< ୧ ପିତ୍ର 3 >

1 ତିଅନ୍ତମ୍‌, ଏ ଆସୁଉଂନେବୟ୍‌ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଅୟ୍‌ତବ୍‌ବେନ୍‌ ମାନ୍ନେବା, ଅନ୍ନିଙ୍‌ ଆ ଅୟ୍‌ତବ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଅଃଡ୍ଡର୍ରନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଲବ୍‌ଗଃଡମ୍‌ନେବେନ୍‌ ଗିୟ୍‌ଲେ ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଡର୍ତନେ, ଆମ୍ୱେନ୍‌ କଡ଼ିଙ୍‌ଲେ ସେଡ୍‌ବା, ବପଦ ଓୟ୍‌ଲେ ଇନ୍ନିଙ୍‌ ଏବର୍‌ଡଙ୍‌ନେ ।
அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
2 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ମନଙ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେବେନ୍‌ ଗିୟ୍‍ଲେ ଆନିଞ୍ଜି ଆବ୍‌ୟର୍‌ବୁଡ୍ଡିତଞ୍ଜି ।
போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
3 ଆରି, ଡଅଙନ୍‌ ଆ ତରମ୍‌ତମ୍‌ ଆସନ୍‌ ଏର୍ଜାଡ଼ିକାନ୍‌ ଆ ସାର୍‌ସାରୁ, ସୁନାନ୍‌ ଆ ତନଲ୍‍ତଲ୍‍ ଡ ମନଙ୍‌ରାଡମନ୍‌ ଆ ସିନ୍‌ରି ଆଜନିଜି, କେନ୍‌ଆତେଜି ରନୁରୁନେବେନ୍‌ ଡେଡଙ୍‌ ତଡ୍‌ ।
முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல்,
4 ଆର୍ପାୟ୍‌ ଉଗର୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ସଲନ୍‌ ଆଡ୍ରକୋତନ୍‌ ଲବଡ୍ଡିନ୍‌ ଡ ସନୟୁ ବୁଡ୍ଡିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ମଡ଼ଗାଡମ୍‌, ତିଆତେ ରନୁରୁନେବେନ୍‌ ଡେଏତୋ ।
அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது.
5 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପୁର୍ବାନ୍‌ ଆ ଡିନ୍ନା ବୟ୍‍ଲେବଜଞ୍ଜି ନିୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଆସାଲନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ଅୟ୍‌ତବ୍‌ ଆ ବର୍ନେ ମାନ୍ନେଲେ ଡକୋଲଞ୍ଜି ।
இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
6 ତିଅନ୍ତମ୍‌ ସାରାନ୍‌ ନିୟ୍‌ ଅବ୍ରାମନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେଲେ ଡକୋଡାଲନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ପ୍ରବୁ ଗାମ୍‌ଲେ ଓଡ୍ଡେଏନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ସାରାନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ିଅନ୍‌ଜି, ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ମନଙ୍‌ ଏଞଣ୍ଡ୍ରମ୍‌ଲନ୍‌ ଡେନ୍‌, ଇନ୍ନିଙ୍‌ ଅଃବ୍ବତଙ୍‌ବେନ୍‌ ।
அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.
7 ତିଅନ୍ତମ୍‌, ଏ ଆଞାଙ୍‌ବୟ୍‌ନେମର୍‌ଜି, ଡୁକ୍ରିବେଞ୍ଜି ଏର୍‌ବପ୍ପୁଜି ଗାମ୍‌ଲେ ଜନାଡାଲେ ଆନିନ୍‌ ବୟନ୍‌ ମନଙ୍‌ ଅଲ୍‌ଞଙ୍‌ଞଙ୍‌ଲେ ମାୟ୍‌ଲନ୍‌ ଡକୋନାବା, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅସ୍ରାକ୍କେ ଏଅମ୍ମେଡଙ୍‌, ଆନିନ୍‌ ନିୟ୍‌ ଆମନ୍‌ ସରିନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଅନମେଙ୍‌ଡାଗୋ ଆ ତନିୟ୍‌ତିୟ୍‌ ଏଞାଙ୍‌ତେ; ଆନିନ୍‌ ବୟନ୍‌ ମନଙ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ଲନ୍‌ ଡେନ୍‌, ପାର୍ତନାଲୋଙନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଡନଙ୍‌ଡଙ୍‌ଡାଗୋ ଅଃଡ୍ଡେବେନ୍‌ ।
அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்.
8 ଆସନୁଜ୍ଜେଇଂ କେନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ତବେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ବେନ୍‌ ଆବମନ୍ନନ୍‌ ଏମ୍ମେନାବା, ସୁକ୍କେ ଡୁକ୍କେ ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ମାୟ୍‌ମାୟ୍‌ଲନ୍‌ ଡକୋନାବା, ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ଡୁଙ୍‌ୟମ୍‌ବା, ସୟୁ ଉଗରନ୍‌ ଡ ଲବ୍‌ଗଡ୍‌ ବୁଡ୍ଡିଲନ୍‌ ଡକୋନାବା ।
மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து,
9 ଆନ୍ନିଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଏର୍‌ମନଙ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ଲବେନ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତୁଲଙ୍‌ଲେ ଏର୍‌ମନଙ୍‌ ଏଞଣ୍ଡ୍ରମ୍‌ଡଙେ, ଆନ୍ନିଙ୍‌ ସୟ୍‌ପଲବେନ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଏସୟ୍‌ପଡଙ୍‌; ଆର୍ପାୟ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆସିର୍ବାଦବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କେନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲବେନ୍‌, ତିଆସନ୍‌ କେନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଏଲୁମେନ୍‌ ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସିର୍ବାଦନ୍‌ ଏଞାଙ୍‌ତେ ।
தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.
10 ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌, “ଆନା ସୁକ୍କ ଡକୋନେନ୍‌ ସାୟ୍‌ତେ, ଆରି ମନଙ୍‌ ଡିନ୍ନାନ୍‌ ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ସାୟ୍‌ତେ, ଆନିନ୍‌ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ ବର୍ନେଜି ବର୍‌ଡଙ୍‌ନେ ତଡ୍‌, ଆରି ପାତ୍ୟାନ୍‌ ବର୍‌ଡଙ୍‌ନେ ତଡ୍‌ ।
௧0ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
11 ଆନିନ୍‌ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍‌ଡଙେ ତଡ୍‌, ଆନିନ୍‌ ସମ୍ପରା ଉଗରନ୍‌ ବାତ୍ତେ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମେତୋ ।
௧௧தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும்.
12 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଡର୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଗିୟ୍‌ତଜି, ଆରି ଆନିଞ୍ଜି ପାର୍ତନାଲଞ୍ଜି ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ତେ, ବନ୍‌ଡ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଆର୍‌ଲୁମ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ପ୍ରବୁନ୍‌ ସଙ୍ଗତ୍ତାତଜି ।”
௧௨கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”
13 ଆରି ଆମ୍ୱେନ୍‌ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲନୁମନ୍‌ ଆସନ୍‌ ଅବ୍‌ନୁୟୁବ୍‌ଲନ୍‌ ଏଡକୋଲନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନା ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଡଣ୍ଡାୟ୍‌ବେନ୍‌?
௧௩நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
14 ଆରି ଡରମ୍ମଗଡନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଡନଣ୍ଡାୟନ୍‌ ଏଞାଙେନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସିର୍ବାଦନ୍‌ ଏଞାଙ୍‌ତେ; ଆନିଞ୍ଜି ବବ୍‍ତଙ୍‍ଲବେଞ୍ଜି ଡେନ୍‌, ବତଙ୍‌ଡଙ୍‌ବେନ୍‌ କି କୋଲବଲାୟ୍‍ଲେ ଡେଡଙ୍‌ବେନ୍‌ ତଡ୍‌ ।
௧௪நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;
15 ବନ୍‌ଡ ସମ୍ପରା ଉଗର୍‌ବେନ୍‌ ବାତ୍ତେ କ୍ରିସ୍ଟନ୍‌ଆଡଙ୍‌ ପ୍ରବୁ ଗାମ୍‌ଲେ ମାନ୍ନେବା; ଅରାସାନେବେନ୍‌ ଇନି ଡକୋ ଗାମ୍‌ଲେ ଆନ୍ନିଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ସେକ୍କୁଲବେନ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜନାଲଙନ୍‌ ଆସନ୍‌ ଆଏଡ଼ର୍‌ ଅବ୍‌ଜାଡାଲନ୍‌ ଡକୋନାବା ।
௧௫கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்.
16 ବନ୍‌ଡ ଲବ୍‌ଗଡ୍‌ ବୁଡ୍ଡିଲନ୍‌, ବନ୍ତଙନ୍‌ ବାତ୍ତେ ଡ ମନଙ୍‌ ବିବେକନ୍‌ ବାତ୍ତେ ଜାଲଙ୍‍ବା, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙ୍‌ଲେ ମନଙ୍‌ ଏଞଣ୍ଡ୍ରମ୍‌ତନେନ୍‌ ଆସନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରାଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ କାଜ୍ଜାନ୍‌ ଅବ୍‌ଡୋସାତବେଞ୍ଜି ଆନିଞ୍ଜି ଗରୟ୍‍ମଡ୍‌ତଜି ।
௧௬கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள்.
17 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍‌ଲେ ପରାନ୍‌ଡଣ୍ଡନ୍‌ ଆଡ୍ରେତବନ୍‌ ସିଲଡ୍‌, ଆର୍ପାୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ଡକୋଏନ୍‌ ଡେନ୍‌, ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ଲେ ପରାନ୍‌ଡଣ୍ଡନ୍‌ ଆଡ୍ରେତବନ୍‌ ମନଙ୍‌ ।
௧௭தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும்.
18 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଅନୋରୋଙନ୍‌ ଆସନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ନିୟ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ଏର୍‌ଡରମ୍ମମରଞ୍ଜି ଆ ଇର୍ସେ ଆସନ୍‌ ବତର ରବୁଏନ୍‌ । ଆନିନ୍‌ ଜେଲୁ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ରବୁଏନ୍‌, ବନ୍‌ଡ ପୁରାଡ଼ାଲୋଙନ୍‌ ୟର୍ମେଙ୍‌ଲେ ଡୋଲନ୍‌ ।
௧௮ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
19 ତେତ୍ତେ ନିୟ୍‌ ଆନିନ୍‌ ଆବଣ୍ଡି ପୁରାଡ଼ାଞ୍ଜି ଆମଙ୍‌ ଜିର୍ରେ ଇୟ୍‌ଲେ ଅପ୍ପୁଙ୍‌ବରେ ।
௧௯அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார்.
20 ପୁର୍ବାନ୍‌ ନୋଅନ୍‌ ଡୋଙ୍ଗାନ୍‌ ଆତ୍ରୁବେନ୍‌ ଆ ଡିନ୍ନା ଇସ୍ୱରନ୍‌ ଗୋଗୋୟ୍‌ ସନଏନ୍‌ ବାତ୍ତେ ଜଗେଲେ ଡକୋଲନ୍‌, ତି ଆ ଡିନ୍ନା ତି ଆ ପୁରାଡ଼ାମର୍‌ଜି ପେଲ୍ଲାଲଞ୍ଜି । ତି ଆ ଡୋଙ୍ଗାଲୋଙ୍‌ ଅସୋୟ୍‌ ମନ୍‌ରା ଗନ୍‌ଲଞ୍ଜି, ଆଟଜଣ ତୁମ୍‌ ଡାଆଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ଅମେଙେଞ୍ଜି ।
௨0அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள்.
21 ତିଆତେ ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଅନୁରନ୍‌ ଏଞ୍ରାଙ୍‌ତେନ୍‌ ଆ ତବ୍ବୁବ୍‌ଡା ଅନ୍ତମ୍‌, କେନ୍‌ ଆ ତବ୍ବୁବ୍‌ଡା ଡଅଙନ୍‌ ଆଡିଲ୍‍ ଅନବ୍‌ତତ୍ତଡନ୍‌ ଆସନ୍‌ ତଡ୍‌, ଆର୍ପାୟ୍‌ ମନଙ୍‌ ବିବେକନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ପାର୍ତନାନେନ୍‌ ଡ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ୟନର୍ମେଙ୍‌ ବାତ୍ତେ ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଅନୁରନ୍‌ ଏଞାଙ୍‌ତେ ।
௨௧அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
22 ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ରୁଆଙନ୍‌ ଜିର୍ରେ ଇସ୍ୱରନ୍‌ ଆର୍ଜଡ଼ୋମ୍‌ସିଗଡ୍‌ ଆତଙ୍କୁମ୍‌ ଡକୋତନ୍‌, ଆରି ରୁଆଙ୍‌ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି, ରନପ୍ତିନ୍‌ ଡ ବୋର୍ସାନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେଲେ ଡକୋତଞ୍ଜି ।
௨௨அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

< ୧ ପିତ୍ର 3 >

A Dove is Sent Forth from the Ark
A Dove is Sent Forth from the Ark