< ଜନ 19 >
1 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ପିଲାତନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ସାମକାନ୍ ବାତ୍ତେ ଅବ୍ତିତ୍ତିଡେନ୍ ।
௧அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான்.
2 ସିପ୍ପାୟଞ୍ଜି ଅବ୍ବାଙନ୍ ବାତ୍ତେ ରନୁବ୍ବବନ୍ ତୁବ୍ଲେ ଜିସୁନ୍ ଆବବ୍ଲୋଙ୍ ଅବ୍ରୁବ୍ବବେଞ୍ଜି, ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ଅବୟ୍ ଲୁଲୁ ଅଙ୍ଗିନ୍ ଅବ୍ରଏଞ୍ଜି ।
௨படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
3 ଆନିଞ୍ଜି ଆମଙନ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି, “ଏ ଜିଉଦିମରଞ୍ଜି ଆ ରାଜା, ଲୋମ୍ତମ୍!” ଗାମ୍ଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ତାଡେଞ୍ଜି ।
௩யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
4 ପିଲାତନ୍ ଆରି ଡୁଆରାନ୍ ଜିର୍ରେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲେ ବରେଜି, “ଗିୟ୍ବା, ରନବୁ ପନବ୍ରଡନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଞେନ୍ ଆମଙନ୍ ସିଲଡ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ଡୋସା ଅଃଞାଙାୟ୍, କେନ୍ଆତେ ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଜନାତେ, ତିଆସନ୍ ଞେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅମ୍ଡୁଙ୍ଲେ ଅମଙ୍ବେନ୍ ଓରୋଙ୍ତାୟ୍ ।”
௪பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்.
5 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ତି ଅବ୍ବାଙ୍ ରନୁବ୍ବବନ୍ ଡ ଅଣ୍ଡାରାୟ୍ଗନ୍ ଆ ସିନ୍ରି ରଲନ୍ ଡୁଆରାନ୍ ଜିର୍ରାୟ୍ । ପିଲାତନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “କେରେ ଗିୟ୍ବା ତି ଆ ମନ୍ରା!”
௫இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான்.
6 ତିଆସନ୍ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ତଙିୟ୍ସିପ୍ପାୟଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ସଜିର୍ଡାଲେ ବର୍ରଞ୍ଜି, “ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅମ୍ଡାୟ୍ବା, ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅମ୍ଡାୟ୍ବା ।” ପିଲାତନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଇୟ୍ନମ୍ଡାୟ୍ବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଞେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ରନବୁ ପନବ୍ରଡନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଆମଙନ୍ ସିଲଡ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ଡୋସା ଅଃଞାଙ୍ଲାୟ୍ ।”
௬பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
7 ଜିଉଦିମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ବନାଁୟ୍ବର୍ଲେନ୍ ଅବୟ୍ ଡକୋ, ତି ଆ ବନାଁୟ୍ବର୍ ଅନ୍ତମ୍ ଆନିନ୍ ରନବୁ ପନବ୍ରଡନ୍ ଆସନ୍ ଜିଞ୍ଜିନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍, ଞେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଗାମ୍ଡମ୍ତନେ ।”
௭யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
8 ପିଲାତନ୍ କେନ୍ଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଆକ୍ରାନ୍ ବତଙେନ୍ ।
௮பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
9 ଆନିନ୍ ଆରି ଅମ୍ମ ରାଜାସିଙନ୍ ଗନ୍ଲନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଆମନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ସିଲଡ୍ ଜିର୍ରାୟ୍?” ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଃଜ୍ଜାଲଙ୍ଲୋ
௯மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
10 ସିଲତ୍ତେ ପିଲାତନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଞେନ୍ ସରିନ୍ ଅଃକ୍କଡାଡ଼ିନେ ପଙ୍? ଆମନ୍ଆଡଙ୍ ଅନମ୍ରେଙନ୍ ଆସନ୍ ଅମଙ୍ଞେନ୍ ସନୋଡ଼ାନେନ୍ ଡକୋ ଆରି ଆମନ୍ଆଡଙ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅନମ୍ଡାଜନ୍ ଆସନ୍ ଅମଙ୍ଞେନ୍ ସନୋଡ଼ାନେନ୍ ଡକୋ, କେନ୍ଆତେ ଆମନ୍ ଜନା ତଡ୍ ପଙ୍?”
௧0அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
11 ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, “ଇସ୍ୱରନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ଅନଡ଼େନ୍ ଅଃତ୍ତିୟ୍ଲମ୍ ନଙ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ବିରୁଦଲୋଙ୍ଞେନ୍ ଅମଙ୍ନମ୍ ଇନ୍ନିଙ୍ ସନୋଡ଼ାନେନ୍ ଅଃଡ୍ଡକୋଏ ବନ୍; ତିଆସନ୍ ଆନା ଞେନ୍ଆଡଙ୍ ଅସିଲୋଙ୍ନମ୍ ସୋରୋପ୍ପାୟ୍ଲିଁୟ୍ ଆ ଇର୍ସେନ୍ ବବରନ୍ତଙନ୍ ।”
௧௧இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
12 ତିଆସନ୍ ପିଲାତନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅନମ୍ରେଙନ୍ ଆସନ୍ ଏରେନ୍ ଗୋଜେନ୍, ବନ୍ଡ ଜିଉଦିମରଞ୍ଜି ସଜିର୍ଡାଲେ ବର୍ରଞ୍ଜି, “ଆମନ୍ ତି ଆ ମନ୍ରାଆଡଙ୍ ଅମ୍ରେଙେନ୍ ଡେନ୍, ଆମନ୍ କାଇସରନ୍ ଆ ଗଡ଼ି ତଡ୍; ଆନା ଆନିନ୍ଡମ୍ ରାଜା ଗାମ୍ଡମ୍ତନେ, ଆନିନ୍ କାଇସରନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ବର୍ତନେ ।”
௧௨அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
13 କେନ୍ଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ପିଲାତନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଡୁଆରାନ୍ ଓରୋଙ୍ଡାଲେ “ଅରେଙ୍ପିନ୍” ତିଆତେ ଏବ୍ରି ଲଙ୍ଲଙ୍ଲୋଙନ୍ “ଗବ୍ବତା” ଗାମ୍ଲେ ବର୍ତଞ୍ଜି, ତେତ୍ତେ ତି ପନ୍ସୁଆତି ତରଙ୍କୁମ୍ଲୋଙନ୍ ତଙ୍କୁମେନ୍ ।
௧௩பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.
14 ତି ଆ ଡିନ୍ନା ଅନେଲାୟ୍ପୁରନ୍ ଆସନ୍ ଅନବ୍ଜାଡା ଡିନ୍ନା ଡକୋଏନ୍, ଆରି ତିଆଡିଡ୍ ଓୟୋଙନ୍ ତଡ଼ିଙ୍ ତମ୍ବାନ୍ । ପିଲାତନ୍ ଜିଉଦିମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଗିୟ୍ବା, ରାଜାବେନ୍!”
௧௪அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
15 ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ବାବ୍ବାବ୍ଲେ ବର୍ରଞ୍ଜି, “ଆନିନ୍ଆଡଙ୍ ରବ୍ବୁବା, ଆନିନ୍ଆଡଙ୍ ରବ୍ବୁବା, ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅମ୍ଡାୟ୍ବା ।” ପିଲାତନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ରାଜାବେନ୍ଆଡଙ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅମ୍ଡାଜାୟ୍ ପଙ୍?” ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “କାଇସରନ୍ ଅମ୍ରେଙ୍ଡାଲେ ଆନ୍ନିଙ୍ ଆରି ରାଜାଲେନ୍ ତଡ୍ ।”
௧௫அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
16 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅନମ୍ଡାଜନ୍ ଆସନ୍ ପିଲାତନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆସିଲୋଙଞ୍ଜି ସୋରୋପ୍ପାୟେଞ୍ଜି । ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଓରୋଙେଞ୍ଜି ।
௧௬அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
17 ଜିସୁନ୍ ଆନିନ୍ଡମ୍ ଆଅକ୍କାଡଙନ୍ ବୋୟ୍ଲେ “ଆଇଡାଡ଼ା” ଗାମ୍ଲେ ଅବୟ୍ ଜାଗାଲୋଙନ୍ ପାଙେନ୍, ତିଆତେ ଏବ୍ରି ଲଙ୍ଲଙ୍ଲୋଙନ୍ “ଗଲ୍ଗତା” ଗାମ୍ତଜି ।
௧௭அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
18 ତେତ୍ତେ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅମ୍ଡାଜେଞ୍ଜି, ଆରି ଆନିନ୍ ସରିନ୍ ବାଗୁ ମନ୍ରା, ଅବୟ୍ନେ ବାନ୍ନେଗଡ୍ ଆରି ଅବୟ୍ନେ ଅଡିଗଡ୍, ଜିସୁନ୍ଆଡଙ୍ ମଡ୍ଡିନ୍ ଅମ୍ଡାଜେଞ୍ଜି ।
௧௮அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
19 ପିଲାତନ୍ ଅବୟ୍ ଅରବ୍ଜନାଅଲନ୍ ଇଡ୍ଲେ ତୋଣ୍ଡୋ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ୟୋଡେନ୍ । ତେତ୍ତେ “ନାଜରିତ ଜିସୁନ୍ ଜିଉଦିମରଞ୍ଜି ଆ ରାଜା” ଗାମ୍ଲେ ଆଇଡିଡ୍ ଡକୋଏନ୍ ।
௧௯பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
20 ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଗୋଗୋୟ୍ନେ କେନ୍ ଅରବ୍ଜନାଅଲନ୍ ପଡ଼େଲଞ୍ଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅମ୍ଡାଜେଞ୍ଜି, ତିଆତେ ଗଡ଼ାନ୍ ଆ ତୁୟାୟ୍ ଡକୋଏନ୍, ତି ଆ ଅଲା ଏବ୍ରି, ଲାଟିନ୍ ଆରି ଗ୍ରିକ୍ ଲଙ୍ଲଙ୍ଲୋଙନ୍ ଆଇଡିଡ୍ ଡକୋଏନ୍ ।
௨0இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
21 ତିଆସନ୍ ଜିଉଦିମରଞ୍ଜି ଆ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଜି ପିଲାତନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି “ଜିଉଦିମରଞ୍ଜି ଆ ରାଜା ଗାମ୍ଲେ ଏର୍ନିଡ୍ଡାଲେ ଆର୍ପାୟ୍ ‘ଞେନ୍ ଜିଉଦିମରଞ୍ଜି ଆ ରାଜା,’ ଗାମ୍ଲେ କେନ୍ଆନିନ୍ ବର୍ରନେ ଗାମ୍ଲେ ଇଡା ।”
௨௧அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
22 ପିଲାତନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଞେନ୍ ଅଙ୍ଗାତେ ଇଡ୍ଲାୟ୍, ତିଆତେ ମା ଡକୋନେତୋ ।”
௨௨பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
23 ସିପ୍ପାୟଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଆରମ୍ଡାଜେଞ୍ଜି ସିଲଡ୍ଲ୍ଲନ୍, ଉଞ୍ଜି ସିପ୍ପାୟଞ୍ଜି ଆ ସିନ୍ରିନ୍ ପାଙ୍ଲେ ଉଞ୍ଜି ବନ୍ତା ଏମ୍ମେଏଞ୍ଜି, ଡିଲେ ସିପ୍ପାୟଞ୍ଜି ଆସନ୍ ବ ବନ୍ତା ଲେକାଁୟ୍ ବନ୍ତାଲଞ୍ଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଆ ଅଙ୍ଗିନ୍ ନିୟ୍ ପାଙେଞ୍ଜି । ତି ଆ ଅଙ୍ଗି ଆବୟ୍ବୟ୍ ତଡ୍, ତୋଣ୍ଡୋନ୍ ସିଲଡ୍ ଜାୟ୍ତାନ୍ ସମ୍ପରାନ୍ ଆପଡ୍ପଡ୍ ଡକୋଏନ୍ ।
௨௩படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது.
24 ତିଆସନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ତର୍ଡମ୍ କଡାଡ଼ିଲଞ୍ଜି, “ଇଜ୍ଜା, କେନ୍ଆତେ ଅଃପ୍ପେବୋ, ବନ୍ଡ କେନ୍ଆତେ ଆନାଆତେ ଡେତେ, ତିଆସନ୍ ଏବ୍କଡ଼ିବା,” ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆ କେନ୍ ବର୍ନେ ଡେଡମେ; “ଆନିଞ୍ଜି ସିନ୍ରିଞେନ୍ ବନ୍ତାଲଞ୍ଜି, ଆରି ଅଙ୍ଗିଞେନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜି ଅବ୍କଡ଼ିଏଞ୍ଜି ।” ତିଆସନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି କେନ୍ଆତେ ଲୁମେଞ୍ଜି ।
௨௪அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
25 ଜିସୁନ୍ ଆଅକ୍କାଡଙ୍ ଆ ତୁୟାୟ୍ ଆୟୋଙନ୍ ମରିଅମନ୍, ଆୟୋଙନ୍ ଆ ବୋଲ୍ମାୟ୍, କ୍ଲେପାନ୍ ଆ ଡୁକ୍ରି ମରିଅମନ୍ ଡ ମଗ୍ଦଲିନି ମରିଅମନ୍ ଆତନଙ୍ ଡକୋଲଞ୍ଜି ।
௨௫இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
26 ଜିସୁନ୍, ଆୟୋଙନ୍ ଡ ଅଙ୍ଗା ଞଙ୍ନେମର୍ଆଡଙ୍ ଆନିନ୍ ଡୁଙ୍ୟମେନ୍, ଆନିଞ୍ଜି ତେତ୍ତେ ଆତନଙଞ୍ଜି ଗିୟ୍ଲେ, ଆୟୋଙନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଗିଜା, ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ନମ୍ ।”
௨௬அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
27 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ତି ଆ ଞଙ୍ନେମର୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଗିଜା, ଅୟୋଙ୍ନମ୍!” ତି ଆ ଞଙ୍ନେମର୍ ଅବ୍ତାଡ଼ନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆସିଙନ୍ ଓରୋଙେନ୍ ।
௨௭பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.
28 ନମି ଅଡ଼୍କୋନ୍ ସୁଜ୍ଜେଏନ୍ ଗାମ୍ଲେ ଜିସୁନ୍ ଜନାଡାଲେ, ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆ ବର୍ନେ ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଡେଡମେ, ତିଆସନ୍ ଆନିନ୍, “ଞେନ୍ ଇର୍ଗାଲ୍ଡାତିଁୟ୍,” ଗାମେନ୍ ।
௨௮அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
29 ତେତ୍ତେ ଅବୟ୍ ସିମ୍ମାଲୋଙନ୍ ସବୁର୍ଡାନ୍ ଆବରିୟ୍ ଡକୋଏନ୍, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଅବୟ୍ କପାଲୋଙନ୍ ସବୁର୍ଡାନ୍ ଜୋବ୍ଡାଡାଲେ ଅବୟ୍ ଡାଙ୍ଗୋଲୋଙନ୍ ରପଡ୍ଲେ ଜିସୁନ୍ ଆ ତଅଡ୍ଲୋଙ୍ ତିୟେଞ୍ଜି ।
௨௯காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
30 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ତି ସବୁର୍ଡାନ୍ ଗାଲେ ବର୍ରନେ, “ସୁଜ୍ଜେଏନ୍!” ଆରି ଆନିନ୍ ଆବବନ୍ ଜାୟ୍ତାନ୍ ଏମ୍ମେଡାଲେ ରବୁଏନ୍ ।
௩0இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
31 ତି ଆ ଡିନ୍ନା ଅନବ୍ଜାଡା ଡିନ୍ନା ଆଡ୍ରକୋଏନ୍, ମରାଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ତୋଣ୍ଡୋ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଡକୋଡଙେ ତଡ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତି ଆ ଲୋଲୋନେ ଡିନ୍ନା ସୋଡ଼ା ଲୋଲୋନେ ଡିନ୍ନା ଡକୋଏନ୍, ତିଆସନ୍ ଆଜଙଞ୍ଜି ଲବ୍ଗଡ୍ନେତୋ, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆନ୍ନାଲୋଙ୍ ପାଙ୍ନେତୋ, ଗାମ୍ଲେ ଜିଉଦିମରଞ୍ଜି ପିଲାତନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲେ ବରେଜି ।
௩௧அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
32 ତିଆସନ୍, ସିପ୍ପାୟଞ୍ଜି ଜିର୍ରେ ଜିସୁନ୍ ସରିନ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଆରମ୍ଡାଜେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆଜଙ୍ ଲବ୍ଗଡାଜେଞ୍ଜି ।
௩௨அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.
33 ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲାୟ୍ ଗିଜେଞ୍ଜି, ଆନିନ୍ ରବୁଏନ୍ନି ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ ଆଜଙ୍ ଅଃଲ୍ଲବ୍ଗଡ୍ଲଜି ।
௩௩அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.
34 ବନ୍ଡ ସିପ୍ପାୟଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ସେଲାନ୍ ବାତ୍ତେ ଜିସୁନ୍ ଆ ପକ୍କାଲୋଙ୍ ପଏନ୍, ଆରି ତେତ୍ତେ ସିଲଡ୍ ମିଞାମନ୍ ଡ ଡାଆନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍ ।
௩௪ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.
35 ଅଙ୍ଗା ମନ୍ରା କେନ୍ଆତେ ଗିଜେନ୍, ଆନିନ୍ ଏନ୍ନେଲେ ସାକିନ୍ ତିୟେନ୍, ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଡର୍ତନେ, ତିଆସନ୍ ଆନିନ୍ ଆଜାଡ଼ିନ୍ ବର୍ରନେ, ଆରି ଆନିନ୍ ଆଜାଡ଼ିନ୍ ବର୍ତନେ ଗାମ୍ଲେ ଆନିନ୍ ଜନା ।
௩௫அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.
36 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଡନେଡମନ୍ ଆସନ୍ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଡେଏନ୍, “ଅବୟ୍ ଜନଙ୍ ଆଜାଙନ୍ ଅଃଲ୍ଲବ୍ଗଡେଜି ।”
௩௬அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
37 ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆରି ଅବୟ୍ ବର୍ନେନ୍ ଆଇଡିଡ୍, “ଆନିଞ୍ଜି ଆନାଆଡଙ୍ ପଏଞ୍ଜି, ମନ୍ରାଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଗିୟ୍ତଜି ।”
௩௭அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
38 କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆଡ୍ରେଏନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍, ଆରାମାତିୟାବାୟ୍ ଜୋସେପନ୍ ପିଲାତନ୍ ଆମଙ୍ ଇୟ୍ଲେ ଜିସୁନ୍ ଆ ମରା ପନାଙନ୍ ଆସନ୍ ଇୟ୍ଲେ ବରେ । କେନ୍ ଆ ଜୋସେପ ନିୟ୍ ଜିସୁନ୍ ଆ ସନଣ୍ଡୋଙ୍ମର୍ ଡକୋଏନ୍, ବନ୍ଡ ଜିଉଦିମରଞ୍ଜି ଆ ବନ୍ତଙ୍ଲୋଙ୍ ଆନିନ୍ ଅବ୍ସସଲନ୍ ଡକୋଲନ୍ । ପିଲାତନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅନଡ଼େନ୍ ତିୟେନ୍, ଆରି ଜୋସେପନ୍ ଜିସୁନ୍ ଆ ମରା ତିଲ୍ତିଲନ୍ ଆସନ୍ ପାଙେନ୍ ।
௩௮இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்.
39 ଅଙ୍ଗା ନିକଦିମ ତଗଲନ୍ ଜିସୁନ୍ ଆମଙ୍ ଇୟେନ୍, ଆନିନ୍ ତିରିସି କେଜି ଲଙିଡ୍ମେନ୍ ଆମାୟ୍ମାୟନ୍ ଅଗୁରୁନ୍ ପାଙ୍ଲାୟ୍ ।
௩௯ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான்.
40 ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ ଆ ମରା ପାଙ୍ଲେ ଜିଉଦିମରଞ୍ଜି ଆତ୍ରିଲ୍ତେଞ୍ଜି ଆନଗଡ୍ ଅନ୍ତମ୍ ତିଆତେ ଲଙିଡ୍ମେନ୍ ଜଡ୍ଲେ ସରୁ ଲମନ୍କାବନ୍ ବାତ୍ତେ ବଲେଡେଞ୍ଜି ।
௪0அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
41 ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅମ୍ଡାଜେଞ୍ଜି, ତେତ୍ତେ ଅବୟ୍ କୋତ୍ତାନ୍ ଡକୋଏନ୍, ଆରି ତି ଆ କୋତ୍ତାଲୋଙ୍ ଅବୟ୍ ରଙ୍ ମସାନ୍ନିନ୍ ଡକୋଏନ୍, ତି ତେତ୍ତେ ଆଙ୍ଗିୟ୍ ଆନ୍ନିଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ତିଲେଜି ।
௪௧அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
42 ତିଆସନ୍ ତି ଆ ଡିନ୍ନା ଜିଉଦିମରଞ୍ଜି ଅନବ୍ଜାଡାନେ ଡିନ୍ନା ଆଡ୍ରକୋଏନ୍, ଆନିଞ୍ଜି ତି ତେତ୍ତେ ଆତୁୟାଜନ୍ ଜିସୁନ୍ ଆ ମରା ତିଲେଞ୍ଜି ।
௪௨யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.