< ଅନାପ୍ପାୟ୍ 12 >
1 ତିଆଡିଡ୍ ଏରୋଦ ରାଜାନ୍ ମଣ୍ଡଡ଼ିନ୍ ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ଡଣ୍ଡାୟେଞ୍ଜି ।
௧அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;
2 ଆନିନ୍ ଜନନ୍ ଆ ବୋଞାଙ୍ ଜାକୁବନ୍ଆଡଙ୍ କଡ଼ିବନ୍ ବାତ୍ତେ ରବ୍ବୁଏନ୍ ।
௨யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
3 ସିଲତ୍ତେ ଜିଉଦିମରଞ୍ଜି ସର୍ଡାଏଞ୍ଜି, ତିଆସନ୍ ଏରୋଦ ରାଜାନ୍ ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ନିୟ୍ ଞମ୍ଞମନ୍ ଆସନ୍ ଏରେନ୍ ଗୋଜେନ୍ । ତିଆଡିଡ୍ କମିରନ୍ ଏର୍ମନାୟ୍ ରୁଟିନ୍ ଆ ପୁର୍ପୁର୍ ଡିନ୍ନା ଡକୋଏନ୍ ।
௩அது யூதர்களுக்குப் பிரியமாக இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாக இருந்தது.
4 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ଜିଲେ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍ ଡକ୍କୋଏନ୍, ଆରି, ବଡଡ଼ଲୋଙନ୍ ଉଞ୍ଜି ମନ୍ରା ସିପ୍ପାୟଞ୍ଜି ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ଜଗେଏଞ୍ଜି । ଅନେଲାୟ୍ପୁରନ୍ ସାଡ୍ଲନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ଅନବ୍ପନ୍ସୁଆତିନ୍ ଆସନ୍ ଏତ୍ତେଏନ୍ ।
௪அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான்.
5 ତିଆସନ୍, ପିତ୍ରନ୍ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍ ଡକ୍କୋଏଞ୍ଜି, ବନ୍ଡ ମଣ୍ଡଡ଼ିନ୍ ଆ ମନ୍ରାଜି ଆବମନ୍ନନ୍ ଏମ୍ମେଲନ୍ ଆନିନ୍ ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ପାର୍ତନାଲଞ୍ଜି ।
௫அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காவலில் இருக்கும்போது, சபை மக்கள் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள்.
6 ତିକ୍କି ଏରୋଦ ରାଜାନ୍ ଅଙ୍ଗାଡିନ୍ନା ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ବଣ୍ଡିସିଙନ୍ ସିଲଡ୍ ଅମ୍ଡୁଙ୍ଲେ ଅନୋରୋଙନ୍ ଆସନ୍ ଇୟେନ୍, ତି ଆ ପୁର୍ବା ତଗଲ୍ ପିତ୍ରନ୍ ବାଗୁ ସିପ୍ପାୟଞ୍ଜି ଆ ମଡ୍ଡି ଆଲୁଡ୍ଲୁଡ୍ ଡକୋଲନ୍, ଆନିନ୍ ବାଗୁ ସିଙ୍କୁଡ଼ିନ୍ ବାତ୍ତେ ଆଜିଜି ଡକୋଏନ୍, ଆରି ବଣ୍ଡିସିଙନ୍ ଆ ସନଙ୍ଲୋଙ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ଜଗେଲେ ଡକୋଲଞ୍ଜି ।
௬ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
7 ଆରି ଗିୟ୍ବା, ପ୍ରବୁନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ ଅବୟ୍ନେ ଇୟ୍ଲାୟ୍, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅସିଙନ୍ ସାଆର୍ଡମ୍ ଡେଏନ୍, ଆରି ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ପିତ୍ରନ୍ ଆ ପକ୍କାଲୋଙ୍ ଞମ୍ଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ତର୍ତର୍ରେ ବରେନ୍, “ଲଡୋନା ।” ସିଲତ୍ତେ ପିତ୍ରନ୍ ଆସିଲୋଙ୍ ସିଲଡ୍ ସିଙ୍କୁଡ଼ିନ୍ ଜଲଜେନ୍ ।
௭அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது.
8 ଆରି, ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ରେଡ୍ଡୁବ୍ନା, ପାଣ୍ଡୋୟନ୍ ରନା ।” ସିଲତ୍ତେ ପିତ୍ରନ୍ ରେଡ୍ଡୁବ୍ଲନ୍, ପାଣ୍ଡୋୟନ୍ ରଲନ୍; ଆରି ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “କୋଟନ୍ ରନା ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞେନ୍ ସଣ୍ଡୋଙିୟ୍ ।”
௮தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
9 ଆରି ପିତ୍ରନ୍ ଡୁଙ୍ଲନ୍ କି ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙ୍ଲେ ପାଙେନ୍; ବନ୍ଡ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଆର୍ଲୁମେନ୍ଆତେଜି ମାଲମ୍ମି ଗାମ୍ଲେ ପିତ୍ରନ୍ ଅଃଜ୍ଜନାଲୋ, ଆନିନ୍ କେନ୍ଆତେ ଞେନ୍ ଗନୁମ୍ତେନ୍ ଗିୟ୍ତାୟ୍ ଗାମ୍ଲେ ଅବ୍ଡିସୟେନ୍ ।
௯அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான்.
10 ଆନିଞ୍ଜି ପର୍ତମ୍ମୁ ଆରି ବାଗୁ ଜଗେଡିଁୟ୍ମରଞ୍ଜି ପଡ୍ଲେ, ଆତନିକ୍କି ଗରନ୍ନେନ୍ ଗଡ଼ାନ୍ ଆଜିର୍ଗଡ୍ତବନ୍ ଆ ଲୋଆଙ୍ ସନଙ୍ଲୋଙ୍ ଅଡ଼ୋଲାଜି, ଆନିଞ୍ଜି ଆସନ୍ ତି ଆ ସନଙ୍ ଆନିନ୍ଡମ୍ ରୋଲନେ, ଆରି ଆନିଞ୍ଜି ଡୁଙ୍ଲନ୍ ଜିରେଞ୍ଜି କି ଅବୟ୍ ତଙର୍ଗଡ୍ ତଙିୟ୍ଲନ୍ ଜିରେଞ୍ଜି, ଆରି ସିଲତ୍ତେ ଅବ୍ତାଡ଼ନ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ପିତ୍ରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ସବ୍ଙାୟ୍ଡାଲନ୍ ଜିରେନ୍ ।
௧0அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான்.
11 ସିଲତ୍ତେ ଇନିଜି ଡେଏନ୍, ପିତ୍ରନ୍ ତିଆତେଜି ଜନାଡାଲେ ବର୍ରନେ, “କେନ୍ଆତେ ମାଲମ୍ମିଡମ୍ ଗାମ୍ଲେ ଞେନ୍ ନମିଞେନ୍ ଜନାଲିଁୟ୍ । ଏରୋଦନ୍ ଆସିଲୋଙ୍ ସିଲଡ୍, ଆରି ଇନିଜି ଡେତେ ଗାମ୍ଲେ ଜିଉଦିମରଞ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ଆସାଲଞ୍ଜି, ତେତ୍ତେ ସିଲଡ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଅନୁରନ୍ ଆସନ୍ ପ୍ରବୁନ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ଲାୟ୍ ।”
௧௧பேதுருவிற்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதமக்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது உண்மையாக புரிந்துகொண்டேன் என்றான்.
12 ଆନିନ୍ କେନ୍ ଏନ୍ନେଲେ କଡାଡ଼ିଲନ୍ କି ଜନନ୍ ଆ ନନ ଆସିଂ ଜିର୍ରାୟ୍; ତେତ୍ତେ ଜବ୍ର ମନ୍ରା ରୁକ୍କୁଡାଲନ୍ ପାର୍ତନାଲଞ୍ଜି; କେନ୍ ଜନନ୍ଆଡଙ୍ ମାର୍କ ଗାମ୍ଲେ ନିୟ୍ ଓଡ୍ଡେତଜି ।
௧௨அவன் இப்படி புரிந்துகொண்டபின்பு, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டிற்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
13 ପିତ୍ରନ୍ ଡୁଆରାନ୍ ଆ ସନଙ୍ଲୋଙ୍ ଇୟ୍ଲେ ଡେବ୍ଡେବେନ୍, ରୋଦା ଗାମ୍ଲେ ଅବୟ୍ କମ୍ୱାରିସିଜନ୍ ସନଙନ୍ ରୋରୋବାନ୍ ଇୟ୍ଲାୟ୍ ।
௧௩பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள்.
14 ଆନିନ୍ ପିତ୍ରନ୍ ଆ ସର୍ରଙ୍ ଜନାଡାଲେ ସର୍ଡାନ୍ ବାତ୍ତେ ସନଙନ୍ ଅଃର୍ରୋଲୋ, ଆରି ଅମ୍ମନ୍ ଇରେନ୍ କି “ସନଙନ୍ ଆ ଡୁଆରାଗଡ୍ ପିତ୍ରନ୍ ଆତନଙ୍,” ଗାମ୍ଲେ ଇୟ୍ଲେ ବରେଜି ।
௧௪அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள்.
15 ଆନିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମନ୍ ବାଇତମ୍ ।” ବନ୍ଡ କେନ୍ଆତେ ଆଜାଡ଼ିନ୍ ଗାମ୍ଲେ ଆନିନ୍ ଆକ୍ରାନ୍ ବର୍ରନେ, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜି ଗାମେଞ୍ଜି, “ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କେନ୍ଆତେ ପିତ୍ରନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ ଅଲ୍ଡେଏ ।”
௧௫அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.
16 ତିଆଡିଡ୍ ପିତ୍ରନ୍ ନମିନ୍ ନମିନ୍ ସନଙ୍ଲୋଙନ୍ ଡେବ୍ଡେବ୍ଲଏନ୍, ଆରି ଆନିଞ୍ଜି ସନଙନ୍ ରୋଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି ।
௧௬பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
17 ଆରି, କଡ଼ିଙ୍ଲେ ଡକୋନେନ୍ ଆସନ୍ ପିତ୍ରନ୍ ଆସିନ୍ ବାତ୍ତେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ତାରିଆୟ୍ଏଞ୍ଜି, ପ୍ରବୁନ୍ ଏଙ୍ଗାଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ବଣ୍ଡିସିଙନ୍ ସିଲଡ୍ ଅମ୍ଡୁଙ୍ଲେ ଓରୋଙ୍ଲାୟ୍, ତି ଆ ବର୍ନେଜି ଆମଙଞ୍ଜି ବରାୟ୍ଲନ୍ । ଆରି ଆନିନ୍ ଗାମେନ୍, “କେନ୍ ଆ ବର୍ନେଜି ଜାକୁବନ୍ ଡ ଡର୍ନେ ବୋଞାଙଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ବାଜି ।” ଆନିନ୍ ତେତ୍ତେ ସିଲଡ୍ ଆନ୍ନାରେଙ୍ ଜିରେନ୍ ।
௧௭அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் அவர்களைப் பார்த்து கையசைத்து, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விளக்கி, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரர்களுக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
18 ଆତ୍ରଗାଡେନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ପିତ୍ରନ୍ ଅଡ଼େଙ୍ଗା ଜିରେନ୍ ଗାମ୍ଲେ ସିପ୍ପାୟଞ୍ଜି ୟୋଙ୍ୟାଙ୍ଲଗୋ ଡେଏଞ୍ଜି ।
௧௮பொழுதுவிடிந்தபின்பு பேதுருவைக்குறித்துக் காவலர்களுக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
19 ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ସନାୟ୍ଡଙନ୍ ଆସନ୍ ଏରୋଦ ରାଜାନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟେଞ୍ଜି, ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ଅଃର୍ରବାଙ୍ଲଜି; ତିଆସନ୍ ଆନିନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍ ସେକ୍କୁଏଞ୍ଜି କି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ରବ୍ବୁବା ଗାମ୍ଲେ ବରେଞ୍ଜି । ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଏରୋଦନ୍ ଜିଉଦା ଡେସାନ୍ ସିଲଡ୍ କାଇସରିଆ ଡେସାନ୍ ଜିର୍ରେ ତେତ୍ତେ ଇୟ୍ଲେ ଡକୋନେ ।
௧௯ஏரோது அவனைத் தேடி, அவன் அங்கு இல்லை என்றபோது, காவல்காரர்களை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயா நாட்டைவிட்டு செசரியா பட்டணத்திற்குப்போய், அங்கே தங்கியிருந்தான்.
20 ତିଆଡିଡ୍ ଏରୋଦ ରାଜାନ୍ ସୋର ଡେସାନ୍ ଡ ସିଦୋନ ଡେସାନ୍ ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ମାଡ୍ଡ ବରାବେନ୍, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଏକ୍କାନ୍ ଏମ୍ମେଡାଲନ୍ ଏରୋଦ ରାଜାନ୍ ଆମଙ୍ ଇୟ୍ଲାଜି କି ରାଜାସିଙନ୍ ଆକ୍ରାବ୍ବାଡ଼ାତନେନ୍ ଆ ମନ୍ରା ବ୍ଲାସ୍ତନ୍ଆଡଙ୍ ଆଡନେଗଡଞ୍ଜି ଇୟ୍ଲାୟ୍ ଏମ୍ମେଏଜି; ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜି ମାୟ୍ମାୟ୍ନେନ୍ ଆସନ୍ ରାଜାନ୍ ଆମଙ୍ କଡାଡ଼ିନେବାନ୍ ଇୟେଞ୍ଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଏରୋଦ ରାଜାନ୍ ଆ ଡେସା ସିଲଡ୍ ଜନୋମ୍ଜୋମଞ୍ଜି ସୋର ଡେସାନ୍ ଡ ସିଦୋନ ଡେସାନ୍ ପାଙେଞ୍ଜି ।
௨0அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாக இருந்தான். தங்களுடைய தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கி, அவன் மூலமாக சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
21 ବଡିନ୍ନା ଏରୋଦ ରାଜାନ୍ ରାଜାକାବନ୍ ରଲନ୍ କି ରାଜା ତରଙ୍କୁମ୍ଲୋଙନ୍ ତଙ୍କୁମ୍ଡାଲେ ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ ଅବୟ୍ ବାସଣନ୍ ତିୟେନ୍;
௨௧குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜ உடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
22 ସିଲତ୍ତେ ମନ୍ରାଞ୍ଜି ବାବ୍ବାବ୍ଲେ ବର୍ରଞ୍ଜି, “କେନ୍ଆତେ ତ ଇସ୍ୱରନ୍ ଆ ସର୍ରଙ୍, ମନ୍ରାନ୍ ଆ ସର୍ରଙ୍ ତଡ୍ ।”
௨௨அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள்.
23 ଅବ୍ତାଡ଼ନ୍ ପ୍ରବୁନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ ଅବୟ୍ନେ ଏରୋଦନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ତିଡେ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଅଃସେଙ୍କେଲୋ, ତିଆସନ୍ ଆନିନ୍ ବୋବ୍ବୋଡେନ୍ କି ରବୁଏନ୍ ।
௨௩அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.
24 ଇସ୍ୱରନ୍ ଆ ବର୍ନେ ଗୋଗୋୟ୍ଲେ ପାଙେନ୍ କି ସମ୍ପରାନ୍ ତୁଙାଜେନ୍ ।
௨௪தேவவசனம் வளர்ந்து பெருகியது.
25 ତିକ୍କି, ସାଓଲନ୍ ଡ ବର୍ନବାନ୍ ସେବା କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ସାଡେଞ୍ଜି କି ମାର୍କ ଗାମ୍ଲେ ଆରୋଡ୍ଡେତେଞ୍ଜି ଜନନ୍ ସରିନ୍ ଆନିଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍ ସିଲଡ୍ ୟର୍ରଞ୍ଜି ।
௨௫பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை முடித்தபின்பு மாற்கு என்னும் மறுபெயர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.