< ମାର୍କ 12 >
1 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅନବ୍ଜଙ୍ବରନ୍ ବାତ୍ତେ ବରେଞ୍ଜି । “ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାନ୍ ତୁବ୍ଲେ କୋତ୍ତାନ୍ ଏର୍ରେ ତରେନ୍ ଆରି ଦ୍ରାକ୍ୟାଜନ୍ ଞାଲ୍ଞାଲନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ଦ୍ରାକ୍ୟାଡୋଙ୍କାନ୍ ଗାୟ୍ଲୋଙ୍ ଗାୟ୍ଲେ ଜରଗେସିଙନ୍ ତୁବେନ୍, ଆରି ଅର୍ରମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍ ତି ଆ କୋତ୍ତା ବାଗାନ୍ ତିୟ୍ଲୋଙ୍ ତିୟ୍ଲେ ବଡେସାନ୍ ଜିରେନ୍ ।
௧பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான்.
2 ତିକ୍କି ଅର୍ରମରଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାନ୍ ଆଜଲୋଙ୍ ସିଲଡ୍ ଆ ବନନ୍ତାନ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଆଡିନ୍ନାଇଙନ୍ ଆନିନ୍ ଅବୟ୍ କମ୍ୱାରିରନ୍ଆଡଙ୍ ଆମଙଞ୍ଜି ଆପ୍ପାୟ୍ଲାୟ୍ ।
௨தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
3 ବନ୍ଡ ଅର୍ରମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଞମ୍ଲେ ତିଡେଞ୍ଜି କି ଆରିକ୍କାସିନ୍ ଆପ୍ପାୟେଞ୍ଜି ।
௩அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
4 ଆନିନ୍ ଆରି, ଆମଙଞ୍ଜି ଆରି ଅବୟ୍ କମ୍ୱାରିମରନ୍ ଆପ୍ପାୟ୍ଲାୟ୍; ଆନିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ନିୟ୍ ପପ୍ତାବବେଞ୍ଜି ଆରି ଅଲ୍ଲଗନ୍ଡ୍ରୟ୍ ଏମ୍ମେଏଞ୍ଜି ।
௪பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
5 ଆନିନ୍ ଆରି ଅବୟ୍ନେଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ଲାୟ୍; ଆନିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ନିୟ୍ ସମ୍ୱବେଞ୍ଜି । ସିଲତ୍ତେ ଆନିନ୍ ଆରି ଗୋଗୋୟ୍ନେଡମ୍ ଆପ୍ପାୟ୍ଲାଜି; ଲାଙ୍ଲେନ୍ନେଆଡଙ୍ ଆନିଞ୍ଜି ତିଡେଞ୍ଜି ଆରି ଲାଙ୍ଲେନ୍ନେଆଡଙ୍ ସମ୍ୱବେଞ୍ଜି ।
௫மீண்டும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
6 ଆରି ଆମଙନ୍ ଆ ଡନୁଙ୍ୟମ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ତୁମ୍ ଡକୋଏନ୍ । ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍ଆଡଙ୍ ଆନିଞ୍ଜି ମାନ୍ନେତଜି, ଅବ୍ଡିସୟ୍ଲେ ଆନିନ୍ ଆତନିକ୍କି ଆଡିଡ୍ ଆମଙଞ୍ଜି ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ଆଡଙ୍ ଆପ୍ପାୟେନ୍ ।
௬அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான்.
7 ବନ୍ଡ ତି ଅର୍ରମରଞ୍ଜି ତର୍ଡମ୍ କଡାଡ଼ିଲଞ୍ଜି, ‘କେନ୍ ତ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍, ୟବା କେନ୍ ଆନିନ୍ ଏରବ୍ବୁବା; ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କୋତ୍ତାନ୍ ଇନ୍ଲେନ୍ ଡେଡେଲଙ୍ତନ୍ ।’
௭தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
8 ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଞମ୍ଲୋଙ୍ ଞମ୍ଲେ ତିଡେଞ୍ଜି କି ରବ୍ବୁଏଞ୍ଜି, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାନ୍ ସିଲଡ୍ ଅମ୍ଡୁଙ୍ଡାଲେ ଡୁଆରାନ୍ ସେଡେଞ୍ଜି ।”
௮அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள்.
9 “ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କୋତ୍ତାମରନ୍ ଇନି ଏଙ୍ଗାନେ? ଆନିନ୍ ଜିର୍ରେ ବାଗାଅର୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ତାୟ୍ ରବ୍ବୁଆଜେଜି ଆରି ଆନ୍ନାମର୍ଜି ଆସିଲୋଙ୍ ଦ୍ରାକ୍ୟାକୋତ୍ତାନ୍ ବାଗାନ୍ ଇୟ୍ତାୟ୍ ତିୟେଜି ।
௯அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று, திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
10 ଆମ୍ୱେଞ୍ଜି ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ନିୟ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏପଡ଼େନେ ପଙ୍? ‘ଗୁସିଂମରଞ୍ଜି ଅଙ୍ଗା ଅରେଙ୍ ବାସ୍ସେଏଞ୍ଜି, ତିଆତେ କୁନେନ୍ ଆ ମୁଡ଼ ଅରେଙ୍ ଡେଲୋ;
௧0வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது;
11 ପ୍ରବୁନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ କେନ୍ଆତେ ଡେଏନ୍, ଆରି ତିଆତେ ଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙ୍ଲେନ୍ ସରାନ୍ନିଡାନ୍ ।’”
௧௧அது கர்த்தராலே நடந்தது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா!” என்றார்.
12 ତିଆସନ୍ ଜିଉଦି ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ମରଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଞମ୍ଞମନ୍ ଆସନ୍ ଏରେଞ୍ଜି ଗୋଜେଞ୍ଜି, ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ବତଙେଞ୍ଜି; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ତି ଅନବ୍ଜଙ୍ବରନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ସେଙ୍ଲେ ବର୍ରନେ ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜି ଜନାଏଞ୍ଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଅମ୍ରେଙ୍ଡାଲେ ଜିରେଞ୍ଜି ।
௧௨இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து, அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள்; ஆனாலும் மக்களுக்குப் பயந்து, அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
13 ଜିସୁନ୍ ଆ ସରିଡ୍ସିଡ୍ବର୍ ଞମ୍ଞମନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜି ପାରୁସିଞ୍ଜି ଡ ଏରୋଦ ରାଜାନ୍ ଆ ଡଡ଼ ଆ ମନ୍ରାଜି ଲାଙ୍ଲେନ୍ନେ ଜିସୁନ୍ ଆମଙ୍ ଆପ୍ପାୟ୍ଲାଜି ।
௧௩அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.
14 ଆନିଞ୍ଜି ଜିର୍ରେ ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଇନ୍ଲେଞ୍ଜି ଜନା, ଆମନ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ଆରି ଆନ୍ନିଙ୍ଆଡଙ୍ ଅଃବ୍ବତଙେ; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମନ୍ ମନ୍ରାନ୍ଆଡଙ୍ ଅଃଡ୍ଡୁଲ୍ମଡେ, ଆରି ଆଜାଡ଼ିଡମ୍ ମନ୍ରାନ୍ ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ଞନଙନ୍ ତିୟ୍ତେ । ଇନ୍ଲେନ୍ଆଡଙ୍ ବର୍ରେନ୍, କାଇସରନ୍ଆଡଙ୍ ପାନୁନ୍ ଏତିୟାୟ୍ ଅଡ଼େ ଇଜ୍ଜା?”
௧௪அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள்.
15 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆ ଇସ୍କତ୍ତାଞ୍ଜି ଜନାଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ “ବରେଞ୍ଜି, ଇନିବା ଞେନ୍ଆଡଙ୍ ଏମାଲ୍ତିଁୟ୍? ଅବୟ୍ ଆ ଗୁଣ୍ଡାଡାବନ୍ ଅମଙ୍ଞେନ୍ ପାଙାୟ୍ବା, ଞେନ୍ ତିଆତେ ଗିୟ୍ତାୟ୍ ।”
௧௫அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.
16 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜି ତିଆତେ ପାଙ୍ଲାଜି । ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “କେନ୍ ତେନ୍ନେ ଆନା ଆ ମୁକ୍କା ଆରି ଆନା ଆଞୁମ୍ ଡକୋ?” ଆନିଞ୍ଜି ଗାମେଞ୍ଜି “କାଇସରନ୍ଆତେ ।”
௧௬அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள்.
17 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗାମେନ୍, “ଅଙ୍ଗାତେ କାଇସରନ୍ଆତେ ତିଆତେ କାଇସରନ୍ ତିୟ୍ବା; ଆରି ଅଙ୍ଗାତେ ଇସ୍ୱରନ୍ଆତେ ତିଆତେ ଇସ୍ୱରନ୍ ତିୟ୍ବା ।” ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ ଆ ବର୍ନେଲୋଙ୍ ଆକ୍ରାନ୍ ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି ।
௧௭அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
18 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ୟନର୍ମେଙନ୍ ଇଜ୍ଜା ଆଗ୍ରାମ୍ତେଞ୍ଜି ଆ ସାଦୁକିଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି;
௧௮உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து:
19 “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଇନ୍ଲେଞ୍ଜି ଆସନ୍ ମୋସାନ୍ ଇଡେନ୍, ଅନ୍ନିଙ୍ ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଏର୍କନୋଡନନ୍ ରବୁଏନ୍, ଆରି ଆ ଡୁକ୍ରିନ୍ ଆମେଙ୍ ଡକୋଏନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆ ଓବ୍ବାନ୍, ତି ଜୁଆର୍ବଜନ୍ ବୟନ୍ ବିବାଡାଲନ୍ ଆରବୁମର୍ ଆସନ୍ ପସିଜନ୍ କୋଡେତୋ ।
௧௯போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
20 ଗିଜା, ସାତ ବନୋଞାଙ୍ ଡକୋଏଞ୍ଜି; ଆପର୍ତମ୍ମୁମର୍ ଅବୟ୍ ଆଇମରନ୍ ବୟନ୍ ବିବାଲନେ, ବନ୍ଡ ଏର୍କନୋଡନନ୍ ଓବ୍ବାମରନ୍ ରବୁଏନ୍,
௨0இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான்.
21 ତିକ୍କି ଆ ସନଣ୍ଡୋଙ୍ମର୍ ଆ ବୋଞାଙନ୍ ଆ ଡୁକ୍ରି ବୟନ୍ ବିବାଲନେ, ବନ୍ଡ ଆନିନ୍ ନିୟ୍ ଏର୍କନୋଡନନ୍ ରବୁଏନ୍, ଆରି ଆ ସନଣ୍ଡୋଙ୍ମର୍ ନିୟ୍ ଏତ୍ତେଲେ ମା ବିବାଲନ୍,
௨௧இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது.
22 ଆରି ସାତଜଣଞ୍ଜି ତି ଆଇମରନ୍ ବୟନ୍ ଅବୟ୍ନେ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅବୟ୍ନେ ବିବାଲଞ୍ଜି, ବନ୍ଡ ଅଡ଼୍କୋଞ୍ଜି ଏର୍କନୋଡନନ୍ ରବୁଏଞ୍ଜି; ଅଡ଼୍କୋଞ୍ଜି ଆତନିକ୍କି ତି ଆଇମରନ୍ ନିୟ୍ ରବୁଏନ୍ ।
௨௨ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள்.
23 ତିଆସନ୍ ଅଙ୍ଗା ଡିନ୍ନା ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ୟର୍ମେଙ୍ଲେ ଡୋତଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ଆନିଞ୍ଜିଲୋଙ୍ ସିଲଡ୍ ତି ଆଇମରନ୍ ଆନା ଆ ଡୁକ୍ରି ଡେତେ? ଆନିଞ୍ଜି ତ ସାତଜଣଞ୍ଜି ତି ଆଇମରନ୍ ବୟନ୍ ବିବାଲଞ୍ଜି ।”
௨௩எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
24 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗାମେନ୍, “ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରନ୍ ଡ ଇସ୍ୱରନ୍ ଆ ବୋର୍ସା ଏଃଜ୍ଜନାଏନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆଡ଼ଆୟ୍ତବେନ୍ ।
௨௪இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
25 ତିଆସନ୍ ଆରବୁମରଞ୍ଜି ୟର୍ମେଙେଞ୍ଜି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜି ଆରି ଅଃଞାଙ୍ବୟ୍ନେଜି କି ଅଃସୁଉଂନେଜି, ଆର୍ପାୟ୍ ରୁଆଙ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଅନ୍ତମ୍ ଡକୋତଞ୍ଜି ।
௨௫மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள்.
26 ବନ୍ଡ ଆରବୁମରଞ୍ଜି ୟର୍ମେଙ୍ତଜି, ତି ଆ ବର୍ନେ ମୋସାନ୍ ଆ ସାସ୍ତ୍ରଲୋଙ୍ ଆଡୁଡୁନ୍ ଆ ଜାଡ଼ିଆ ଆ ବର୍ନେ ଏର୍ପଡ଼େନେ ପଙ୍? ତେତ୍ତେ ଏନ୍ନେଲେ ଆଇଡିଡନ୍ ଡକୋ, ଇସ୍ୱରନ୍ ମୋସାନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ଞେନ୍ ଅବ୍ରାମନ୍ ଆ ଇସ୍ୱର, ଇସାକନ୍ ଆ ଇସ୍ୱର ଆରି ଜାକୁବନ୍ ଆ ଇସ୍ୱର ।’
௨௬மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
27 ଇସ୍ୱରନ୍ ଆରବୁମରଞ୍ଜି ଆ ଇସ୍ୱର ତଡ୍, ଆର୍ପାୟ୍ ଆମେଙ୍ମରଞ୍ଜି ଆ ଇସ୍ୱର । ଆମ୍ୱେଞ୍ଜି ଆଡ଼ଡମ୍ଲବେନ୍ ।”
௨௭அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார்.
28 ତିଆଡିଡ୍ ଆନିଞ୍ଜି ଆରଲ୍ଞାଙ୍ତମେଞ୍ଜି ଅବୟ୍ ସାସ୍ତ୍ରିନ୍ ଅମ୍ଡଙେନ୍, ଆରି ଜିସୁନ୍ ମନଙ୍ଡମ୍ ଆ ବର୍ନେ ବାତ୍ତେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି ଗାମ୍ଲେ ଜନାଡାଲେ, ଜିସୁନ୍ ଆମଙ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲାୟ୍ ବରେ, “କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବନାଁୟ୍ଜି ସିଲଡ୍ ଅଙ୍ଗା ଆ ବନାଁୟ୍ବର୍ ସୋଡ଼ା?”
௨௮வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து, அவரிடம் வந்து: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான்.
29 ଜିସୁନ୍ ଜାଲଙେନ୍, “ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ସୋଡ଼ା ବନାଞନ୍ କେନ୍ଆତେ, ‘ଏ ଇସ୍ରାଏଲ୍ମର୍ଜି, ଅମ୍ଡଙ୍ବା, ପ୍ରବୁ ଇସ୍ୱରଲେନ୍ ତୁମ୍ ଆବୟ୍ନେନ୍ ପ୍ରବୁ ।
௨௯இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30 ଆରି, ଆମ୍ୱେନ୍ ସମ୍ପରା ଉଗର୍ବେନ୍, ସମ୍ପରା ପରାନ୍ନାବେନ୍, ସମ୍ପରା ମନ୍ନବେନ୍ ଡ ସମ୍ପରା ବୋର୍ସାବେନ୍ ତିୟ୍ଲେ ପ୍ରବୁ ଇସ୍ୱରବେନ୍ଆଡଙ୍ ଡୁଙ୍ୟମ୍ବା ।’
௩0உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை.
31 ଆରି ଅବୟ୍ ବନାଞନ୍ କେନ୍ଆତେ, ‘ଆମ୍ୱେନ୍ ତୟ୍ଲିସିଂମର୍ବେନ୍ଆଡଙ୍ ଆମ୍ୱେନ୍ଡମ୍ ଅନ୍ତମ୍ ଡୁଙ୍ୟମ୍ବା ।’ କେନ୍ ବାଗୁ ବନାଞଞ୍ଜି ସିଲଡ୍ ଆରି ଅନ୍ନିଙ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ସୋଡ଼ା ତଡ୍ ।”
௩௧இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார்.
32 ସିଲତ୍ତେ ତି ସାସ୍ତ୍ରିନ୍ ଗାମେନ୍, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍ ତିଆତେ ଆଜାଡ଼ିଡମ୍, ଇସ୍ୱରନ୍ ଆବୟନ୍ ଡକୋ, ଆନିନ୍ ଅମ୍ରେଙ୍ଲେ ଆରି ଆନ୍ନିଙ୍ ତଡ୍, କେନ୍ଆତେ ଆମନ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ରନେ ।
௩௨அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
33 ଆରି ଅଡ଼୍କୋ ତନୋମ୍ମୋଡନ୍ ଡ ଅନମଙନ୍ ଆତ୍ରିୟ୍ତବନ୍ ସିଲଡ୍, ସମ୍ପରା ଉଗରନ୍, ସମ୍ପରା ବୁଡ୍ଡିନ୍, ସମ୍ପରା ବୋର୍ସାନ୍ ତିୟ୍ଲେ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଡନୁଙ୍ୟମନ୍ ଡ ତୟ୍ଲିସିଂମରନ୍ଆଡଙ୍ ଇନ୍ଲେନ୍ଡମ୍ ଅନ୍ତମ୍ ଡନୁଙ୍ୟମନ୍ ସୋଡ଼ା ।”
௩௩முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான்.
34 ସାସ୍ତ୍ରିନ୍, ଆ ବୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ ଜାଲଙ୍ଲିଁୟ୍ ଗାମ୍ଲେ ଜିସୁନ୍ ଜନାଡାଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ଗାମେନ୍, “ଆମନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ସିଲଡ୍ ସଙାୟ୍ ତଡ୍ ।” ତି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆରି ଆନ୍ନିଙ୍ଜା ଜିସୁନ୍ଆଡଙ୍ ଇନ୍ନିଙ୍ ଆ ବର୍ନେ ବର୍ବରନ୍ ଆସନ୍ ଅଃନ୍ନୋମଙ୍ଲଜି ।
௩௪அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
35 ଜିସୁନ୍ ସରେବାସିଂଲୋଙନ୍ ଞନଙନ୍ ଆତ୍ରିୟେନ୍ ଆଡିଡ୍, ଆନିନ୍ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଅବୟ୍ ବର୍ନେନ୍ ବରେଞ୍ଜି, “କ୍ରିସ୍ଟନ୍ ଦାଉଦନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଗାମ୍ଲେ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ବର୍ତଞ୍ଜି?
௩௫இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்?
36 ଆନିନ୍ଡମ୍ ଦାଉଦନ୍ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ବାତ୍ତେ ଅବ୍ନୁୟୁବ୍ଡାଲନ୍ ବର୍ରନେ, ‘ପ୍ରବୁନ୍ ପ୍ରବୁଞେନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ଞେନ୍ ଅଙ୍ଗା ଜାୟ୍ ବନେରାନମ୍ଜିଆଡଙ୍ ତାଲ୍ଜଙ୍ନମ୍ ଆ ଜାୟ୍ତା ଅଣ୍ଡ୍ରଙ୍ ଡକ୍କୋଆଜି, ତି ଜାୟ୍ ଅର୍ଜଡ଼ୋମ୍ଗଡ୍ଞେନ୍ ତଙ୍କୁମ୍ଲେ ଡକୋନା ।’
௩௬நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.
37 ଦାଉଦନ୍ କ୍ରିସ୍ଟନ୍ଆଡଙ୍ ‘ପ୍ରବୁ’ ଗାମେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆସ୍ରେଡାଏନ୍ ଆ କ୍ରିସ୍ଟ ଏଙ୍ଗାଲେ ଦାଉଦନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଅଲ୍ଡେଏ?”
௩௭தாவீதே, அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கும்போது, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். அநேக மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்.
38 ମନ୍ରାଞ୍ଜି ଉଗୁରିୟ୍ ଜିସୁନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙ୍ଲେ ଡକୋଲଞ୍ଜି । ଆରି ଜିସୁନ୍ ଞନଙନ୍ ଆତ୍ରିୟେନ୍ ଆଡିଡ୍ ବର୍ରନେ, “ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଆବ୍ବୟ୍ଲନ୍ ଡକୋନାବା । ଆନିଞ୍ଜି ଡେଙ୍ଗାରାଡମନ୍ ଆ ଅଙ୍ଗି ରଲନ୍ ଅଡ଼େତ୍ତେ ଅଡ଼େନ୍ନେ ବନୁଲ୍ଲେନ୍ ଆସନ୍ ଡ ସୟ୍ତାରେଙନ୍ ଅବ୍ଲୋମ୍ଲୋମ୍ନେନ୍ ଆସନ୍ ଲଡୟ୍ତଜି,
௩௮இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும்,
39 ଆନିଞ୍ଜି ରନୁକ୍କୁସିଂଲୋଙନ୍ ସୋଡ଼ା ତରଙ୍କୁମନ୍ ଡ ବୁଜିରେଙନ୍ ମନଙ୍ କୁର୍ସିଲୋଙନ୍ ତନଙ୍କୁମନ୍ ଆସନ୍ ଲଡୟ୍ତଜି,
௩௯ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
40 ଆନିଞ୍ଜି ଜୁଆର୍ବଜଞ୍ଜିଆଡଙ୍ ବୁର୍ଡଡାଲେ ଆନର୍ଜେଞ୍ଜି ପାଙ୍ତଜି ଆରି ଆନିଞ୍ଜି ଅବ୍ତୁୟ୍ଡାଲନ୍ ଗୋଗୋୟ୍ ପାର୍ତନାତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଗୋଗୋୟ୍ ପନବ୍ରଡନ୍ ଞାଙ୍ତଜି ।”
௪0விதவைகளின் வீடுகளையும், சொத்துக்களையும் ஏமாற்றி, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார்.
41 ଜିସୁନ୍ ସରେବାସିଙନ୍ ଆ ତନିୟ୍ତିୟ୍ ପେଡ଼ିନ୍ ଆ ତୁୟାୟ୍ ତଙ୍କୁମ୍ଡାଲେ ମନ୍ରାଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ତନିୟ୍ତିୟ୍ ପେଡ଼ିଲୋଙନ୍ ଡାବ୍ବୋନ୍ ପିଡ୍ତଜି, ତିଆତେ ଗିୟ୍ଗିଜେଞ୍ଜି । ତିଆଡିଡ୍ ଗମାଙ୍ମରଞ୍ଜି ଅର୍ଗୋୟ୍ ଅର୍ଗୋୟ୍ ଡାବ୍ବୋନ୍ ପିଡେଞ୍ଜି,
௪௧இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள்.
42 ଆରି, ଅବୟ୍ ଡୋଲେୟ୍ ଜୁଆର୍ବଜନ୍, ବାଗୁ ଆ ଗୁଣ୍ଡାଡାବନ୍ ତନିୟ୍ତିୟ୍ ପେଡ଼ିଲୋଙନ୍ ଇୟ୍ଲାୟ୍ ପିଡେ । ତି ବାଗୁ ଗୁଣ୍ଡାଡାବନ୍ ଆ ମୁଲ୍ୟ ବତଙ୍କା ସିଲଡ୍ ନିୟ୍ ଅସୋୟ୍ ।
௪௨ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள்.
43 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେଡାଲେଲେ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ତନିୟ୍ତିୟ୍ ପେଡ଼ିଲୋଙନ୍ ଡାବ୍ବୋନ୍ ଆପ୍ରିଡେଞ୍ଜି ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ସିଲଡ୍ କେନ୍ ଡୋଲେୟ୍ ଜୁଆର୍ବଜନ୍ ଗୋଗୋୟ୍ ପିଡେନ୍,
௪௩அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
44 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନ୍ନାମରଞ୍ଜି ଆନର୍ଜେଲୋଙଞ୍ଜି ସିଲଡ୍ ଅସୋୟ୍ ଅସୋୟ୍ ପିଡେଞ୍ଜି, ବନ୍ଡ କେନ୍ ଜୁଆର୍ବଜନ୍ ଆ ଡୋଲେଜିଙନ୍ ଆ ପରାନ୍ନାନ୍ ଆନବ୍ମେଙ୍ ଆସନ୍ ଆମଙନ୍ ଡିଅଙ୍ଗା ଡକୋଏନ୍, ତିଆତେ ଅଡ଼୍କୋନ୍ ପିଡାଜେନ୍ ।”
௪௪அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.