< ୨ ତେସଲନିକି 1 >
1 ପାଓଲନ୍, ସିଲାନ୍ ଡ ତିମତିନ୍ ଆପେୟ୍ ଇସ୍ୱରନ୍ ଡ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ମଣ୍ଡଡ଼ି ତେସଲନିକି ଗଡ଼ାନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆମଙ୍ ସିଟିନ୍ ଇଡ୍ଲେ ଆପ୍ପାୟ୍ତଜି ।
௧பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
2 ଆପେୟ୍ ଇସ୍ୱରନ୍ ଡ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ସନାୟୁମନ୍ ଡ ସନୟୁନ୍ ଅମଙ୍ବେନ୍ ଅଡ଼ୋଆୟ୍ତୋ ।
௨நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 ଏ ବୋଞାଙ୍ଜି, ତନାନ୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ଆଏଡ଼ର୍ ଇନ୍ଲେନ୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଏସେଙ୍କେତାୟ୍, କେନ୍ଆତେ କାବ୍ବାଡ଼ାଲେନ୍, ତିଆସନ୍ ଇନ୍ଲେନ୍ କେନ୍ଆତେ ଏଲୁମ୍ତାୟ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଡର୍ନେବେନ୍ ଗୋଗୋୟ୍ଲେ ପାଙ୍ତେ ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ତର୍ଡମ୍ ଜବ୍ର ଏଲ୍ଡୁଙ୍ୟମ୍ତେ ।
௩சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது.
4 ଆମ୍ୱେଞ୍ଜି ଡିଅଙ୍ଗା ଜାକିଁୟ୍ ଡନଣ୍ଡାୟନ୍, କନେଞନ୍, ତନିଡନ୍ ଏଞାଙେନ୍ ଜନଙ୍ଡେନ୍ ସନଏବେନ୍ ଡ ଡର୍ନେବେନ୍ ଗିୟ୍ଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ମଣ୍ଡଡ଼ିରେଙ୍ ବର୍ନେବେଞ୍ଜି ଇୟ୍ତେ ଅବ୍ସୋଡ଼ାଲନ୍ ଏବର୍ନାୟ୍ ।
௪நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
5 ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଆସନ୍ କେନ୍ ଏନ୍ନେଲେ ଡନଣ୍ଡାୟନ୍ ଏଞ୍ରାଙ୍ତେନ୍, ତି ଆ ରାଜ୍ୟ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଜିଞ୍ଜିନ୍ ଗାମ୍ଲେ କେନ୍ଆତେ ଅବୟ୍ ଅରମ୍ମଡନ୍, ଆରି ଇସ୍ୱରନ୍ ଆ ବିସାର ନିୟ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ।
௫நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது.
6 ଆନାଜି ନମିଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ସତିଡ୍ସମୟ୍ ଏମ୍ମେତବେଞ୍ଜି, ଇସ୍ୱରନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ସତିଡ୍ସମୟ୍ ଏମ୍ମେତଜି ।
௬உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே.
7 ପ୍ରବୁ ଜିସୁନ୍ ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ବୋର୍ସାଡମନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ଜି ସରିନ୍ ଆଡୁଡୁତୋଡନ୍ ବୟନ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ଗିୟ୍ତାତେ, ନମି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଡ୍ରଣ୍ଡାୟ୍ତବେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ଆନିନ୍ ତିଆଡିଡ୍ ଇୟ୍ତାୟ୍ ଡଣ୍ଡାୟେଜି, ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଡନଣ୍ଡାୟନ୍ ଏଞ୍ରାଙ୍ତେନ୍ ତିଆଡିଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନ୍ଲେନ୍ ସରିନ୍ ଲରୋଲୋନେନ୍ ଇୟ୍ତାୟ୍ ତିୟ୍ବେନ୍, କେନ୍ଆତେ ମା ଇସ୍ୱରନ୍ ଆଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙ୍ ମନଙ୍ ।
௭தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு,
8 ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଅଃଜ୍ଜନାଏଜି, ଆରି ପ୍ରବୁ ଜିସୁଲେନ୍ ଆ ମନଙ୍ବର୍ ଅଃମ୍ମାନ୍ନେଏଜି, ତିଆଡିଡ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆଡୁଡୁତୋଡନ୍ ବାତ୍ତେ ଇୟ୍ତାୟ୍ ପବ୍ରଡେଜି ।
௮கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
9 ତି ଆ ଡିନ୍ନା ଆନିନ୍ ଆ ବୟ୍ଲେମରଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଅନବ୍ଗୁଗୁପେମେଙ୍ନେନ୍ ଆସନ୍ ଆରି ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଆମଙନ୍ ଡର୍ରଞ୍ଜି ଆନିଞ୍ଜି ଅମ୍ମେଲେ ସରାନ୍ନିଡାଗୋ ଏମ୍ମେନେନ୍ ଆସନ୍ ଇୟ୍ତାୟ୍; କେନ୍ ଆନିଞ୍ଜି ସରିନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ଏମାୟ୍ତନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ସାକିବର୍ଲେନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଏଡର୍ତନେ । (aiōnios )
௯அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும்,
10 ଆଜାଡ଼ିଡମ୍ ତି ଆ ମନ୍ରାଜି ପ୍ରବୁନ୍ ଆ ମୁକ୍କାବା ସିଲଡ୍ ଆରି ବରନ୍ତଙ୍ଡାନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ସିଲଡ୍ ସବ୍ଙାୟ୍ଡାଲନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ପନବ୍ରଡ୍ ଞାଙ୍ତଜି ।
௧0அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
11 ତିଆସନ୍ ଇସ୍ୱରଲେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅନୋଡ୍ଡେନ୍ ଆସନ୍ ଜିଞ୍ଜିନ୍ ଗାମ୍ଲେ ଡନିଡିନ୍ ଆସନ୍, ଆରି ଅଡ଼୍କୋ ମନଙ୍ ଅନିଃୟମନ୍ ଡ ଡର୍ନେ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ବୋର୍ସାନ୍ ବାତ୍ତେ ଲନୁମନ୍ ଆସନ୍ ନିୟ୍ ଇନ୍ଲେନ୍ ଆଏଡ଼ର୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ଏପାର୍ତନାତନାୟ୍ ।
௧௧ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு;
12 ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଇସ୍ୱରଲେନ୍ ଡ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ସନାୟୁମ୍ ଅମ୍ମେଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଆଞୁମ୍ ଏବ୍ଗୁଗୁତେ ଏବ୍ପେମେଙ୍ତେ, ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ଆମଙନ୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡେତବେନ୍ ।
௧௨நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும், தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.