟ୍‌ଡାଲନ୍‌ ସନୁମନ୍‌ ଡ ଆ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ଆସନ୍‌ ଆତୁବ୍‌ତୁବନ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆ ତଗୋସିଂଲୋଙ୍‌ ଜିର୍ବା । (aiōnios g166)
௪௧அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
42 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଆଡୋଲେୟ୍‌ ଡକୋଲିଁୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଏଃର୍ରୋଜୋମ୍‌ଲିଁୟ୍‌; ଆଇର୍ଗାଲ୍‌ ଡକୋଲିଁୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଗାଡାନେନ୍‌ ଏଃତ୍ତିୟ୍‌ଲିଁୟ୍‌;
௪௨பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை;
43 ବୁଲ୍ଲେ ବୁଲ୍ଲେଲେ ଡକୋଲନାୟ୍‌, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଡରକୋନେନ୍‌ ଏଃତ୍ତିୟ୍‌ଲିଁୟ୍‌; ଆଉର୍ଡିୟ୍‌ ଡକୋଲିଁୟ୍‌, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅଙ୍ଗିନ୍‌ ଏଃନ୍ନବ୍‌ରଲିଁୟ୍‌; ଅସୁଲିଁୟ୍‌ ଆରି ଆବଣ୍ଡି ଡକୋଲିଁୟ୍‌, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଏଃସାକ୍କେଲିଁୟ୍‌ ।’”
௪௩அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.
44 “ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ରାଜାନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙ୍‌ତଜି, ‘ଏ ପ୍ରବୁ, ଆଙ୍ଗା ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆଡୋଲେୟ୍‌ ଅଡ଼େ ଆଇର୍ଗାଲ୍‌, ବୁଲ୍ଲେ ବୁଲ୍ଲେଏନ୍‌ ଅଡ଼େ ଆଉର୍ଡିୟ୍‌, ଆଅସୁ ଅଡ଼େ ଆବଣ୍ଡି ଗିୟ୍‌ଲେ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଏଃସାକ୍କେଲମ୍‌?’
௪௪அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
45 ସିଲତ୍ତେ ରାଜାନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙ୍‌ତଜି, ‘ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, କେନ୍‌ ସନ୍ନାମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଅବୟ୍‌ନେ ଆସନ୍‌ ଓୟ୍‌ଲେ କେନ୍‌ଆତେଜି ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃଲ୍ଲୁମ୍‌ଲୋ, ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆସନ୍‌ ନିୟ୍‌ ତିଆତେ ଏଃଲ୍ଲୁମ୍‌ଲୋ ।’
௪௫அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46 ଆରି, ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆ ପନବ୍‌ରଡ୍‌ ଞାଙ୍‌ତଜି, ବନ୍‌ଡ ଡରମ୍ମମରଞ୍ଜି ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଞାଙ୍‌ତଜି ।” (aiōnios g166)
௪௬அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)

< ମାତିଉ 25 >