< ମାର୍କ 16 >

1 ଲୋଲୋନେ ଡିନ୍ନାନ୍‌ ଆପ୍ରଡେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ମଗ୍‌ଦଲିନି ମରିଅମନ୍‌, ଜାକୁବନ୍‌ ଆୟୋଙ୍‌ ମରିଅମନ୍‌ ଡ ସୋଲମିନ୍‌ ଜିସୁନ୍‌ ଆ ମରାଲୋଙ୍‌ ଜଜ୍ଜଡନ୍‌ ଆସନ୍‌ ଲଙିଡ୍‌ ମିଞଲନ୍‌ ଞିଏଞ୍ଜି ।
ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு.
2 ଆରି ପାଲ୍ଲିନ୍‌ ଆ ପର୍ତମ୍ମୁ ଡିନ୍ନା ରୟ୍‌ବାର ଡିନ୍ନା ଅଣ୍ଡ୍ରଙନ୍‌ ଡୋତାନ୍‌ ଓୟୋଙନ୍‌ ଆଡ୍ରୁଙ୍‌ଲନାଞନ୍‌ ଆଡିଡ୍‌ ଆନିଞ୍ଜି ମସାନ୍ନିନ୍‌ ଇୟେଞ୍ଜି ।
வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து,
3 ଆରି ତଙରନ୍‌ ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍‌ ଏନ୍ନେଲେ କଡାଡ଼ିଗଡ୍‌ଲଞ୍ଜି, “ଇନ୍‌ଲେନ୍‌ ଆସନ୍‌ ଆନା ମସାନ୍ନିନ୍‌ ଆ ଗରନ୍ନେଲୋଙ୍‌ ଆରେଙ୍‌ ଡେଡ୍‌ଲେ ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ନେ? ତିଆତେ ତ ସୋଡ଼ାଡମ୍‌!”
கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
4 ତି ଆ ବନେଡ଼ା ଆନିଞ୍ଜି ଆଗ୍ରିଜେଞ୍ଜି ଅରେଙନ୍‌ ଆଡେଡ୍‌ଡେଡ୍‌ ଡକୋଏନ୍‌ ।
அந்தக் கல் மிகவும் பெரிதாக இருந்தது; அவர்கள் பார்த்தபோது, அந்தக் கல் தள்ளப்பட்டிருப்பத்தைப் பார்த்தார்கள்.
5 ଆନିଞ୍ଜି ଅମ୍ମ ମସାନ୍ନିନ୍‌ ଗନ୍‌ଲେ ଇୟ୍‌ଲେ ଗିଜେଞ୍ଜି, ତେତ୍ତେ ଜେଏଡମ୍‌ ଆ ଅଙ୍ଗି ଆରନେନ୍‌ ଅବୟ୍‌ ବେଣ୍ଡିଆମରନ୍‌ ଅର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ ଆତଙ୍କୁମ୍‌ ଇୟ୍‌ଲେ ଗିଜେଜି, ତିଆତେ ଗିୟ୍‌ଲେ ଆନିଞ୍ଜି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି ।
அவர்கள் கல்லறைக்குள் சென்று, வெள்ளை அங்கி அணிந்த ஒரு வாலிபன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள்.
6 ସିଲତ୍ତେ ବେଣ୍ଡିଆମରନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ସାନ୍ନି ଡେଡଙ୍‌ବେନ୍‌ ତଡ୍‌, ଞେନ୍‌ ଜନା, ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଆରମ୍‌ଡାଜେଞ୍ଜି ନାଜରିତ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଏସାୟ୍‌ତେ, ଆନିନ୍‌ ୟର୍ମେଙ୍‌ଲେ ଡୋଲନେ, ଆନିନ୍‌ ତେନ୍ନେ ମନ୍‌ରା ତଡ୍‌, ଗିୟ୍‌ବା ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତେନ୍ନେ ବନ୍‌ ଡନକ୍କୋନ୍‌ ଡେଏନ୍‌ ।
அவன் அவர்களைப் பார்த்து: பயப்படாமல் இருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிரோடு எழுந்தார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7 ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଜିର୍ରେ ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଡ ପିତ୍ରନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ ବର୍ବା, ଆମ୍ୱେଞ୍ଜି ସିଲଡ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଆନିନ୍‌ ଗାଲିଲିନ୍‌ ଜିରେନ୍‌, ଆନିନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଙ୍ଗାଲେ ବର୍ରବେନ୍‌, ଏତ୍ତେଲେମା ତେତ୍ତେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ତେ ଏରବାଙେ ।”
நீங்கள் அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும்போய்: உங்களுக்கு முன்னே அவர் கலிலேயாவிற்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைப் பார்ப்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
8 ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ମସାନ୍ନିନ୍‌ ସିଲଡ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଇରେଞ୍ଜି, ଆରି ଆନ୍ନିଙ୍‌ ଆମଙ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଅଃବ୍ବର୍ରଞ୍ଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ବନ୍ତଙନ୍‌ ବାତ୍ତେ ତକରେଞ୍ଜି, ଆରି ସାନ୍ନିଡାଲେ କିତିଡେଞ୍ଜି ।
அவர்கள் பயந்து நடுங்கி, சீக்கிரமாக வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமல் போனார்கள்.
9 (note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) ଜିସୁନ୍‌ ପାଲ୍ଲିନ୍‌ ଆ ପର୍ତମ୍ମୁ ଡିନ୍ନା ଅଣ୍ଡ୍ରଙନ୍‌ ଡୋତାନ୍‌ ରୟ୍‌ବାର ଡିନ୍ନା ୟର୍ମେଙ୍‌ଲେ ଡୋଲନେ, ଆନିନ୍‌ ମଗ୍‌ଦଲିନି ମରିଅମନ୍‌ ଆମଙ୍‌ ପର୍ତମ୍ମୁ ଅବ୍‌ଗିୟ୍‌ତାଲନେ, କେନ୍‌ ଆ ମରିଅମ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ସାତଟା ବୁତଞ୍ଜି ଗନଙନ୍‌ ଡେଏନ୍‌ ।
(note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார்.
10 ମରିଅମନ୍‌ ଜିର୍ରେ ଜିସୁନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମର୍‌ଜି ଆମଙ୍‌ କବରନ୍‌ ପାଙେନ୍‌, ଆନିଞ୍ଜି ତିଆଡିଡ୍‌ ୟନେନ୍‌ ଡ ଅନିଃୟମନ୍‌ ଡେଏଞ୍ଜି ।
௧0அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள்.
11 ଜିସୁନ୍‌ ରନବୁନ୍‌ ସିଲଡ୍‌ ୟର୍ମେଙ୍‌ଲେ ଡୋଲନେ, ଆନିନ୍‌ ଅମଙ୍‌ଞେନ୍‌ ଅବ୍‌ଗିୟ୍‌ତାଲନ୍‌ ଗାମ୍‌ଲେ ମରିଅମନ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲେ ବରେଜି, ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜି ଆ ବର୍ନେନ୍‌ ଅଃଡ୍ଡର୍ରଞ୍ଜି ।
௧௧அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை.
12 କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆଡ୍ରେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆମଙ୍‌ଲୋଙଞ୍ଜି ସିଲଡ୍‌ ବାଗୁନେ ଅବୟ୍‌ ସନ୍ନା ସାଇନ୍‌ ଆରିୟେଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଜିସୁନ୍‌ ତି ଆ ମନ୍‌ରାଜି ଆମଙ୍‌ ଅରାନ୍ନାଗୋ ଅବ୍‌ଗିୟ୍‌ତାଲନେ ।
௧௨அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார்.
13 ଆରି ଆନିଞ୍ଜି ୟର୍ରନ୍‌ ତି ଆ ବର୍ନେ ଆନ୍ନା ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେଜି, ବନ୍‌ଡ ଆ ବର୍ନେଞ୍ଜି ନିୟ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃଡ୍ଡର୍ରଞ୍ଜି ।
௧௩அவர்களும்போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
14 ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଏଗାରଜଣ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆଗ୍ରାଗାଲଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙଞ୍ଜି ଅବ୍‌ଗିୟ୍‌ତାଲନେ, ଆରି ଆନିଞ୍ଜି ଅଃଡ୍ଡର୍ରନେଞ୍ଜି ଆସନ୍‌, ଆରି ଆ ଉଗରଞ୍ଜି ଆ ରଡୋନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ କଞେଞ୍ଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରାଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆୟର୍ମେଙନ୍‌ ଗିଜେଞ୍ଜି, ତି ଆ ମନ୍‌ରାଜି ଆ ବର୍ନେ ଆନିଞ୍ଜି ଅଃଡ୍ଡର୍ରଞ୍ଜି ।
௧௪அதற்குப்பின்பு பதினொருபேரும் சாப்பிடும்போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிரோடு எழுந்திருந்த அவரைப் பார்த்தவர்களை அவர்கள் நம்பாமல் போனதினால் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
15 ଆରି, ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ସମ୍ପରା ପୁର୍ତିନ୍‌ ଇୟ୍‌ଲେ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆମଙ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ଇୟ୍‌ନପ୍ପୁଙ୍‌ବା ।
௧௫பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள்.
16 ଆନା ଡର୍ତନେ ଆରି ତବ୍ବୁବ୍‌ଡାତନେ ଆନିନ୍‌ ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ତେ, ବନ୍‌ଡ ଆନା ଅଃଡ୍ଡର୍ନେ, ଇସ୍ୱରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ପବ୍‌ରଡ୍‌ତେ ।
௧௬விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான்.
17 ଆରି, ଡର୍ନେମରଞ୍ଜି କେନ୍‌ ଆ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଜି ରପ୍ତି ଲନୁମନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବୋର୍ସାନ୍‌ ତନିୟନ୍‌ ଡେତେ, ଆନିଞ୍ଜି ଅଞୁମ୍‌ଲୋଙ୍‌ଞେନ୍‌ ବୁତନ୍‌ ଗଙ୍‌ତଜି, ରଙ୍‌ ଲଙ୍‌ଲଙନ୍‌ ବାତ୍ତେ କଡାଡ଼ିତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ କେନ୍‌ଆତେ ଅବୟ୍‌ ଅରମ୍ମଡନ୍‌ ଡେତେ ।”
௧௭விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்;
18 “ଆସିଲୋଙଞ୍ଜି ଜାଆଡନ୍‌ ଞମ୍‌ତଜି ଆରି ଇନ୍ନିଙ୍‌ ଆ ବିସ ନିୟ୍‌ ଗାଏଞ୍ଜି ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃର୍ରବୁଏଜି, ଆନିଞ୍ଜି ଅସୁମରଞ୍ଜି ଆବବ୍‌ଲୋଙ୍‌ ଆସିଞ୍ଜି ଡକ୍କୋଏଞ୍ଜି ଡେନ୍‌ ଅସୁମରଞ୍ଜି ମନଙ୍‌ତଜି ।”
௧௮சர்ப்பங்களை எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார்.
19 ଏନ୍ନେଲେ ପ୍ରବୁ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ କଡାଡ଼ିଲଞ୍ଜି କି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତୋଣ୍ଡୋ ରୁଆଙନ୍‌ ଅନୋରୋଙନ୍‌ ଡେଲୋ, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ ଇୟ୍‌ଲେ ତଙ୍କୁମେ ।
௧௯இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.
20 ଆରି ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଜିରେଞ୍ଜି କି ମନଙ୍‌ବରନ୍‌ ସମ୍ପରାନ୍‌ ଇୟ୍‌ଲେ ଅପ୍ପୁଙେଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଆରପ୍ପୁଙେଞ୍ଜି ଆ ମନଙ୍‌ବର୍‌ଜି ଆଜାଡ଼ିନ୍‌ ମା ଗାମ୍‌ଲେ ଅନବ୍‌ଜନାନ୍‌ ଆସନ୍‌, ପ୍ରବୁନ୍‌ ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆଞ୍ରାଙେଞ୍ଜି ଆ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଜି ଇୟ୍‌ଲେ ଅବ୍‌ତୁଜେଜି ।
௨0சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

< ମାର୍କ 16 >