< କଲସି 3 >

1 ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍‌ ବାତ୍ତେ ରନବୁନ୍‌ ସିଲଡ୍‌ ୟର୍ମେଙ୍‌ଲେ ଏଡୋଲନ୍‌, ତିଆସନ୍‌ ରୁଆଙନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ସାୟ୍‌ଡଙ୍‌ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆର୍ଜଡ଼ୋମ୍‍ସିଗଡ୍‍ ଆତଙ୍କୁମ୍‌ ।
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
2 ପୁର୍ତିନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆସନ୍‌ ଏଡ଼ର୍‌ ଏଡକୋଡଙ୍‌ନେ, ରୁଆଙନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆସନ୍‌ ଏଡ଼ର୍‌ ଡକୋନାବା ।
பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.
3 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ରବୁଲବେନ୍‌ ଆରି କ୍ରିସ୍ଟନ୍‌ ବୟନ୍‌ ଅନମେଙ୍‌ବେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ବୟନ୍‌ ଆସସ ଡକୋ ।
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
4 କ୍ରିସ୍ଟନ୍‌ ମା ଅନମେଙ୍‌ବେନ୍‌ ଆରି ଆନିନ୍‌ ଅଙ୍ଗା ଆଡିଡ୍‌ ଅବ୍‌ଗିୟ୍‌ତାତନ୍‌, ତିଆଡିଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଆନିନ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ବାତ୍ତେ ମାୟ୍‌ଲନ୍‌ ଏବ୍‌ଗିୟ୍‌ତାତନ୍‌ ।
நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
5 ଉଗର୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଆର୍‌ଲନୁମ୍‌ତନେନ୍‌ ଡଅଙ୍‌ଡାଗୋ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି, ଜୋଣ୍ଡଡ଼ାନ୍‌, ଏର୍‌ମଡ଼ିରନ୍‌, ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆନିଃୟମ୍‌, ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା, କୋଙ୍‌ଡାୟ୍‌ପୁରନ୍‌ ଡ ଅବ୍‌ରୋନେନ୍‌, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ରବୁବେନ୍‌ତୋ ।
ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள்.
6 କେନ୍‌ ଏନ୍ନେଲେ ଆ କାବ୍ବାଡ଼ାଲୋଙ୍‌ ଏଡ଼ର୍‌ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଆ ଡଅଙ୍‌ଲୋଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବନ୍‌ଡ୍ରାବ୍‌ ଅଡ଼ୋତାୟ୍‌ ।
இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
7 ଆମ୍ମୁଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଏର୍‌ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ଲୁମ୍‌ଲେ ଏଡ଼ର୍‌ ଏଡକୋଲନ୍‌ ।
நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
8 ବନ୍‌ଡ ନମି ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ବନ୍‌ଡ୍ରାବନ୍‌, ସଙ୍ଗତ୍ତାନ୍‌, ଇସ୍କତ୍ତାନ୍‌, ନିଣ୍ତୟନ୍‌ ଡ ତଅଡ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ସିଲଡ୍‌ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ବା ।
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
9 ତର୍ଡମ୍‌ ଏଲ୍‌ପାତ୍ୟାଡଙ୍‌, ପାପୁର୍‌ ଅନୋକ୍କାବେଞ୍ଜି ଡ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେବେଞ୍ଜି ଅମ୍‌ରେଙ୍‌ବା ।
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
10 ଆରି ରଙ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଏଜିଜିଲନ୍‍, ତି ରଙ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଗନଡ଼େମର୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମୁକ୍କା ବାତ୍ତେ ଡିତାନ୍‌ ରଙ୍‌ ଡେତେ, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ଗିଆନ ଞାଙ୍‌ଲେ ଏରପ୍ତିତେ ।
௧0தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே.
11 କେନ୍‌ ତେନ୍ନେ ଜିଉଦିମରନ୍‌ ଡ ଏର୍‌ଜିଉଦିମରନ୍‌, ଆଗବ୍‌ରେଡନ୍‌ ଆ ମନ୍‌ରା ଡ ଏର୍‌ଗନବ୍‌ରେଡନ୍‌ ଆ ମନ୍‌ରା, ବର୍ବରମରନ୍‌ ଡ ସ୍କୁତମରନ୍‌, କମ୍ୱାରିମରନ୍‌ ଡ ଏର୍‌କମ୍ୱାରିମରନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଆନ୍ନା ତଡ୍‌; କ୍ରିସ୍ଟନ୍‌ ତୁମ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ସିଲଡ୍‌ ମୁଡ଼, ଆନିନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆମଙ୍‌ ଡକୋତନ୍‌ ।
௧௧அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.
12 ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି, ଆନିନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ଲେ ଆନିନ୍‌ଡମ୍‌ ଆସନ୍‌ ସେଡାଲବେନ୍‌, ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ସିନ୍‌ରିନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଲମାଡ୍‌ ଉଗରନ୍‌, କାନକାରମ୍‌, ଲଗଡ୍‌ ବୁଡ୍ଡିନ୍‌, ଲବଡ୍ଡିନ୍‌, ସନଏନ୍‌ ଜିଜିନାବା ।
௧௨ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு;
13 ଅବୟ୍‌ନେ ଆରି ଅବୟ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଅଲ୍‌ସଏଲେ ଡକୋନାବା, ଆରି ଆନ୍ନିଙ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ କନାୟ୍‌କାୟ୍‌ବରନ୍‌ ଡକୋଏନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ କେମାନ୍‌ ଅଲ୍‌ତିୟ୍‌ବା; ପ୍ରବୁନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ କେମାଲବେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଏତ୍ତେଲେମା ତର୍ଡମ୍‌ କେମାନ୍‌ ଅଲ୍‌ତିୟ୍‌ବା ।
௧௩ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
14 ଆରି, କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ଗୁନଜି ବାତ୍ତେ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ମାୟ୍‌ବା, ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆବୟନ୍‌ ଏମ୍ମେଲେ ଡକ୍କୋତେ ।
௧௪இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.
15 କ୍ରିସ୍ଟନ୍‌ ଆତ୍ରିୟ୍‌ଲବେନ୍‌ ଆ ସନୟୁ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ଞାନେବେନ୍‌ତୋ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତି ଆ ସନୟୁ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ରୁକ୍କୁଡାଲେ ଆବୟନ୍‌ ଆ ଡଅଙ୍‌ ଅନେମ୍ମେନ୍‌ ଆସନ୍‌ ଓଡ୍ଡେଲବେନ୍‌; ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ଆଏଡ଼ର୍‌ ଅଲ୍‌ସେଙ୍କେବା ।
௧௫தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.
16 କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ଞନଙ୍‌ଞଙ୍‌ବର୍‌ ଗୋଗୋୟ୍‌ଡମ୍‌ ଉଗର୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଡକୋନେତୋ, ଗିଆନନ୍‌ ବୟନ୍‌ ତର୍ଡମ୍‌ ଞନଙନ୍‌ ଅଲ୍‌ତିୟ୍‌ବା, ଆରି ତର୍ଡମ୍‌ ଅବ୍‌ନେତ୍ତାୟ୍‌ବା; ଇସ୍ୱରନ୍‌ ଆସନ୍‌ ସନେଙ୍କେନ୍‌, କନନନ୍‌, ପୁରାଡ଼ାଲୋଙନ୍‌ ସଙ୍କିର୍ତନଲନ୍‌ ସମ୍ପରା ଉଗର୍‌ବେନ୍‌ ବାତ୍ତେ କନନ୍‌ନାବା ।
௧௬கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;
17 ଆରି, ଆମ୍ୱେଞ୍ଜି ବର୍ନେଲୋଙନ୍‌ ଡେଏତୋ କି କାବ୍ବାଡ଼ାଲୋଙନ୍‌ ଡେଏତୋ ଇନିଜି ଏଲୁମ୍‌ତେ, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆସନ୍‌ ପ୍ରବୁ ଜିସୁନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ଲୁମ୍‌ଲେ ଆପେୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେବା ।
௧௭வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
18 ଏ ଆସୁଉଂନେବୟ୍‌ଜି, ପ୍ରବୁନ୍‌ ଆସନ୍‌ ଗାମ୍‌ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଅୟ୍‌ତବ୍‌ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ମାନ୍ନେଲେ ଡକୋନାବା ।
௧௮மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
19 ଏ ଆଞାଙ୍‌ବୟ୍‌ନେମର୍‌ଜି, ଡୁକ୍ରିବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ବା, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ସାଞେଙ୍‌ ଉଞେଙ୍‌ ଏଅମ୍ମେଡଙ୍‌ଜି ।
௧௯கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
20 ଏ ପସିୟ୍‌ଜି, ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଲୋଙ୍‌ ଆପେୟ୍‌ବେଞ୍ଜି ଡ ଅୟୋଙ୍‍ବେଞ୍ଜିଆଡଙ୍‍ ମାନ୍ନେଲେ ଡକୋନାବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କେନ୍‌ ଏନ୍ନେଗନ୍‌ ଆ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେଜି ପ୍ରବୁନ୍‌ ମାଡ୍ଡ ଲଡୟ୍‌ତେ ।
௨0பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது.
21 ଏ ଆପେୟ୍‌ମର୍‍ଜି, ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ପସିୟ୍‌ବେଞ୍ଜି ମୁସୁକ୍କା ଅଃଡ୍ଡେଏଜି, ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ପସିୟ୍‍ବେଞ୍ଜିଆଡଙ୍‍ ବାଉଲ୍ଲି ଏଅମ୍ମେଡଙ୍‌ଜି ।
௨௧பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.
22 ଏ କମ୍ବାରିମର୍‍ଜି ମନ୍‌ରାନ୍‌ଆଡଙ୍‌ ଅନବ୍‌ମଅଁଞନ୍‌ ଆସନ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ତୁମ୍‌ ଏକାବ୍ବାଡ଼ାଡଙ୍‌ନେ, ଆର୍ପାୟ୍‌ ପ୍ରବୁନ୍‌ଆଡଙ୍‌ ବତଙ୍‌ଡାଲେ ସର୍ଡା ଉଗରନ୍‌ ବାତ୍ତେ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଲୋଙ୍‌ ଜଗତଲୋଙନ୍‌ ସାଉକାରବେଞ୍ଜିଆଡଙ୍‌ ମାନ୍ନେବାଜି ।
௨௨வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள்.
23 ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଏଲୁମ୍‌ତେ, ତିଆତେ ମନ୍‌ରାନ୍‌ ଆସନ୍‌ ଏର୍‌ଲନୁମନ୍‌, ପ୍ରବୁନ୍‌ ଆସନ୍‌ ଏଲୁମ୍‌ତାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଇୟମ୍‌ଡାଲେ ସମ୍ପରା ଉଗରନ୍‌ ବାତ୍ତେ ଲୁମ୍‌ବା ।
௨௩நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
24 ପ୍ରବୁନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ପୁରସ୍କାରନ୍‌ ଏଞାଙ୍‌ତେ, କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାଜି; ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟ ପ୍ରବୁନ୍‌ଆଡଙ୍‌ ସେବାବା ।
௨௪எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.
25 ଆରି, ଆନା ଏର୍‌ମନଙନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍‌ତେ, ଆନିନ୍‌ ଏର୍‌ମନଙନ୍‌ ଆଜ ଞାଙ୍‌ତେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ଆଡଙ୍‌ ଅଃଡ୍ଡୁଲ୍‌ମଡେ ।
௨௫அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

< କଲସି 3 >