< ୧ କରନ୍ତି 2 >

1 ଏ ବୋଞାଙ୍‌ଜି, ତନାନ୍‌ଜି ଞେନ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ ଇୟ୍‌ଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେଜି ଇୟ୍‌ଲାୟ୍‌ ଅପ୍ପୁଙ୍‌ବର୍ନାଞନ୍‌ ଆଡିଡ୍‌ ବୁଡ୍ଡିଞେନ୍‌ ବାତ୍ତେ କି ତମୟ୍‌ବରନ୍‌ ବାତ୍ତେ ଞେନ୍‌ ଞନଙନ୍‌ ଅଃତ୍ତିୟ୍‌ଲାୟ୍‌ ।
சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
2 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ ଡରକୋଲନାଞନ୍‌ ଆଡିଡ୍‌, ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ବର୍ନେ ଡ ଆନିନ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଆର୍ରବୁଏନ୍‌ ଆ ବର୍ନେ ତୁମ୍‌ ଜନାଇଁୟ୍‌ତୋ, ଆରି ଅନ୍ନିଙ୍‌ ଆ ବର୍ନେ ଜନାଡଙିୟ୍‍ ତଡ୍‌ ଗାମ୍‌ଲାୟ୍‌ ।
நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
3 ତି ଆଡିଡ୍‌ ଞେନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ବୋର୍ସା ତଡ୍‌, ଆରି ବନ୍ତଙନ୍‌, ତନକରନ୍‌ ବାତ୍ତେ ଞେନ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ ଡକୋଲନାୟ୍‌ ।
அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன்.
4 ଞନଙ୍‌ଞେନ୍‌ ଡ ଅନପ୍ପୁଙ୍‌ବର୍‌ଞେନ୍‌ ଗିଆନନ୍‌ ଡ ତମୟ୍‌ବରନ୍‌ ବାତ୍ତେ ତଡ୍‌, ଆର୍ପାୟ୍‌, ଞେନ୍‌ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବୋର୍ସା ବାତ୍ତେ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ଲାୟ୍‌ ।
உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
5 ତିଆସନ୍‌, ଡର୍ନେବେନ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଆ ବୁଡ୍ଡି ବାତ୍ତେ ଏର୍‌ତନମ୍ମିଜନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବୋର୍ସା ବାତ୍ତେ ତନମ୍ମିଜନ୍‌ ଡେଏନ୍‌ ।
என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.
6 ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଆମୟଙ୍‌ମରଞ୍ଜି ଆମଙ୍‌ ବୁଡ୍ଡିନ୍‌ ବାତ୍ତେ ବର୍ନେନ୍‌ ଏବର୍ତନାୟ୍‌, ବନ୍‌ଡ ତିଆତେ କେନ୍‌ ଆ ଜୁଗଲୋଙ୍‌ ଆ ବୁଡ୍ଡି ତଡ୍‌, କି କେନ୍‌ ଆ ଜୁଗଲୋଙ୍‌ ଆସ୍ରେଏଃତେଞ୍ଜି ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମରଞ୍ଜି ଆ ବୁଡ୍ଡି ତଡ୍‌ । (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
7 ଆର୍ପାୟ୍‌, ଅବ୍‌ସସଲେ ଆଡକ୍କୋନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବୁଡ୍ଡି ଆ ବର୍ନେ ଇନ୍‌ଲେନ୍‌ ଏବର୍ତନାୟ୍‌, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅନବ୍‌ଗୁଗୁ ପନେମେଙନ୍‌ ଆସନ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଗଡେଲେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ତି ଆସସନ୍‌ ଆ ବୁଡ୍ଡି ସେଡାଲେ ଡକ୍କୋଏନ୍‌ । (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
8 ପୁର୍ତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆନ୍ନିଙ୍‌ ତି ଆ ବୁଡ୍ଡି ଜନାଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ତିଆତେ ଜନାଏଞ୍ଜି ନଙ୍‌, ଗନୁଗୁ ପନେମେଙ୍‌ ପ୍ରବୁନ୍‌ଆଡଙ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଅଃର୍ରବ୍ବୁଏଜି ବନ୍‌ । (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
9 ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌, “ଅମଡନ୍‌ ଅଙ୍ଗାତେ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଗିଜେ, ଅଲୁଡନ୍‌ ଅଙ୍ଗାତେ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଅମ୍‌ଡଙେ, ଆରି ଇନିଜି ଗଡେଲ୍‌ତେ ଗାମ୍‌ଲେ ମନ୍‌ରାନ୍‌ ଆଙ୍ଗିୟ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଇୟମେ, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେ ଇସ୍ୱରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଡ୍ରୁଙ୍‌ୟମ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଆସନ୍‌ ତୁବ୍‌ଲେ ଡକ୍କୋଏନ୍‌ ।”
எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;
10 ବନ୍‌ଡ, ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ାନ୍‌ ବାତ୍ତେ ତି ଆସସନ୍‌ ଆ ବର୍ନେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ ଅବ୍‌ଜନାଲଙ୍‌ଲନ୍‌, ତିଆସନ୍‌ ତି ଆ ପୁରାଡ଼ା ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି, ଆରି ଇସ୍ୱରନ୍‌ ଆସନସବର୍‌ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ସାୟ୍‌ଡଙ୍‌ତେ ।
௧0நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
11 ମନ୍‌ରାନ୍‌ ଆ ଗନବ୍‌ଡେଲ୍‌ବର୍‌ଜି, ମନ୍‌ରାନ୍‌ ଆ ଅମ୍ମ ଆଡ୍ରକୋତନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ତୁମ୍‌ ଜନାତେ, ଆନ୍ନିଙ୍‌ ଆରି ଜନାଲେ ଅଃର୍ରପ୍ତିଏ; ତିଅନ୍ତମ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ତୁମ୍‌ ଜନାତେ, ଆନ୍ନିଙ୍‌ ଆରି ଜନାଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
௧௧மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
12 ଇନ୍‌ଲେଞ୍ଜି ଜଗତନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଅଃଞାଙ୍‌ଲବୋ, ଇସ୍ୱରନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ସାୟୁମ୍‌ଡାଲେ ଆତ୍ରିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ଆ ବର୍ନେଜି ରପ୍ତି ଜନନାନ୍‌ ଆସନ୍‌, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଞାଙ୍‌ଲବୋ ।
௧௨நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம்.
13 ତିଆସନ୍‌ ପୁରାଡ଼ାମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଆଜାଡ଼ିବରନ୍‌ ଆବର୍ତନ୍‌ବନ୍‍ ଆଡିଡ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଜଗତନ୍‌ ଆ ବୁଡ୍ଡି ବାତ୍ତେ ବର୍ନେନ୍‌ ଅଃବ୍ବର୍ନେବୋ; ଆର୍ପାୟ୍‌, ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବର୍ନେଜି ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବର୍ନେ ବାତ୍ତେ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ତବୋ ।
௧௩அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
14 ବନ୍‌ଡ ଜଗତନ୍‌ ଆ ତରମ୍‌ତମ୍‌ଲୋଙ୍‌ ଆଡ୍ରକୋତନ୍‌ ଆ ମନ୍‌ରା ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଆ ବର୍ନେଜି ଅଃଜ୍ଜାଏ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଅଃଗନ୍‌ଲୁଡେ, ଆରି ତିଆତେଜି ଆନିନ୍‌ ଜନାଲେ ଅଃର୍ରପ୍ତିଏ, ତିଆସନ୍‌ ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବର୍ନେଜି ଗାମ୍‌ଲେ ବର୍ନେନ୍‌ ଡେତେ ।
௧௪ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.
15 ପୁରାଡ଼ାଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତନ୍‌ ଆ ମନ୍‌ରା ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେ ସେକ୍କୁତେ, ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅଃସେକ୍କୁଏଜି ।
௧௫ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
16 ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌, “ଇସ୍ୱରନ୍‌ ଆନିଃୟମ୍‌ ଆନା ଜନାଲେ ରପ୍ତିଏ? ଆନା ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଞଙ୍‌ଞଙ୍‌ଲେ ରପ୍ତିଏ?” ବନ୍‌ଡ ଇନ୍‌ଲେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ମନ୍ନ ଞାଙ୍‌ଲବୋ ।
௧௬“கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

< ୧ କରନ୍ତି 2 >