< ଅନାପ୍ପାୟ୍ 7 >
1 ସିଲତ୍ତେ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ତିପାନନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “କେନ୍ ଆ କନାୟ୍କାୟ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ଆଜାଡ଼ିନ୍ ପଙ୍?”
௧பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
2 ତିପାନନ୍ ବର୍ରନେ, “ଏ ବୋଞାଙ୍ଜି, ଆପେୟ୍ଜି, ଅମ୍ଡଙ୍ବା । ଆପେୟ୍ଲେନ୍ ଅବ୍ରାମନ୍ ଆରଣ ଡେସାଲୋଙନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଡକୋନେନ୍ ଆମ୍ମୁଙ୍, ଆନିନ୍ ମେସପଟାମିଆ ଡେସାଲୋଙନ୍ ଆଡ୍ରକୋଲନ୍ ଆଡିଡ୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଆଞ୍ରାଙ୍ତେନ୍ ଆ ଇସ୍ୱର ଆମଙନ୍ ଅବ୍ଗିୟ୍ତାଲନେ ।
௨அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
3 ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ଆମନ୍ ଅସିଂନମ୍ ଆ ମନ୍ରାଜି ଡ ଡେସାଡମ୍ନମ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିରାୟ୍ ଆରି ଞେନ୍ ଆମନ୍ ଅଙ୍ଗା ଡେସା ଅବ୍ତୁୟ୍ତମ୍ ତି ଆ ଡେସା ଜିରା ।’
௩நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.
4 ସିଲତ୍ତେ ଆନିନ୍ କଲ୍ଦିଅଞ୍ଜି ଆ ଡେସା ସିଲଡ୍ ଜିର୍ରେ ଆରଣ ଡେସାନ୍ ଇୟ୍ଲେ ଡକୋନେ । ଆରି ଆ ବାପାନ୍ ଆର୍ରବୁଏନ୍ ସିଲଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ନମି ଆଙ୍ଗା ଡେସାଲୋଙ୍ ଏଡକୋତନ୍ ତି ଆ ଡେସା ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଓରୋଙ୍ଲାୟ୍ ।
௪அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
5 ଆରି ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ତେତ୍ତେ ଇନ୍ନିଙ୍ଜା ଅଃତ୍ତିୟ୍ଲୋ, ବତାଲ୍ଜଙ୍ ଆଜଙ୍ଜଙ୍ ଆ ଲବ ନିୟ୍ ଅଃତ୍ତିୟ୍ଲୋ, ବନ୍ଡ ଆନିନ୍ଆଡଙ୍ ଇସ୍ୱରନ୍ ବାସାଏନ୍ । ଅବ୍ରାମନ୍ଆଡଙ୍ ଅଙ୍ଗା ଡେସା ତିୟ୍ତାୟ୍ ତିଆତେ ଆନିନ୍ ଡ ଆ କେଜ୍ଜାମରଞ୍ଜିଆତେ ଡେତେ । ଇସ୍ୱରନ୍ ତିଆତେ ଆବ୍ରାସାଲନ୍ ଆଡିଡ୍ ଅବ୍ରାମନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ କୋଡନେ ।
௫இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
6 ଇସ୍ୱରନ୍ ଏନ୍ନେଲେ ବର୍ରନେ, ‘ଆ କେଜ୍ଜାମରଞ୍ଜି ବଡେସାନ୍ ଜିର୍ରେ ଇୟ୍ତେ ଡକୋନେଜି ଆରି ତି ଆ ଡେସା ଆ ମନ୍ରାଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଉଞ୍ଜିସଅ ବର୍ସେଙ୍ ଜାୟ୍ କମ୍ୱାରିନ୍ ଡକ୍କୋଡାଲେ ଡଣ୍ଡାୟ୍ତାଜି ।
௬அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.
7 ବନ୍ଡ ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ କମ୍ବାରିନ୍ ଡକ୍କୋତାଜି ଞେନ୍ ତି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ବିସାରତାଜି, ଆନିଞ୍ଜି ତି ଆ ଡେସା ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ତେନ୍ନେ ଞେନ୍ଆଡଙ୍ ଇୟ୍ତାୟ୍ ପୁରିଁୟ୍ଜି ।’
௭அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
8 ଆରି ଇସ୍ୱରନ୍ ଅବ୍ରାମନ୍ଆଡଙ୍ ଗନବ୍ରେଡ୍ କାବ୍ବାଡ଼ାନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍ ବରେନ୍; ତି ଆ ବର୍ନେ ଅନ୍ତମ୍ ଅବ୍ରାମନ୍ ଇସାକନ୍ ଆକ୍ରୋଡେନ୍ ସିଲଡ୍ ଆଟ ଡିନ୍ନାଲୋଙ୍ ଗବ୍ରେଡେନ୍; ଇସାକନ୍ ଜାକୁବନ୍ଆଡଙ୍ ଗବ୍ରେଡେନ୍ ଆରି ଜାକୁବନ୍ ଆଅନଞ୍ଜି ବାରଜଣଞ୍ଜିଆଡଙ୍ ଗବ୍ରେଡେନ୍ ।”
௮மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
9 “ଆ ବୋଞାଙ୍ଡମଞ୍ଜି ଜୋସେପନ୍ଆଡଙ୍ ସଙ୍ଗତ୍ତାଡାଲେ ମିସର୍ ଡେସାବାଜି ଆମଙ୍ କମ୍ୱାରିନ୍ ତମେଞ୍ଜି । ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ ବୟନ୍ ଡକୋଲନ୍ ।
௯அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
10 ଆରି ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଡ଼୍କୋ ଡଣ୍ଡନ୍ ସିଲଡ୍ ଡୋବେନ୍, ଆନିନ୍ ମିସର୍ ଡେସାନ୍ ଆ ରାଜା ପାରୋନ୍ ଆ ମୁକ୍କାଗଡ୍ ଆତ୍ରନଙେନ୍ ଆଡିଡ୍, ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ସନାୟୁମନ୍ ଡ ବୁଡ୍ଡିନ୍ ତିୟେନ୍, ଆରି ପାରୋନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ମିସର୍ ଡେସା ରାଜାସିଙନ୍ ଆ ସୋଡ଼ାମର୍ ଅମ୍ମେଲେ ତବ୍ନଙେନ୍ ।
௧0தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
11 ତିକ୍କି ସମ୍ପରା ମିସର୍ ଡେସାନ୍ ଡ କିନାନ୍ ଡେସାଲୋଙନ୍ କାନ୍ତାରାନ୍ ଅଡ଼ୋଲାୟ୍ ଆରି ମନ୍ରାଞ୍ଜି ମାଡ୍ଡ ଡଣ୍ଡ ଡେଏଞ୍ଜି । ତିଆଡିଡ୍ ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଜନୋମନ୍ ଅଃଞାଙ୍ଲଜି ।
௧௧பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
12 ମିସର୍ ଡେସାଲୋଙନ୍ ଜନ୍ରୋମନ୍ ଡକୋ ଗାମ୍ଲେ ଜାକୁବନ୍ ଆରମ୍ଡଙେନ୍, ତେତ୍ତେ ଅନିୟନ୍ ଆସନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟେଞ୍ଜି ।
௧௨அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.
13 ଆରି ଆନିଞ୍ଜି ବାଗୁତର ଇଙନ୍ ତେତ୍ତେ ଜନ୍ରୋମ୍ବାନ୍ ଆରିୟେଞ୍ଜି ଆଡିଡ୍ ଜୋସେପନ୍ ଆନିଞ୍ଜି ସରିନ୍ ସେକୁଲ୍ଲନେ, ଆରି ମିସର୍ ଡେସାନ୍ ଆ ରାଜା ପାରୋନ୍ ନିୟ୍ ଜୋସେପନ୍ ଆସିଂମର୍ଜି ଗାମ୍ଲେ ଜନାଏନ୍ ।
௧௩இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
14 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜୋସେପନ୍ ଆ ବାପା, ଜାକୁବନ୍ ଡ ଆ କୁତ୍ତମ୍ମାଞ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ୟାକୁଡ଼ି ପନ୍ଦରଜଣଞ୍ଜି ମିସର୍ ଡେସାନ୍ ଜିରାୟ୍ବା ଗାମ୍ଲେ ଓଡ୍ଡେଏଞ୍ଜି ।
௧௪பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
15 ଜାକୁବନ୍ ମିସର୍ ଡେସାନ୍ ଜିରେନ୍ ତେତ୍ତେ ଆନିନ୍ ଆରି ଆ ଅନଞ୍ଜି ଇୟ୍ଲେ ରବୁଏଜି ।
௧௫அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,
16 ଆମରାଞ୍ଜି ସିକିମ୍ ଡେସାନ୍ ପନାଙନ୍ ଡେଏନ୍, ତେତ୍ତେ ତରିଲ୍ନେନ୍ ଆସନ୍ ଆମୋରନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଅବ୍ରାମନ୍ ରୁପାଡାବନ୍ ତିୟ୍ଲେ ତରିଲ୍ନେନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ମସାନ୍ନି ବସେଙନ୍ ଞିଏନ୍, ତେତ୍ତେ ଇୟ୍ଲେ ତିଲେଜି ।”
௧௬அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
17 “ଆଙ୍ଗାଆତେ ଇସ୍ୱରନ୍ ଅବ୍ରାମନ୍ ଆମଙ୍ ବାସାଲନେ, ତି ଆ ବର୍ନେ ତୁୟାୟ୍ଲେ ଆପ୍ରାଙ୍ଲାଞନ୍ ମନ୍ରାଲେଞ୍ଜି ମିସର୍ ଡେସାଲୋଙନ୍ ଗୋଗୋୟ୍ଲେ ପାଙେଞ୍ଜି ।
௧௭ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
18 ଆତନିକ୍କି ମିସର୍ ଡେସାଲୋଙନ୍ ଆରି ଅବୟ୍ନେ ରାଜାଲନେ, ଆନିନ୍ ଜୋସେପନ୍ଆଡଙ୍ ଜନା ତଡ୍ ।
௧௮யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
19 ଆନିନ୍ ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜିଆଡଙ୍ ଅରିର୍ସୋୟମ୍ଡାନ୍ ଏମ୍ମେଏଞ୍ଜି, ଆରି ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଆ ରେସାସିୟ୍ଜିଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ଡୁଆରାନ୍ ଅମ୍ରେଙ୍ବା ଗାମ୍ଲେ ମନ୍ରାଞ୍ଜି ବାଞେଞ୍ଜି ।
௧௯அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
20 ତି ଆ ବନେଡ଼ା ମୋସାନ୍ ଜନମ୍ମୁ ଡେଏନ୍, ଆନିନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙ୍ ମାଡ୍ଡ ମନଙ୍ ଡକୋଏନ୍ ଆରି ୟାଗି ଆଙ୍ଗାୟ୍ ଜାୟ୍ ଆନିନ୍ ଆପେୟନ୍ ଡ ଆୟୋଙନ୍ ଅସିଙନ୍ ଡକ୍କୋଡାଲେ ବନେଞ୍ଜି ଲୋଏଞ୍ଜି ।
௨0அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
21 ଆନିନ୍ ଡୁଆରାନ୍ ଆରମ୍ରେଙେଞ୍ଜି ସିଲଡ୍ ପାରୋନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ିଅନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ପାଙେନ୍ ଆରି ଆଅନ୍ଡମନ୍ ଅନ୍ତମ୍ ଇୟ୍ଲେ ବନେ ।
௨௧அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
22 ମୋସାନ୍ ମିସର୍ମରଞ୍ଜି ଆ ଞନଙ୍ ଅଡ଼୍କୋନ୍ ଞଙ୍ଲନେ ଆରି ବର୍ନେଲୋଙନ୍ ଡ କାବ୍ବାଡ଼ାଲୋଙନ୍ ଆନିନ୍ ବୋର୍ସାଡମ୍ ଡେଏନ୍ ।”
௨௨மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
23 “ଆଙ୍ଗା ଆନିନ୍ ବାକୁଡ଼ି ବର୍ସେଙ୍ ଡେଏନ୍, ତିଆଡିଡ୍ ଆ ବୋଞାଙଞ୍ଜି ଡ ଇସ୍ରାଏଲ୍ମରଞ୍ଜି ଆମଙ୍ ବୁଲ୍ଲେଜାଙନ୍ ଅନିୟନ୍ ସାଜେନ୍ ।
௨௩அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
24 ତିଆଡିଡ୍ ଅବୟ୍ ମିସର୍ମରନ୍ ଅବୟ୍ ଇସ୍ରାଏଲ୍ମରନ୍ଆଡଙ୍ ଅରିର୍ସୋୟମ୍ଡାନ୍ ଆରେମ୍ମେଏନ୍ଆତେ ଗିୟ୍ଲେ, ମୋସାନ୍ ତି ଇସ୍ରାଏଲ୍ମରନ୍ଆଡଙ୍ ଡନେଡାଲେ ତି ମିସର୍ମରନ୍ଆଡଙ୍ ରବ୍ବୁଏନ୍ ।
௨௪அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
25 ଆନିନ୍ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍ ଆ ବୋଞାଙଞ୍ଜିଆଡଙ୍ ଡୋବ୍ତଜି, ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜି ଜନାତଜି ଗାମ୍ଲେ ମୋସାନ୍ ଅବ୍ଡିସୟେନ୍, ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ଅଃଜ୍ଜନାଲଜି ।
௨௫தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
26 ତି ଆବାର୍ତାନ୍ ଇସ୍ରାଏଲ୍ମରଞ୍ଜି ଆରଲ୍ତିଡେଞ୍ଜି ଆଡିଡ୍ ମୋସାନ୍ ଇୟ୍ଲେ ରବାଙେଜି କି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅନବ୍ମାୟ୍ମାୟନ୍ ଆସନ୍ ବରେଞ୍ଜି, ‘ଏ ମନ୍ରାଜି ଆମ୍ୱେଞ୍ଜି ବନୋଞାଙ୍ ଡେତବେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିବା ତର୍ଡମ୍ ଏଗୋଡ଼େତନ୍ କି ଏଲ୍ତିଡ୍ତେ?’
௨௬மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
27 ବନ୍ଡ ଅଙ୍ଗା ମନ୍ରା ଆରି ଅବୟ୍ନେଆଡଙ୍ ଅରିର୍ସୋୟମ୍ଡାନ୍ ଏମ୍ମେଏନ୍, ଆନିନ୍ ମୋସାନ୍ଆଡଙ୍ ରୁମ୍ପେଲ୍ଡାଲେ ବରେନ୍; ‘ଆନା ଆମନ୍ ଉପରେଙ୍ଲୋଙ୍ଲେନ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ଆସନ୍ ଡ ପନ୍ସୁଆତିନ୍ ଆସନ୍ ତବ୍ନଙ୍ଲମ୍?
௨௭ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
28 ରୁବନ୍ ଏଙ୍ଗାଲେ ତି ମିସର୍ମରନ୍ଆଡଙ୍ ସମ୍ୱବେନ୍, ଏତ୍ତେଲେ ମା ଞେନ୍ଆଡଙ୍ ସନମ୍ୱବନ୍ ସାୟ୍ତେ ପଙ୍?’
௨௮நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
29 ମୋସାନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଆରମ୍ଡଙେନ୍, ଆନିନ୍ ମିସର୍ ଡେସାନ୍ ଅମ୍ରେଙ୍ଲେ ମିଦିଅନ୍ ଡେସାନ୍ ଜିର୍ରେ ତେତ୍ତେ ଇୟ୍ଲେ ଡକୋନେ । ତେତ୍ତେ ବାଗୁ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନଞ୍ଜି ଜନମ୍ମୁ ଡେଏଞ୍ଜି ।”
௨௯இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
30 “ବାକୁଡ଼ି ବର୍ସେଙ୍ ଆ ତିକ୍କି ସିନୟ ବରୁନ୍ ଆରିଙ୍ରିଙ୍ଲୋଙନ୍ ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଅବୟ୍ ଆଡୁଡୁ ଜାଡ଼ିଆଲୋଙନ୍ ମୋସାନ୍ ଆମଙ୍ ଅବ୍ରାଙ୍ଡାଲନ୍ ।
௩0நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
31 ମୋସାନ୍ ତିଆତେ ଗିୟ୍ଲେ ସାନ୍ନି ଡେଏନ୍, ଆରି ମନଙ୍ ଗିୟ୍ଗିଜନ୍ ଆସନ୍ ଜାଡ଼ିଆନ୍ ଆ ତୁୟାୟ୍ ଆରିୟେନ୍ ଆଡିଡ୍, କେନ୍ ଏନ୍ନେଲେ ପ୍ରବୁନ୍ ଆ ସର୍ରଙ୍ ଅଡ଼ୋଲାୟ୍;
௩௧மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
32 ‘ଞେନ୍ ପୁର୍ବା ଜୋଜୋନମ୍ ଆ ଇସ୍ୱର, ଅବ୍ରାମନ୍, ଇସାକନ୍ ଡ ଜାକୁବନ୍ ଆ ଇସ୍ୱର ।’ ସିଲତ୍ତେ ମୋସାନ୍ ବନ୍ତଙ୍ ମାଡ୍ଡ ମନଙ୍ ଗିୟ୍ଗିଜନ୍ ଆସନ୍ ଅଃନ୍ନୋମଙ୍ଲୋ ।
௩௨நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.
33 ତି ସିଲଡ୍ ପ୍ରବୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ତାଲ୍ଜଙ୍ଲୋଙ୍ନମ୍ ଆ ପାଣ୍ଡୋୟ୍ ତବ୍ନା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଆମନ୍ ଆତନଙ୍ ତି ତେତ୍ତେ ମଡ଼ିର୍ଡମ୍ ।
௩௩பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.
34 ମନ୍ରାଞେଞ୍ଜି ମିସର୍ ଡେସାଲୋଙନ୍ ଡକୋଜି, ଞେନ୍ ଆ କାକୁର୍ତିଞ୍ଜି ଗିୟ୍ଲାୟ୍ ଆରି ଆ ୟନେଞ୍ଜି ଅମ୍ଡଙ୍ଲାୟ୍, ଆରି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ତେତ୍ତେ ସିଲଡ୍ ତବ୍ଲେ ଅନୋରୋଙନ୍ ଆସନ୍ ପଡ୍ଲନ୍ ଜିର୍ରାୟ୍, ଆରି ୟାଆ, ନମିଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ମିସର୍ ଡେସାନ୍ ଆପ୍ପାୟ୍ତମ୍ ।’”
௩௪எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
35 “ଆନା ଆମନ୍ ଉପରେଙ୍ଲୋଙ୍ଲେନ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ଆସନ୍ ଡ ପନ୍ସୁଆତିନ୍ ଆସନ୍ ତବ୍ନଙ୍ଲମ୍ ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜି ମୋସାନ୍ଆଡଙ୍ ବାସ୍ସେଏଞ୍ଜି, ଇସ୍ୱରନ୍ ଜାଡ଼ିଆଲୋଙନ୍ ମୋସାନ୍ ଆମଙ୍ ଅବ୍ରାଙ୍ଡାଲନ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଅମ୍ମେଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ସୋଡ଼ାମର୍ ଆରି ପନ୍ସୁଆତିମର୍ ଅମ୍ମେଲେ ଆପ୍ପାୟେନ୍ ।
௩௫உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
36 କେନ୍ ଆ ମନ୍ରା ମିସର୍ ଡେସାଲୋଙନ୍, ସୁପ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଡ ବାକୁଡ଼ି ବର୍ସେଙ୍ ଜାୟ୍ ଅରମ୍ମଡଞ୍ଜି ଡ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ଲୁମ୍ଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅମ୍ଡୁଙ୍ଲେ ଓରୋଙ୍ଲାଜି ।
௩௬இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
37 ମୋସାନ୍ ଇସ୍ରାଏଲ୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, ‘ଇସ୍ୱରନ୍ ବୋଞାଙ୍ବେଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ଞେନ୍ ଅନ୍ତମ୍ ଅବୟ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ତବ୍ନଙ୍ତେ ।’
௩௭இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
38 କେନ୍ ଆ ମନ୍ରା ଆରିଙ୍ରିଙ୍ଲୋଙନ୍ ଇସ୍ରାଏଲ୍ମରଞ୍ଜି ସରିନ୍ ମାୟ୍ଲନ୍ ଡକୋଲନ୍ । ଆନିନ୍ ସିନୟ ବରୁଲୋଙନ୍ ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଡ ଆନିନ୍ ସରିନ୍ ଆକ୍ରଡାଡ଼ିଲନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ ସରିନ୍ ମାୟ୍ଲନ୍ ଡକୋଲନ୍; ଆରି ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଅନବ୍ଜନାନ୍ ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଅନମେଙ୍ବରଞ୍ଜି ଞାଙେନ୍ ।”
௩௮சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
39 “ବନ୍ଡ ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ମୋସାନ୍ ଆ ବର୍ନେ ଅନ୍ତମ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ନେନ୍ ଆସନ୍ ଆଃଲ୍ଲଡୟ୍ଲଜି, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବାସ୍ସେଏଞ୍ଜି, ଆରି ଆନିଞ୍ଜି ମିସର୍ ଡେସାନ୍ ୟର୍ନେନ୍ ସାଜେଞ୍ଜି ।
௩௯இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
40 ଆନିଞ୍ଜି ଆରୋଣନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, ‘ମୁକ୍କାବାଲେନ୍ ଆମ୍ମୁଙ୍ଡାଲନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ତଙରନ୍ ଅନବ୍ତୁଜନ୍ ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ତୁବ୍ଲେ ତିୟ୍ଲେନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗା ମୋସା ମିସର୍ ଡେସାନ୍ ସିଲଡ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଅମ୍ଡୁଙ୍ଲେ ଓରୋଙ୍ଲଲେନ୍ ଆନିନ୍ ଇନି ଡେଏନ୍, ଇନ୍ଲେଞ୍ଜି ଜନା ତଡ୍ ।’
௪0ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
41 ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଅବୟ୍ ଡାମ୍ୱୁଡ଼ିନ୍ ଆ କୋଙ୍ଡାୟ୍ ତୁବେଞ୍ଜି କି ତିଆତେ ଆସନ୍ ଅନମଙନ୍ ତିୟେଞ୍ଜି । ଆରି ଆନିଞ୍ଜି ଆତ୍ରୁବେଞ୍ଜି ଆ କୋଙ୍ଡାୟ୍ ଆସନ୍ ସର୍ଡାଲଞ୍ଜି ।
௪௧அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
42 ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅମ୍ରେଙ୍ଡାଲେ ରୁଆଙନ୍ ଡ ତୁତୁଜଞ୍ଜି ପୁର୍ପୁରନ୍ ଆସନ୍ ସୋରୋପ୍ପାୟେଞ୍ଜି, କେନ୍ ଆ ବର୍ନେ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ଆ ସାସ୍ତ୍ରଲୋଙ୍ ଆଇଡିଡ୍, ‘ଏ ଇସ୍ରାଏଲ୍ମର୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ବାକୁଡ଼ି ବର୍ସେଙ୍ ଜାୟ୍ ଆରିଙ୍ରିଙ୍ଲୋଙନ୍ ଞେନ୍ ଆସନ୍ ଜନ୍ତୁଞ୍ଜି ଏଃର୍ରବ୍ବୁଲୋ ଆରି ଅନମଙନ୍ ଏଃତ୍ତିୟ୍ଲିଁୟ୍ ।
௪௨அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
43 ପୁର୍ପୁରନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି କୋଙ୍ଡାଜଞ୍ଜି ଏତୁବେନ୍, ମୋଲକନ୍ ଆଡ୍ରକୋନେ ଡ ତୁତୁୟ୍ ଇସ୍ୱରବେନ୍ ରେମ୍ପାନ୍ ଆ କୋଙ୍ଡାୟ୍ ଏବୋୟେନ୍ । ତିଆସନ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବଣ୍ଡିଡାଲେ ବାବିଲୋନ୍ ଡେସାନ୍ ଆ ଅଡିଗଡ୍ ଆପ୍ପାୟ୍ତବେନ୍ ।’”
௪௩பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
44 “ଆମନ୍ ଏଙ୍ଗାଲେ ଅରବ୍ଜଙନ୍ ଗିଜେନ୍, ତି ଏତ୍ତେଗନ୍ ଅବୟ୍ ସାକି ତମ୍ୱୁନ୍ ତୁବା ଗାମ୍ଲେ ଇସ୍ୱରନ୍ ମୋସାନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ତି ଆ ବର୍ନେ ଅନ୍ତମ୍ ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଆରିଙ୍ରିଙ୍ଲୋଙନ୍ ସାକି ତମ୍ୱୁନ୍ ଞାଙେଞ୍ଜି ।
௪௪மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.
45 ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଆ ପୁର୍ବା ଜୋଜୋଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଆଞ୍ରାଙେଞ୍ଜି ଆ ତମ୍ୱୁ ଜିଓସୟନ୍ ବୟନ୍ ବୋୟ୍ଲେ ଆମ୍ମୁଙ୍ଲନ୍ ଜିର୍ରେ ପାଙେଞ୍ଜି, ତିଆତେ ଦାଉଦନ୍ ଆବନେଡ଼ା ଜାୟ୍ ଆମଙଞ୍ଜି ଡକୋଏନ୍; ଆରି ଇସ୍ୱରନ୍ ଅଙ୍ଗା ଡେସା ଆ ମନ୍ରାଜି ଗଙ୍ତିଡେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ତେତ୍ତେ ଜିର୍ରେ ଇୟ୍ଲେ ଡକୋନେଜି ।
௪௫மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.
46 ଦାଉଦନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙ୍ ସନାୟୁମନ୍ ଞାଙେନ୍ କି ଆନିନ୍ ଜାକୁବନ୍ ଆ ଇସ୍ୱର ଆସନ୍ ଅବୟ୍ ଡରକୋନେସିଙନ୍ ଗୁତାୟ୍ ଗାମ୍ଲେ ପାର୍ତନାଲନ୍ ।
௪௬இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
47 ବନ୍ଡ ସୋଲମନନ୍ ଇସ୍ୱରନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ଅସିଙନ୍ ଗୁଏନ୍ ।”
௪௭சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
48 “ଡେଲୋଜନଙ୍ଡେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ସୋଡ଼ା ଇସ୍ୱରନ୍, ମନ୍ରାନ୍ ଆଗ୍ରୁତେନ୍ ଆ ସରେବାସିଂଲୋଙ୍ ଅଃଡ୍ଡକୋନେ; କେନ୍ ଆ ବର୍ନେ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ବର୍ରନେ;
௪௮ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
49 ‘ପ୍ରବୁନ୍ ଗାମ୍ତେ, ରୁଆଙନ୍ ତରଙ୍କୁମ୍ନେଞେନ୍, ପୁର୍ତିନ୍ ଡରକ୍କୋଜଙ୍ଞେନ୍ । ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ ଆସନ୍ ଏଙ୍ଗାଗୋ ଆସିଂ ଏଗୁତେ? ଅଡ଼େ ଲରୋଲୋନେସିଂଞେନ୍ ଅଡ଼େଙ୍ଗା?
௪௯வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
50 କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଅସିଞେନ୍ ବାତ୍ତେ ଞେନ୍ ଅଃଗବ୍ଡେଲାୟ୍ ପଙ୍?’”
௫0இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
51 “ଆମ୍ୱେଞ୍ଜି ଡିଅଙ୍ଗା ଆ ପେଲ୍ଲାମର୍ଜି! ଉଗର୍ବେନ୍ ଡିଅଙ୍ଗା ଆ ରଡୋ! ଅଲୁଡ୍ବେନ୍ ଡିଅଙ୍ଗା ଆ କବୁଙ୍! ଆମ୍ୱେଞ୍ଜି ଆଏଡ଼ର୍ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଏସଙ୍ଗତ୍ତାତେ; ପୁର୍ବା ଜୋଜୋବେଞ୍ଜି ଏଙ୍ଗାଗୋ ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ଏତ୍ତେଗୋଜି ।
௫௧“வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
52 ପୁର୍ବା ଜୋଜୋବେଞ୍ଜି ଅଡ଼୍କୋ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଡଣ୍ଡାୟେଞ୍ଜି; ତି ଡରମ୍ମମରନ୍ ଆଜିର୍ତାଞନ୍ ଆ ବର୍ନେ ଆନାଜି ଇୟ୍ଲାୟ୍ ଅପ୍ପୁଙ୍ବରେଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ନିୟ୍ ପୁର୍ବା ଜୋଜୋବେଞ୍ଜି ରବ୍ବୁଏଞ୍ଜି; ଆରି ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ବାଁୟ୍ସିଡାଲନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଏରବ୍ବୁଏନ୍ ।
௫௨தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.
53 ଆମ୍ୱେଞ୍ଜି ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ଏଞାଙେନ୍, ବନ୍ଡ ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃମ୍ମାନ୍ନେଲୋ ।”
௫௩தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.
54 ତିପାନନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ କେନ୍ ଆ ବର୍ନେଜି ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଆନିଞ୍ଜି ଆକ୍ରାନ୍ ବରାବେଞ୍ଜି, ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ରମ୍ରମ୍ଜିଲଞ୍ଜି ।
௫௪இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
55 ବନ୍ଡ ଆନିନ୍ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାଲୋଙନ୍ ବରିୟ୍ ଡେଏନ୍ କି ରୁଆଙନ୍ ଆଙାଙ୍ଲେ ସେଡେନ୍, ଆରି ଇସ୍ୱରନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଡ ଇସ୍ୱରନ୍ ଆର୍ଜଡ଼ୋମ୍ଗଡ୍ ଜିସୁନ୍ ତନଙ୍ଲେ ଆଡ୍ରକୋଲନ୍ ଗିଜେନ୍ ।
௫௫அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:
56 ଆନିନ୍ ବର୍ରନେ, “ଗିୟ୍ବା, ରୁଆଙନ୍ ଆରୋରୋ ଆରି ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଇସ୍ୱରନ୍ ଆର୍ଜଡ଼ୋମ୍ଗଡ୍ ତନଙ୍ଲେ ଆଡ୍ରକୋତନ୍ ଞେନ୍ ଗିୟ୍ତାୟ୍ ।”
௫௬அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
57 ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ଆକ୍ରାନ୍ ବାବ୍ବାବେଞ୍ଜି କି ଡୁବ୍ଡୁବ୍ଲୁଡ୍ଲଞ୍ଜି, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜି ରୁମୁକ୍କେଲନ୍ ତିପାନନ୍ ଆମଙ୍ ଜିର୍ରାଜି,
௫௭அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,
58 ଆରି ଆନିଞ୍ଜି ତିପାନନ୍ଆଡଙ୍ ଗଡ଼ାନ୍ ସିଲଡ୍ ଅମ୍ଡୁଙ୍ଡାଲେ ଅରେଙନ୍ ବାତ୍ତେ ତିଡ୍ଲେ ତିଡ୍ଲେ ରବ୍ବୁଏଞ୍ଜି । ଆରି ସାକିମରଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ସିନ୍ରିଜି ସାଓଲ ଗାମ୍ଲେ ଅବୟ୍ ବେଣ୍ଡିଆମରନ୍ ଆମଙ୍ ଡକୋଏଞ୍ଜି ।
௫௮அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.
59 ଆନିଞ୍ଜି ତିପାନନ୍ଆଡଙ୍ ଅରେଙନ୍ ବାତ୍ତେ ଆତ୍ରିଡେଞ୍ଜି ଆଡିଡ୍ ଆନିନ୍ ପାର୍ତନାଲନ୍ ଗାମେନ୍, “ଏ ପ୍ରବୁ ଜିସୁ ପୁରାଡ଼ାଞେନ୍ ପାଙା ।”
௫௯அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.
60 ଆରି, ଆନିନ୍ ତୁଡ଼ୁମ୍ଡାଲେ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ଓଡ୍ଡେଲେ ବର୍ରନେ, “ଏ ପ୍ରବୁ, କେନ୍ ଆ ଇର୍ସେଞ୍ଜି ଆମନ୍ ଡିଡିଡଙ୍ ।” କେନ୍ଆତେ ବର୍ରନ୍ କି ଆନିନ୍ ରବୁଏନ୍ ।
௬0அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.