< ମାତିଉ 21 >
1 ଜିସୁନ୍ ଡ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍ ଆ ତୁୟାୟ୍ ତୋଣ୍ଡୋ ଜିତବୁରନ୍ ବେତ୍ପାଗି ସାଇନ୍ ଅଡ଼ୋଏଞ୍ଜି; ତିଆଡିଡ୍ ଜିସୁନ୍ ବାଗୁ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଏନ୍ନେଲେ ବର୍ରେ ଆପ୍ପାୟେଞ୍ଜି ।
௧அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
2 “ଆମ୍ୱେଞ୍ଜି ମୁକ୍କାବାବେନ୍ ତି ଆ ସାଇ ଇୟ୍ବା । ତେତ୍ତେ ତୁଙାତୁଙା ଅବୟ୍ ଆୟୋଙ୍ ଗୋଡୋଁୟନ୍ ଡ ଆଅନନ୍ ଆତବାଡନ୍ ଇୟ୍ତେ ଏଗିଜେ; ତିଆତେଜି ପଡ୍ଡଙ୍ଲେ ଅମଙ୍ଞେନ୍ ପାଙାୟ୍ବା ।
௨உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
3 ଆରି ଆନ୍ନିଙ୍ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ଇନ୍ନିଙ୍ ଗାମ୍ଲବେଞ୍ଜି ଡେନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ ବର୍ବା, ‘କେନ୍ଆତେ ପ୍ରବୁନ୍ ଆସନ୍ ସନାୟ୍ସାୟ୍ ।’ ଅବ୍ତାଡ଼ନ୍ ଆନିନ୍ ତିଆତେଜି ଆପ୍ପାୟ୍ତାୟ୍ ।”
௩ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4 ତିଆସନ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ଆବର୍ରନେନ୍ ଆ ପୁର୍ବାଃତେବର୍ କେନ୍ଆତେ ଡେଡମେନ୍,
௪இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,
5 “ସିଓନ ଗଡ଼ାନ୍ ଆଇସିୟ୍ଆଡଙ୍ ବର୍ବା, ଗିଜା, ରାଜାନମ୍ ଅମଙ୍ନମ୍ ଜିର୍ତାୟ୍! ଆନିନ୍ ଲଗଡ୍ ବୁଡ୍ଡିମର୍ ଆରି ଆନିନ୍ ଅବୟ୍ ଗୋଡୋଁୟ୍ଲୋଙନ୍ ଆତଙ୍କୁମ୍, ଗିଜା, ଆନିନ୍ ଗୋଡୋଁୟ୍ଲୋଙନ୍ ତଙ୍କୁମ୍ଲେ ଜିର୍ତାୟ୍ ।”
௫தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
6 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଏଙ୍ଗାଲେ ବାଞେଞ୍ଜି ଏତ୍ତେଲେ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଇୟ୍ଲେ ଲୁମେଜି;
௬சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
7 ଆରି ଆୟୋଙ୍ ଗୋଡୋଁୟନ୍ ଡ ଆଅନ୍ ଗୋଡୋଁୟନ୍ ପାଙ୍ଲେ ଆ ଡଅଙ୍ଲୋଙନ୍ ସିନ୍ରିନ୍ ବେଲେଞ୍ଜି ଆରି ଜିସୁନ୍ ତେତ୍ତେ ତଙ୍କୁମେନ୍ ।
௭கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
8 ଜିସୁନ୍ ଆଜିର୍ରେନ୍ ଆ ତଙର୍ ଗଡ୍ ମନ୍ରାଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ସିନ୍ରି ବେଲେଞ୍ଜି, ଆରି ଲାଙ୍ଲେଡ୍ ମନ୍ରାଞ୍ଜି ଅରାନୁବନ୍ ଆ ଡାଲ୍ଲାଜି ଅଡ୍ଲେ ପାଙ୍ଲାଜି କି ତଙରନ୍ ଇୟ୍ଲାୟ୍ ବେଲେଜି ।
௮திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.
9 ଜିସୁନ୍ ଆ ମୁକ୍କାଗଡ୍ ଆରି ଆ ତିକ୍କିଗଡ୍ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବାବ୍ବାବ୍ଲେ ବର୍ରଞ୍ଜି, “ଓସାନ୍ନା ଦାଉଦନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍! ପ୍ରବୁନ୍ ଆଞୁମ୍ଲୋଙ୍ ଆନା ଜିର୍ତାୟ୍, ଆନିନ୍ ସନେନ୍ସେନ୍ ଡେଏତୋ! ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଓସାନ୍ନା ।”
௯முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10 ଜିସୁନ୍ ଜିରୁସାଲମନ୍ ଆଗ୍ରନ୍ଲନ୍ ଆଡିଡ୍, ସମ୍ପରା ଗଡ଼ାନ୍ ଆ ମନ୍ରାଜି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି । ଆରି “କେନ୍ଆନିନ୍ ଆନା?” ଗାମ୍ଲେ ମନ୍ରାଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି ।
௧0அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11 ସିଲତ୍ତେ ମନ୍ରାଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “କେନ୍ଆନିନ୍ ଜିସୁନ୍, ଗାଲିଲି ନାଜରିତନ୍ ଆ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍ ।”
௧௧அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
12 ଜିସୁନ୍ ସରେବାସିଙନ୍ ଗନ୍ଲେ ତେତ୍ତେ ସିଲଡ୍ ଞିଞିନେନ୍ ଡ ତମ୍ତମ୍ନେମରଞ୍ଜି ଅଡ଼୍କୋଞ୍ଜିଆଡଙ୍ ଅମ୍ଡୁଙାଜେଞ୍ଜି । ବାର୍ବାର୍ଡାବ୍ମରଞ୍ଜି ଆ ମେଜ ଆରି କୁକ୍କୁର୍ ତମ୍ତମ୍ନେମରଞ୍ଜି ଆ ତରଙ୍କୁମ୍ ସବ୍ଡିଡାଜେନ୍ ।
௧௨இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து:
13 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆଇଡିଡ୍, ‘ସରେବାସିଂଞେନ୍ ପାର୍ତନାସିଂ ଗାମ୍ଲେ ବର୍ନେନ୍ ଡେତେ ।’ ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ତିଆତେ ରାଉମରଞ୍ଜି ଆ ଲୋଙର୍ ଏଏମ୍ମେନ୍!”
௧௩என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.
14 ସରେବାସିଂଲୋଙନ୍ କାଡ଼ୁମରଞ୍ଜି ଡ ଗାଡ଼େମରଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଆରିୟ୍ଲାଞଞ୍ଜି, ଆନିନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ମବ୍ନଙେଞ୍ଜି ।
௧௪அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.
15 ଜିସୁନ୍ ଆର୍ଲୁମେନ୍ ଆ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଜି ଗିୟ୍ଲେ ଆରି ସରେବାସିଂଲୋଙନ୍ ପସିଜଞ୍ଜି “ଓସାନ୍ନା ଦାଉଦନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍” ଗାମ୍ଲେ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ଆବର୍ରଞ୍ଜିଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ବରାବେଞ୍ଜି ।
௧௫அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து,
16 ଆରି ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “କେନ୍ଆନିଞ୍ଜି ଇନି ଗାମ୍ତଜି ଆମନ୍ ତିଆତେ ଅମ୍ଡଙ୍ତେ ପଙ୍?” ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଓଓ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ତାୟ୍, ‘ସନେଙ୍କେନ୍ ଆସନ୍ ଆମନ୍ ପସିଜଞ୍ଜି ଡ ଆ ରେସାସିଜଞ୍ଜିଆଡଙ୍ ମନଙ୍ଡମ୍ ଏଞଙ୍ଞଙେଞ୍ଜି’ ଆମ୍ୱେଞ୍ଜି ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଆଙ୍ଗିୟ୍ ପଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏପଡ଼େନେ?”
௧௬அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார்.
17 ଆରି ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅମ୍ରେଙ୍ଡାଲେ ଜିରୁସାଲମନ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ବେତନିଆନ୍ ଜିର୍ରେ ତେତ୍ତେ ତଗଲନ୍ ଇୟ୍ଲେ ଡକୋନେ ।
௧௭அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.
18 ଜିସୁନ୍ ଡୋତାନ୍ ଜିରୁସାଲମନ୍ ଆୟର୍ରନାଞନ୍ ଆଡିଡ୍ ଡୋଲେଜେନ୍ ।
௧௮காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
19 ଆନିନ୍ ତଙରନ୍ ଆ ତୁୟାୟ୍ ଅବୟ୍ ଲୁଆନୁବନ୍ ଆଗ୍ରିଜେନ୍ ତି ଲୁଆନୁବ୍ଡମନ୍ ଇୟେନ୍, ବନ୍ଡ ଆନିନ୍ ତେତ୍ତେ ଜିର୍ରେ ଆ ଅଲାନ୍ ତୁମ୍ ଇୟ୍ଲେ ଞାଙେ, ଆରି ଇନ୍ନିଙ୍ ଅଃନ୍ନେଞାଙ୍ଲୋ, ତିଆସନ୍ ଆନିନ୍ ଲୁଆନୁବନ୍ ସୟ୍ପଲେ ବର୍ରନେ, “ଆରି ଆଙ୍ଗିୟ୍ ଆମନ୍ ଅଜଡଙମ୍ ତଡ୍!” ସିଲତ୍ତେ ତି ଲୁଆନୁବନ୍ ଅବ୍ତାଡ଼ନ୍ ଅସରେନ୍ । (aiōn )
௧௯அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn )
20 କେନ୍ଆତେ ଗିୟ୍ଲେ ଞଙ୍ନେମରଞ୍ଜି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି । ଆରି ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଏଙ୍ଗାଲେ ଲୁଆନୁବନ୍ ଅବ୍ତାଡ଼ନ୍ ଅସରେନ୍?”
௨0சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ଏର୍ଡାଲ୍ଗଡ୍ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଡର୍ନାବା, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କେନ୍ ଲୁଆନୁବନ୍ ଞେନ୍ ଏଙ୍ଗାଲାୟ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ଏତ୍ତେଲେ ଲୁମ୍ଲେ ଏରପ୍ତିତେ; ଆଡିୟ୍ତେନ୍ ତୁମ୍ ତଡ୍, କେନ୍ ବରୁନ୍ ନିୟ୍, ‘ଡୋଲନ୍ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଇୟ୍ ଗଲୋଅମ୍ତୋ,’ ଗାମ୍ଲେ ଏବର୍ରନ୍ ଡେନ୍, ତିଆତେ ଗଡେଲ୍ତେ ।
௨௧இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 ଆମ୍ୱେଞ୍ଜି ଡର୍ରନ୍ ଇନି ଏପାର୍ତନାତନେ, ତି ଅଡ଼୍କୋନ୍ ଆମ୍ୱେନ୍ ଏଞାଙ୍ତେ ।”
௨௨மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
23 ଜିସୁନ୍ ସରେବାସିଙନ୍ ୟର୍ରନ୍ ତେତ୍ତେ ଞନଙନ୍ ଇୟ୍ଲାୟ୍ ତିୟେ, ଆରି ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ମନ୍ରାଞ୍ଜି ଆ ପାପୁର୍ମର୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି, “ଆମନ୍ ଅଙ୍ଗା ଆ ସନୋଡ଼ାନେ ବାତ୍ତେ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଲୁମ୍ତେ? ଆନା ଆମନ୍ଆଡଙ୍ କେନ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ତିୟ୍ଲମ୍?”
௨௩அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
24 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଞେନ୍ ଅବୟ୍ ବର୍ନେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଞେନ୍ ଜାଲଙିଁୟ୍ବା, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଞେନ୍ ଅଙ୍ଗା ଆ ସନୋଡ଼ାନେ ବାତ୍ତେ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଲୁମ୍ତାୟ୍, ତିଆତେ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍ ।
௨௪இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
25 ଜନନ୍ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ତବ୍ବୁବ୍ଡାନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ସନୋଡ଼ାନେନ୍ ଆନା ଆମଙ୍ ସିଲଡ୍ ଞାଙେନ୍, ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଞାଙେନ୍, ଅଡ଼େ ମନ୍ରାନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଞାଙେନ୍?” ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍ କଡାଡ଼ିଲଞ୍ଜି, “ଇନ୍ଲେଞ୍ଜି ଇନି ଗାମ୍ବୋ? ‘ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍,’ ଗାମ୍ଲବୋ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଗାମ୍ଗାମ୍ଲଙ୍ତନ୍, ‘ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିବା ଆମଙନ୍ ଏଃଡ୍ଡର୍ରନେ?’
௨௫யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
26 ବନ୍ଡ ‘ମନ୍ରାନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଗାମ୍ଲବୋ ଡେନ୍,’ ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆ ବନ୍ତଙ୍ ଡକୋ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଜନନ୍ଆଡଙ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍ ଗାମ୍ଲେ ମାନ୍ନେତଜି ।”
௨௬மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து,
27 ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଇନ୍ଲେଞ୍ଜି ଜନା ତଡ୍ ।” ଜିସୁନ୍ ନିୟ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଅଙ୍ଗା ଆ ସନୋଡ଼ାନେ ବାତ୍ତେ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଲୁମ୍ତାୟ୍, ତିଆତେ ଞେନ୍ ନିୟ୍ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ଅଃବ୍ବର୍ବେନ୍ ।”
௨௭இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.
28 “ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଏଇଃୟମ୍ତେ? ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ବାଗୁ ଡକୋଏଞ୍ଜି । ଆନିନ୍ ସୋଡ଼ା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆମଙ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲାୟ୍ ବରେ, ‘ଅଅନ୍, ଲଙେ ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାନ୍ ଜିର୍ରେ ଇୟ୍ କାବ୍ବାଡ଼ାନା ।’
௨௮ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29 ଆନିନ୍ ଆପେୟନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, ‘ଆଜ୍ଞା, ଞେନ୍ ଇୟ୍ତେ ।’ ବନ୍ଡ ଆନିନ୍ କାବ୍ବାଡ଼ାବାନ୍ ଅଃନ୍ନିୟ୍ଲୋ ।
௨௯அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.
30 ଆରି ଆନିନ୍ ସନ୍ନା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆମଙ୍ ଜିର୍ରେ ଏତ୍ତେଲେମା ଇୟ୍ଲାୟ୍ ବରେ । ଆନିନ୍ ଆପେୟନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, ‘ଞେନ୍ ଅଃଲ୍ଲଡଜିଁୟ୍ ।’ ବନ୍ଡ ଆନିନ୍ ତିକ୍କି ଆବ୍ୟର୍ବୁଡ୍ଡିଲନ୍ କି କାବ୍ବାଡ଼ାବାନ୍ ଜିରେନ୍ ।
௩0இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
31 କେନ୍ ବାଗୁଲୋଙଞ୍ଜି ସିଲଡ୍ ଆନା ଆପେୟନ୍ ଆ ବର୍ନେ ମାନ୍ନେଏନ୍?” ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ସନ୍ନା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ।” ତିଆସନ୍ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଆମ୍ୱେଞ୍ଜି ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏଜିରେନ୍, ପାନୁବେଡ୍ମରଞ୍ଜି ଡ ଜୋଣ୍ଡଡ଼ାମରଞ୍ଜି ଆମ୍ମୁଙ୍ ଜିର୍ତଜି ।
௩௧இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆଜାଡ଼ି ତଙରନ୍ ଅନବ୍ତୁଜନ୍ ଆସନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଅମଙ୍ବେନ୍ ଇୟ୍ଲାୟ୍, ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଆମଙନ୍ ଏଃଡ୍ଡର୍ରନେ; ପାନୁବେଡ୍ମରଞ୍ଜି ଡ ଜୋଣ୍ଡଡ଼ାମରଞ୍ଜି ଜନନ୍ ଆମଙ୍ ଡର୍ରଞ୍ଜି । କେନ୍ଆତେ ଗିୟ୍ଲେ ନିୟ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆବ୍ୟର୍ବୁଡ୍ଡିଲନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆମଙ୍ ଏଃଡ୍ଡର୍ରନେ ।”
௩௨ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33 “ଆରି ଅବୟ୍ ଅନବ୍ଜଙ୍ବରନ୍ ଅମ୍ଡଙ୍ବା । ଅବୟ୍ ଅସିଙନ୍ ଆ ମୁଡ଼ମର୍ ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାନ୍ ତୁବ୍ଲେ ଏର୍ରେ ତରେନ୍, ଆରି ଦ୍ରାକ୍ୟାଜନ୍ ଆ ଞନାଲ୍ ଆସନ୍ ତେତ୍ତେ କୁଣ୍ଡନ୍ ଗାୟ୍ଲେ କୋତ୍ତାନ୍ ଆଜରଗେ ଆସନ୍ ଅବୟ୍ ମଞ୍ଚାନ୍ ତୁବେନ୍ କି ତି ଆ କୋତ୍ତା ଅର୍ରମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍ ବାଗାନ୍ ତିୟ୍ଲୋଙ୍ ତିୟ୍ଲେ ବଡେସାନ୍ ଜିରେନ୍ ।
௩௩வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
34 ତିକ୍କି ଦ୍ରାକ୍ୟାଜନ୍ ଆ ରନୋଡ୍ରୋଡ୍ ବେଡ଼ାନ୍ ଆରଡ଼ୋଲାଞନ୍, ଆଜନ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଆନିନ୍ ଅର୍ରମରଞ୍ଜି ଆମଙ୍ ଆ କମ୍ବାରିମରଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ଲାଜି ।
௩௪அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான்.
35 ବନ୍ଡ ବାଗାଅର୍ମରଞ୍ଜି କୋତ୍ତାମରନ୍ ଆ କମ୍ବାରିମର୍ଜିଆଡଙ୍ ଞମ୍ଲେ ତିଡେଞ୍ଜି, ଆରି ଅବୟ୍ନେଆଡଙ୍ ସମ୍ୱବେଞ୍ଜି, ଅବୟ୍ନେଆଡଙ୍ ତିଡରେଞ୍ଜି କି ରବ୍ବୁଏଞ୍ଜି ।
௩௫தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36 ଆନିନ୍ ଆରି ବତର ଆମ୍ମୁଙ୍ ସିଲଡ୍ ଗୋଗୋୟ୍ କମ୍ବାରିମରଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ଲାଜି, ଆରି ବାଗାଅର୍ମରଞ୍ଜି ଏତ୍ତେଲେମା କମ୍ୱାରିମରଞ୍ଜିଆଡଙ୍ ତିଡେଞ୍ଜି, ରବ୍ବୁଏଞ୍ଜି ।
௩௬பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37 ଆତନିକ୍କି କୋତ୍ତାମରନ୍ ଗାମେନ୍, ‘ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍ଆଡଙ୍ ଆନିଞ୍ଜି ମାନ୍ନେତଜି,’ ଆରି ଆନିନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ଆଡଙ୍ ବାଗାଅର୍ମରଞ୍ଜି ଆମଙ୍ ଆପ୍ପାୟ୍ଲାଜି ।
௩௭அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38 ବନ୍ଡ ବାଗାଅର୍ମରଞ୍ଜି କୋତ୍ତାମରନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ତର୍ଡମ୍ କଡାଡ଼ିଲଞ୍ଜି, ‘କେନ୍ ତ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍, ୟବା, ଆନିନ୍ଆଡଙ୍ ଏରବ୍ବୁବା, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କୋତ୍ତାନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆତେ ଡେତେ ।’
௩௮தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39 ଆରି ବାଗାଅର୍ମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଞମ୍ଲେ ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାନ୍ ସିଲଡ୍ ଅମ୍ଡୁଙେଞ୍ଜି କି ସମ୍ୱବେଞ୍ଜି ।”
௩௯அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାମରନ୍ ଜିର୍ରାୟ୍ ଆଡିଡ୍, ଆନିନ୍ ତି ବାଗାଅର୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ଇନି ଇୟ୍ତାୟ୍ ଏଙ୍ଗାଏଜି?”
௪0அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார்.
41 ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଆନିନ୍ ତି ପେଲ୍ଲାମରଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ତାୟ୍ ରବ୍ବୁଆଜେଜି, ଆରି ଅଙ୍ଗା ବାଗାଅର୍ମର୍ଜି ଦ୍ରାକ୍ୟାଜନ୍ ଆ ରନୋଡ୍ରୋଡ୍ ବେଡ଼ାନ୍ ଦ୍ରାକ୍ୟାଜନ୍ ବାନ୍ତେଲେ କୋତ୍ତାମରନ୍ଆଡଙ୍ ତିୟ୍ତଜି, ତି ଆ ମନ୍ରାଜି ଆସିଲୋଙ୍ ଆନିନ୍ ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାନ୍ ବାଗାନ୍ ଇୟ୍ତାୟ୍ ତିୟେଜି ।”
௪௧அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள்.
42 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଆଙ୍ଗିୟ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏପଡ଼େନେ ପଙ୍?” “ଗୁସିଂମରଞ୍ଜି ଅଙ୍ଗା ଆରେଙ୍ ବାସ୍ସେଏଞ୍ଜି, ତିଆତେ କୁନେନ୍ ଆ ମୁଡ଼ ଅରେଙ୍ ଡେଏନ୍ । କେନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ପ୍ରବୁନ୍ ଲୁମେନ୍, ଆରି ତିଆତେ ଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙ୍ଲେନ୍ ସରାନ୍ନିଡାନ୍ ।”
௪௨இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
43 “ତିଆସନ୍ ଞେନ୍ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଅମଙ୍ବେନ୍ ସିଲଡ୍ ତବ୍ଲେ ପନାଙନ୍ ଡେତେ, ଆରି ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଆ ଜଅ ଅଜତଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ତିଆତେ ତନିୟନ୍ ଡେତେ ।
௪௩ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
44 ଆରି ଆନା କେନ୍ ଅରେଙ୍ଲୋଙନ୍ ଅକୁଡ୍ତେ, ଆନିନ୍ ଡେୟ୍ଡେୟ୍ତନେ, ଆରି ଆନା ଆ ଡଅଙ୍ଲୋଙ୍ କେନ୍ ଅରେଙନ୍ ଗଲୋତେ, ଆନିନ୍ ରଡ଼ିରଡ଼ି ଡେତେ ।”
௪௪இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
45 ଜିସୁନ୍ ଆବର୍ରନ୍ ଆନବ୍ଜଙ୍ବର୍ଜି ଅମ୍ଡଙ୍ଡାଲେ, ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ପାରୁସିଞ୍ଜି କେନ୍ଆତେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ସେଙ୍ଲେ ବର୍ତନେ ଗାମ୍ଲେ ଜନାଏଞ୍ଜି ।
௪௫பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
46 ଆରି ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଞମ୍ଞମନ୍ ଆସନ୍ ଏରେଞ୍ଜି ଗୋଜେଞ୍ଜି । ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ବତଙେଞ୍ଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅବୟ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍ ଗାମ୍ଲେ ମାନ୍ନେଏଞ୍ଜି ।
௪௬அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.