< ଅନାପ୍ପାୟ୍ 24 >
1 ମନ୍ଲୟ୍ ଡିନ୍ନା ଆ ତିକ୍କି ଆନାନ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ଲାଙ୍ଲେଡ୍ ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ମରଞ୍ଜି ଡ ତର୍ତୁଲ୍ଲ ଗାମ୍ଲେ ଅବୟ୍ ଅକାଲ୍ତିନ୍ ସରିନ୍ କାଇସରିଆ ଗଡ଼ାନ୍ ଇୟେଞ୍ଜି, ଆରି ଆନିଞ୍ଜି ପାଓଲନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ପେଲିକ୍ସ ରାଜ୍ୟପାଡ଼ନ୍ ଆମଙ୍ ଇୟ୍ଲେ କେସୁଏଜି ।
௧ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.
2 ପାଓଲନ୍ଆଡଙ୍ ଆରୋଡ୍ଡେଏଞ୍ଜି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ତର୍ତୁଲ୍ଲନ୍ ପାଓଲନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ରାଜ୍ୟପାଡ଼ନ୍ ଆମଙ୍ କାୟ୍କାୟ୍ଲେ ବର୍ରନେ; “ଏ ମାନନିଅ ପେଲିକ୍ସ, ସାସନନମ୍ ଅମ୍ମେଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ନମିନ୍ତାନ୍ ଉଗୁରିୟ୍ ଏଡକୋତନାୟ୍ ଆରି ଆମନ୍ ଉପକାରଲେନ୍ ଆସନ୍ ବୁଡ୍ଡିନମ୍ ବାତ୍ତେ ମନଙ୍ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ଲରୁମ୍ତେନ୍ ଆସନ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଏରାମ୍ମୁୟ୍ ଏଡକୋତନାୟ୍ ।
௨அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
3 ତିଆସନ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଡିତାନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ଏସେଙ୍କେତମ୍ ଆରି ଅମଙ୍ନମ୍ ଏବୟ୍ଲେଙ୍ତନାୟ୍ ।
௩கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தினர்களுக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம்.
4 ଞେନ୍ ଆରି ଗୋଗୋୟ୍ ଅଃନ୍ନବ୍ଡିଙମ୍, ତିଆସନ୍ ସନାୟୁମ୍ନମ୍ ବାତ୍ତେ ବର୍ନେବେଞ୍ଜି ଅନମ୍ଡଙନ୍ ଆସନ୍ ଅମଙ୍ନମ୍ କାକୁର୍ତିତନାୟ୍ ।
௪உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.
5 କେନ୍ ଆ ମନ୍ରା ମା ଗୋଡ଼େନ୍ ଆନମ୍ଡୁଙ୍ମର୍ ଗାମ୍ଲେ ଇନ୍ଲେନ୍ ଏଜନାଲାୟ୍; ଆନିନ୍ ସମ୍ପରା ପୁର୍ତିନ୍ ବୁଲ୍ଲେଲେ ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍ ଗୋଡ଼େନ୍ ଅମ୍ଡୁଙ୍ତେ ଆରି କେନ୍ ଆନିନ୍ ନିୟ୍ ଅବୟ୍ ନାଜରିତବାୟ୍ଜି ଆ ମରାୟ୍ନେମର୍ ।
௫என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
6 ସରେବାସିଙନ୍ ଏର୍ମଡ଼ିର୍ ଆରେମ୍ମେଏନ୍ ଆଡିଡ୍ ଇନ୍ଲେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଞମ୍ଲେ ଏବଣ୍ଡିଲାୟ୍ କି ମୋସାନ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ଅନ୍ତମ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଏବ୍ପନ୍ସୁଆତିଲାୟ୍ ।
௬இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.
7 ବନ୍ଡ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ଲୁସିଆନ୍ ଇୟ୍ଲାୟ୍ କି ଅବାଲ୍ଲିନ୍ ଅସିଲୋଙ୍ଲେନ୍ ସିଲଡ୍ କେନ୍ଆନିନ୍ ରୁୟ୍ଲେ ପାଙେନ୍,
௭அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,
8 ଆରି କେନ୍ ଆ ବିରୁଦଲୋଙନ୍ କନାୟ୍କାୟ୍ମରଞ୍ଜି ଅମଙ୍ନମ୍ ଅନିୟନ୍ ଆସନ୍ ବର୍ରଲେନ୍ । ଇନ୍ଲେନ୍ ଅଙ୍ଗାତେ ଅଡ଼୍କୋନ୍ କେନ୍ ଆ ମନ୍ରା ଆ ବିରୁଦଲୋଙ୍ ଏକାୟ୍କାୟ୍ତମ୍, ତିଆତେ ଆମନ୍ଡମ୍ କେନ୍ ଆ ମନ୍ରାଆଡଙ୍ ବରେନ୍ ଡେନ୍ ରପ୍ତି ଜନାତେ ।”
௮இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
9 ଜିଉଦିମରଞ୍ଜି ନିୟ୍ ମାୟ୍ଲନ୍ କେନ୍ ଆ ବର୍ନେଜି ଆଜାଡ଼ିନ୍ ଗାମ୍ଲେ ବର୍ରଞ୍ଜି ।
௯யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.
10 ସିଲତ୍ତେ ରାଜ୍ୟପାଡ଼ନ୍ ବର୍ନେନ୍ ଆସନ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ତାରିଆୟେନ୍, ପାଓଲନ୍ ଗାମେନ୍, “ଆମନ୍ ଜବ୍ର ବର୍ସେଙ୍ ଡେଏନ୍ କେନ୍ ଆ ମନ୍ରାଜି ସାସନତଜି ଗାମ୍ଲେ ଞେନ୍ ଜନା, ତିଆସନ୍ ଞେନ୍ ଅବ୍ବୋର୍ସାଲନ୍ ବର୍ନେଞେନ୍ ବର୍ତନାୟ୍ ।
௧0பவுல் பேச தேசாதிபதி அனுமதித்தபோது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாக இந்த நாட்டாருக்கு நீதிபதியாக இருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன்.
11 ଆମନ୍ ସେକ୍କୁଏନ୍ ଡେନ୍ ଜନାତମ୍, ଲଙେ ମାୟ୍ଲେ ବାର ଡିନ୍ନା ଡେତେ, ତି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆରି ଅଃଗୋଗୋଜେ, ଞେନ୍ ବମିୟ୍ତା ଗିର୍ଜାନେନ୍ ଆସନ୍ ଜିରୁସାଲମନ୍ ଇୟେନ୍ ।
௧௧நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
12 ସରେବାସିଂଲୋଙନ୍ ଆନ୍ନିଙ୍ ସରିନ୍ ଅଃଗୋଡ଼େଲନାୟ୍, ଆରି ରନୁକ୍କୁସିଂଲୋଙନ୍ କି ଗଡ଼ାଲୋଙନ୍ ଅନ୍ନିଙ୍ଲୋଙ୍ ଗୋଡ଼େନ୍ ତନବନ୍ ଆସନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଅଃଞଙ୍ଞଙ୍ଲାଜି ।
௧௨தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.
13 ଆରି, ନମି କେନ୍ ଆନିଞ୍ଜି ବିରୁଦଲୋଙ୍ଞେନ୍ ଅମଙ୍ନମ୍ ଇନିଜି ଇୟ୍ତାୟ୍ କାୟ୍କାୟମ୍ଜି, ତିଆତେଜି ଆସନ୍ ଆନିଞ୍ଜି ସାକିନ୍ ତିୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏଜି ।
௧௩இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் உம்மிடத்தில் நிரூபிக்கவும் முடியாது.
14 ଞେନ୍ ଅମଙ୍ନମ୍ ବର୍ତନାୟ୍ ଅଙ୍ଗା ଆ ତଙର୍ ଆନିଞ୍ଜି କଣ୍ଡାୟ୍ ଗାମ୍ଲେ ବର୍ତଞ୍ଜି, ତି ଆ ତଙର୍ ସନ୍ଲେ ଞେନ୍ ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଆ ଇସ୍ୱର ପୁର୍ତାୟ୍; ଆରି ମୋସାନ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ବଇଲୋଙ୍ ଆଇଡିଡନ୍ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍କୋନ୍ ଞେନ୍ ଡର୍ତନାୟ୍ ।
௧௪உம்மிடத்தில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்களுடைய முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி,
15 ମନଙ୍ମର୍ ଆରି ଏର୍ମନଙ୍ମର୍ ଅଡ଼୍କୋଞ୍ଜି ୟର୍ମେଙ୍ତଜି ଗାମ୍ଲେ କେନ୍ ଆନିଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଆସାତଞ୍ଜି, ତି ଅନ୍ତମ୍ ଞେନ୍ ନିୟ୍ ଏତ୍ତେଲେ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ଆସାଞେନ୍ ଡକୋ ଗାମ୍ଲେ ଅମଙ୍ବେନ୍ ବର୍ତନାୟ୍ ।
௧௫நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
16 ତିଆସନ୍ ଞେନ୍ ନିୟ୍ ଡିତାନ୍ ଇସ୍ୱରନ୍ ଡ ମନ୍ରାନ୍ ଆ ତେମଡ୍ଲୋଙ୍ ମଡ଼ି ବୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ ଏର୍ଡୋସାଡାଗୋ ଞଣ୍ଡ୍ରମ୍ନେନ୍ ଆସନ୍ ଏର୍ତାୟ୍ ଗୋୟ୍ତାୟ୍ ।
௧௬இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.
17 ଜବ୍ର ବର୍ସେଙ୍ଲୋଙ୍ ଜିରୁସାଲମନ୍ ଜାତିମର୍ଞେଞ୍ଜି ଆମଙ୍ ତନିୟ୍ତିୟନ୍ ପନାଙନ୍ ଆସନ୍ ଡ ଅନମଙନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଇୟ୍ଲାୟ୍ ।
௧௭பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
18 ତି ଆ ବନେଡ଼ା ଞେନ୍ ସରେବାସିଂଲୋଙନ୍ ମନଡ଼ିର୍ କାବ୍ବାଡ଼ାନ୍ ଲରୁମ୍ଲାଞନ୍ ଆଡିଡ୍ ଆନିଞ୍ଜି ଗିୟ୍ଲିଁୟ୍ଜି; ଅମଙ୍ଞେନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଅଃଡ୍ଡକୋଲଜି କି ଆନ୍ନିଙ୍ ସରିନ୍ ଞେନ୍ ଅଃଗୋଡ଼େଲନାୟ୍ ।
௧௮அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.
19 ବନ୍ଡ ଆସିଆ ଡେସାନ୍ ଆ ଜିଉଦିମର୍ଜି ତେତ୍ତେ ଡକୋଏଞ୍ଜି; ବିରୁଦଲୋଙ୍ଞେନ୍ ଆମଙଞ୍ଜି ଇନ୍ନିଙ୍ ଆ ବର୍ନେ ଡକୋଏନ୍ ଡେନ୍, ଆନିଞ୍ଜି ଅମଙ୍ନମ୍ ଇୟ୍ଲେ ଇୟ୍ତାୟ୍ କାୟ୍କାୟମ୍ଜି ବନ୍ ।
௧௯அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.
20 ଅଡ଼େ ଞେନ୍ ଆରବ୍ପନ୍ସୁଆତିଲିଞଞ୍ଜି ଆଡିଡ୍ ଇନି ଆ ଇର୍ସେ ଲୁମ୍ଲାୟ୍ ଡ ଞେନ୍ ତେତ୍ତେ ଡୋସାଲିଁୟ୍, ତିଆତେ କେନ୍ ତେନ୍ନେ ଡକୋନ୍ ଆ ମନ୍ରାଜି ବର୍ନେତଜି ।
௨0நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.
21 ପନ୍ସୁଆତିମରଞ୍ଜି ଆ ମୁକ୍କାବା ତନଙ୍ଲେ ଡରକୋଲନାଞନ୍ ଆଡିଡ୍, ଞେନ୍ ଅବୟ୍ ବର୍ନେନ୍ ବର୍ରନାୟ୍, ‘ଆରବୁମରଞ୍ଜି ୟର୍ମେଙ୍ତଜି ଗାମ୍ଲେ ଞେନ୍ ଡର୍ତନାୟ୍, ତିଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଲଙେ ଞେନ୍ ଏବ୍ପନ୍ସୁଆତିତିଁୟ୍ ।’”
௨௧நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.
22 ପେଲିକ୍ସ ରାଜ୍ୟପାଡ଼ନ୍ କେନ୍ ଆ କଡାଡ଼ି ମନଙ୍ ଜନା, ତିଆସନ୍ ଅଃନ୍ନବ୍ପନ୍ସୁଆତିଲଜି, ଆରି ଆନିନ୍ ଗାମେନ୍, “ଲୁସିଆନ୍ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ଜିର୍ରାୟ୍ ଡେନ୍ କେନ୍ଆତେ ଆସନ୍ ଏକଡାଡ଼ିନେବା ।”
௨௨இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
23 ଆନିନ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ବଣ୍ଡିଲେ ଡନକ୍କୋନ୍ ଆସନ୍ ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ଗୋଗୋୟ୍ ଏଡଣ୍ଡାୟ୍ଡଙ୍ ଗାମେନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ସନାକ୍କେନ୍ ଆସନ୍ ଆ କୁଲମଞ୍ଜି ଇୟ୍ଲାଜି ଡେନ୍ ଆନିଞ୍ଜି ଏରଙ୍ଡଙେଜି ଗାମେନ୍ ।
௨௩பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.
24 ଅସୋୟ୍ ଡିନ୍ନା ଆ ତିକ୍କି ପେଲିକ୍ସନ୍ ଡ ଆ ଡୁକ୍ରିନ୍ ଜିଉଦିବୟ୍ ଦ୍ରୁସିଲାନ୍ ବାତ୍ତେ ଇୟ୍ଲାଜି କି ପାଓଲନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଡାଲେ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ଆଡର୍ରନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙେଞ୍ଜି ।
௨௪சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக்குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
25 ବନ୍ଡ ପାଓଲନ୍ ଡରମ୍ମନ୍, ଆବ୍ବୟ୍ମନ୍ନଡମ୍ନେନ୍ ଡ ଆଜିର୍ତାଞନ୍ ଆ ପନ୍ସୁଆତି ଡିନ୍ନା ଆ ବର୍ନେଜି ଆବର୍ରନେନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍, ପେଲିକ୍ସନ୍ ବତଙେନ୍ କି, “ଆମନ୍ ନମିଞେନ୍ ଜିରା, ରୟଙନ୍ ଏଞାଙ୍ଲାୟ୍ ଡେନ୍ ଆରି ବତର ଏଓଡ୍ଡେତମ୍,” ଗାମ୍ଲେ ପାଓଲନ୍ଆଡଙ୍ ବରେନ୍ ।
௨௫அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.
26 ଆରି ଆନିନ୍ ପାଓଲନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ତଙ୍କାନ୍ ଞାଙ୍ତାୟ୍ ଗାମ୍ଲେ ଆସାଲନ୍ ଡକୋଲନ୍, ତିଆସନ୍ ଆନିନ୍ ନମିନ୍ ନମିନ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଡାଲେ ଆନିନ୍ ସରିନ୍ କଡାଡ଼ିଲନ୍ ।
௨௬மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
27 ବାଗୁ ବର୍ସେଙ୍ ଆଡ୍ରେଏନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ପେଲିକ୍ସନ୍ ଆ ପାଲ୍ତେଙ୍ ପର୍କିଅ ପେସ୍ଟସ୍ ରାଜ୍ୟପାଡ଼ ଅମ୍ମେଲେ ତବ୍ନଙେଞ୍ଜି, ପେଲିକ୍ସନ୍ ଜିଉଦିମରଞ୍ଜି ଅନବ୍ସର୍ଡାନ୍ ଆସନ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ବଣ୍ଡିଡାଲେ ଜିରେନ୍ ।
௨௭இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.