< ୧ କରନ୍ତି 11 >

1 ଞେନ୍‌ ଏଙ୍ଗାଲେ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍‌ତାୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଏତ୍ତେଲେ ଞେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଲୁମ୍‌ବା ।
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள்.
2 ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ସେଙ୍କେତବେନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଡିତାନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଏମନ୍ନେତିଁୟ୍‌, ଆରି ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଞନଙନ୍‌ ତରିୟ୍‍ଲବେନ୍‌ ଆ ଞନଙ୍‌ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଏଞଣ୍ଡ୍ରମ୍‌ତନ୍‌ ।
சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன்.
3 କେନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାବେନ୍‌ତୋ, କ୍ରିସ୍ଟନ୍‌ ଡିଲେ ଓବ୍ବାମରନ୍‌ ଆବବ୍‌ ଅନ୍ତମ୍‌, ଅୟ୍‌ତବନ୍‌ ଡୁକ୍ରିନ୍‌ ଆବବ୍‌ ଅନ୍ତମ୍‌, ଆରି ଇସ୍ୱରନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆବବ୍‌ ଅନ୍ତମ୍‌ ।
ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
4 ତିଆସନ୍‌, ଅଙ୍ଗା ଓବ୍ବାମର୍‌ ଆବବନ୍‌ ୟୁମ୍‍ରାମ୍‍ଡାଲନ୍‍ ପାର୍ତନାତନ୍‌ ଇଜ୍ଜାନ୍‌ଡେନ୍‌ ପୁର୍ବାଃତେବରନ୍‌ ବର୍ତନେ ଆନିନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ଆଡଙ୍‌ ଅଲ୍ଲଗନ୍‌ଡ୍ରୟ୍‌ ଅମ୍ମେତେ ।
ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான்.
5 ଆରି, ଅଙ୍ଗା ଆଇମର୍‌ ଆବବନ୍‌ ଏର୍‍ୟୁମ୍‍ରାମ୍‍ନେନ୍‌ ପାର୍ତନାତନ୍‌ ଇଜ୍ଜାନ୍‌ଡେନ୍‌ ପୁର୍ବାଃତେବରନ୍‌ ବର୍ତନେ, ଆନିନ୍‌ ଆ ଅୟ୍‌ତବନ୍‌ଆଡଙ୍‌ ଅଲ୍ଲଗନ୍‌ଡ୍ରୟ୍‌ ଅମ୍ମେତେ, ତି ଆଇମର୍‌ ଆଡାଗଡ଼ିବବନ୍‌ ଆଇମର୍‌ ଅନ୍ତମ୍‌ ।
ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே.
6 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆଇମରନ୍‌ ଆବବନ୍‌ ଅଃୟୁମ୍‍ରାମ୍‍ଲନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଆ ଉଉନ୍‌ ନିୟ୍‌ ଗଡ୍‍ନେତୋ, ବନ୍‌ଡ ଗର୍ରେଡୁନ୍‌ ଡ ଅବ୍‌ଡାଗଡ଼ିବବ୍‌ନେନ୍‌ ଆଇମରନ୍‌ ଆସନ୍‌ ଗରନ୍‌ରଜନ୍‌, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଆବବନ୍‌ ୟୁମ୍‍ରାମ୍‍ନେତୋ ।
பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
7 ଓବ୍ବାମରନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ମୁକ୍କା ଅନ୍ତମ୍‌, ଆରି ଆନିନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଡେଏନ୍‌, ତିଆସନ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ୟୁମ୍‌ରାମ୍‌ଡଙ୍‌ନେ ତଡ୍‌; ବନ୍‌ଡ ଆଇମରନ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍‌ ଅନ୍ତମ୍‌ ।
ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள்.
8 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆଇମରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ଅଃଗଡେଲ୍ଲୋ, ବନ୍‌ଡ ଓବ୍ବାମରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଆଇମରନ୍‌ ଗଡେଲେନ୍‌ ।
ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள்.
9 ଆରି ଆଇମରନ୍‌ ଆସନ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ଅଃଗଡେଲ୍ଲୋ, ବନ୍‌ଡ ଓବ୍ବାମରନ୍‌ ଆସନ୍‌ ଆଇମରନ୍‌ ଗଡେଲେନ୍‌ ।
ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள்.
10 ତିଆସନ୍‌, ରୁଆଙ୍‌ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ଆସନ୍‌, ଆଇମରଞ୍ଜି ୟୁମ୍‍ରାମ୍‍ବବ୍‌ନେତଜି ।
௧0ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
11 ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆମଙ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ସିଲଡ୍‌ ଆଇମରନ୍‌ ଆନ୍ନା ତଡ୍‌, ଆରି ଆଇମରନ୍‌ ସିଲଡ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ଆନ୍ନା ତଡ୍‌ ।
௧௧ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை.
12 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଆଇମରନ୍‌ ଗନଡ଼େନ୍‌ ଡେଏନ୍‌, ଆରି ତି ଆଇମରନ୍‌, ଓବ୍ବାସିୟ୍‌ କୋଡେନ୍‌; ବନ୍‌ଡ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଗଡେଲେନ୍‌ ।
௧௨பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது.
13 ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ଇୟମ୍‌ବା, ଅବୟ୍‌ ଆଇମରନ୍‌ ଏର୍‍ୟୁମ୍‍ରାମ୍‍ବବ୍‌ନେନ୍‍ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ପାର୍ତନାଲନ୍‌ ଡେନ୍‌, ମନଙ୍‌ ଡେଏ ପଙ୍‌?
௧௩பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
14 ଓବ୍ବାମରନ୍‌ ଉଉନ୍‌ ତଲ୍ଲନ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ ଆସନ୍‌ ଗରନ୍‌ରଜନ୍‌, କେନ୍‌ ଆ ବର୍ନେ ଆମ୍ୱେଞ୍ଜି ଞନଙନ୍‌ ଏଃଞାଙ୍‌ଲୋ ପଙ୍‌?
௧௪ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும்,
15 ବନ୍‌ଡ ଆଇମରନ୍‌ ଉଉନ୍‌ ତଲ୍ଲନ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ ଆସନ୍‌ ତିଆତେ ଗନୁଗୁ ପନେମେଙ୍‌ ଡେତେ, ଡେଙ୍ଗା ଉଉନ୍‌ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ଅବୟ୍‌ ତରମ୍‌ତମନ୍‌ ।
௧௫பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
16 ବନ୍‌ଡ କେନ୍‌ ଆ ବର୍ନେଲୋଙ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଅଲ୍‍ବାଡ୍ଡବରନ୍‍ ଆସନ୍‌ ସାଜେନ୍‌ ଡେନ୍‌, କେନ୍‌ଆତେ ଆନିନ୍‌ ଜନାଏତୋ, ଅମଙ୍‌ଲେନ୍‌ କେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅନୋକ୍କାନ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌, ଆରି ଇସ୍ୱରନ୍‌ ଆ ମଣ୍ଡଡ଼ିଲୋଙ୍‌ କେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅନୋକ୍କାନ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌ ।
௧௬ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.
17 ଗିର୍ଜାନେନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଏରୁକ୍କୁତନ୍‌, ବନ୍‌ଡ ତେତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଏର୍‌ଲନୁମନ୍‌ ଏର୍‌ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ଏଲୁମ୍‌ତେ; ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃସେଙ୍କେବେନ୍‌, ଆର୍ପାୟ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେଜି ବର୍ତବେନ୍‌ ।
௧௭உங்களைப் புகழாமல் இந்த விஷயத்தைக்குறித்து உங்களுக்குக் கட்டளைக் கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்குரியதாக இல்லாமல், தீமைக்குரியதாக இருக்கிறதே.
18 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‍ମା ସିଲଡ୍‌ ଞେନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ଲାୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ରନୁକ୍କୁସିଙନ୍‌ ଆବରୁକ୍କୁନ୍‌ ଆଡ୍ରେତବନ୍‌ ଆଡିଡ୍‌ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ସିଲଡ୍‌ ପନାଲ୍ଲାଙ୍‌ବରନ୍‌ ଡୁଙ୍‌ତନାୟ୍‌, କେନ୍‌ଆତେ ଆଜାଡ଼ିନ୍‌ ଗାମ୍‌ଲେ ଞେନ୍‌ ଅଜିଡ୍‌ ଡର୍ତନାୟ୍‍ ।
௧௮முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
19 ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ସିଲଡ୍‌ ପନାଲ୍ଲାଙନ୍‌ ଡୁଙ୍‌ଲନାୟ୍‌ ଡେନ୍‌, ମନାଲ୍‌ମାଲନ୍‌ ସଏଲେ ଆଜ୍ରିନୟ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଡୁଙ୍‌ତନାଜି ।
௧௯உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
20 ଅଙ୍ଗାଆଡିଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଏରୁକ୍କୁତନ୍‌, ତିଆଡିଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ପ୍ରବୁବୋଜନ୍‌ ମାନ୍ନେଲେ ଏଃଲ୍ଲୁମେ ।
௨0நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான்.
21 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପ୍ରବୁବୋଜ ଇଙନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ଜନୋମ୍‌ଜୋମ୍‌ ଜୋମ୍‌ଜୋମନ୍‌ ଆସନ୍‌ ବାଉଲ୍ଲି ଅମ୍ମେତଞ୍ଜି, ତିଆସନ୍‌ ଅବୟ୍‌ନେ ଆଡୋଲେୟ୍‌ ଡକୋତନ୍‌, ଆରି ଅବୟ୍‌ନେ ଆବନ୍ନୁଲ୍‌ ଡକୋତନ୍‌ ।
௨௧இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே.
22 ଗାଗାନେନ୍‌, ଜୋମ୍‌ଜୋମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଅସିଂବେନ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌ ପଙ୍‌? ଇସ୍ୱରନ୍‌ ଆ ମଣ୍ଡଡ଼ି ଆମ୍ୱେନ୍‌ ଏଃମ୍ମାନ୍ନେଏ ପଙ୍‌? ଆମ୍ୱେଞ୍ଜି ଡୋଲେୟ୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଗବ୍‌ରୟ୍‌ମଡ୍‌ତଜି ପଙ୍‌? ଞେନ୍‌ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଇନି ଗାମ୍‌ବେନ୍‌? ଞେନ୍‌ ଇନି ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ସେଙ୍କେବେନ୍‌ ପଙ୍‌? କେନ୍‌ଆତେ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃସେଙ୍କେବେନ୍‌ ।
௨௨சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன்.
23 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଇନିଜି ଞନଙନ୍‌ ଞାଙ୍‌ଲାୟ୍‌, ତିଆତେଜି ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଞଙ୍‍ଞଙ୍‍ଲବେନ୍‍; ପ୍ରବୁ ଜିସୁନ୍‌ ବନେରାମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସନୋରୋପ୍ପାୟନ୍‌ ଆଡ୍ରେଏନ୍‌ ଆ ତଗଲ୍‌,
௨௩நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவென்றால், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
24 ଆନିନ୍‌ ରୁଟିନ୍‌ ଞମ୍‌ଲେ, ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେଡାଲେ ତିଆତେ ରେବ୍‌ଲେ ବର୍ରନେ, “କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ ଡଅଙ୍‌ଞେନ୍‌, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ମନନ୍ନେନ୍‌ ଆସନ୍‌ କେନ୍‌ଆତେ ଲୁମ୍‌ବା ।”
௨௪ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
25 ରୁଟିନ୍‌ ଆଜ୍ରୋମେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌, ଏତ୍ତେଲେମା ଆନିନ୍‌ ଗରାଗାଗିଲ୍ଲନ୍‌ ଞମ୍‌ଲେ ବର୍ରନେ, “କେନ୍‌ ଆ ଗରାଗାଗିଲ୍ଲନ୍‌ ମିଞାମ୍‌ଞେନ୍‌ ବାତ୍ତେ ଆ ଗନବ୍‌ରିନ୍‌ ଆଡ୍ରେଏନ୍‌ ରଙ୍‌ ଅନଗଡନ୍‌, ଡିଅଙ୍ଗା ତର ଆମ୍ୱେନ୍‌ କେନ୍‌ ଗରାଗାଗିଲ୍ଲଲୋଙନ୍‌ ଏଗାତେ, ଡିୟ୍‌ତେ ତର ଡଅଙ୍‌ଞେନ୍‌ ମନନ୍ନେନ୍‌ ଆସନ୍‌ କେନ୍‌ଆତେ ଲୁମ୍‌ବା ।”
௨௫போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
26 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଡିଅଙ୍ଗା ତର ଆମ୍ୱେନ୍‌ କେନ୍‌ ଆ ରୁଟି ଏଜୋମ୍‌ତେ, ଆରି କେନ୍‌ ଗରାଗାଗିଲ୍ଲଲୋଙନ୍‌ ଏଗାତେ, ଡିୟ୍‌ତେ ତର ପ୍ରବୁନ୍‌ ଆଜିର୍ତାଞନ୍‌ ଆ ଡିନ୍ନା ଜାୟ୍‌ ଆ ରନବୁବରନ୍‌ ଏବର୍ତନେ ।
௨௬ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
27 ତିଆସନ୍‌ ଆନା ଏର୍‌ମନାନ୍ନେନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆ ରୁଟି ଜୋମ୍‌ତେ, ଆରି କେନ୍‌ ଆ ଗିଲ୍ଲଲୋଙ୍‌ ଗାତେ, ଆନିନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଡ ଆ ମିଞାମନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଇର୍ସେନ୍‌ ଲୁମ୍‌ତେ ।
௨௭இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான்.
28 ବନ୍‌ଡ ମନ୍‌ରାନ୍‌ ଆନିନ୍‌ଡମ୍‌ ଅଲ୍‌ଡମ୍‌ନେତୋ, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ କେନ୍‌ ଆ ରୁଟି ଜୋମେତୋ, ଆରି କେନ୍‌ ଗରାଗାଗିଲ୍ଲଲୋଙନ୍‌ ଗାଏତୋ ।
௨௮எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும்.
29 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ପ୍ରବୁନ୍‌ ଆ ଡଅଙ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଏର୍‌ଜନନାନ୍‌, ତିଆତେ ଜୋମ୍‌ତେ ଆରି ଗାତେ, ଆନିନ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙ୍‌ତେ ।
௨௯ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான்.
30 କେନ୍‌ ଆସନ୍‌ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଏର୍‌ବପ୍ପୁଜି, ବମ୍ୱମ୍‌ତଞ୍ଜି ଆରି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ରବୁଏଞ୍ଜି ।
௩0இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள்.
31 ଆମ୍ମୁଙ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଅଲ୍‌ଡମ୍‌ଲନ୍‌ବୋ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଅଃଞାଙ୍‍ବୋ ।
௩௧நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம்.
32 ପୁର୍ତିନ୍‌ ବୟନ୍‌ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ପନବ୍‌ରଡନ୍‌ ଅଃଞାଙ୍‍ବୋ, ତିଆସନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ପନ୍‍ସୁଆତିଡାଲେ ପବ୍‌ରଡ୍‌ଲଙ୍‌ତନ୍‌ ।
௩௨நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
33 ତିଆସନ୍‌, ଏ ବୋଞାଙ୍‌ଞେଞ୍ଜି, ତନାନ୍‌ଞେଞ୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ପ୍ରବୁବୋଜନ୍‌ ଜୋମ୍‌ଜୋମନ୍‌ ଆସନ୍‌ ଏରୁକ୍କୁଲନ୍‌ ଆଡିଡ୍‌, ତର୍ଡମ୍‌ ଅଲ୍‍ଜଗେବା ।
௩௩ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
34 ଆମ୍ୱେନ୍‌ ଏର୍ରୁକ୍କୁତନ୍‌ ଆସନ୍‌ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଏଃଞାଙେ, ତିଆସନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଡୋଲେଜେନ୍‌ ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଅସିଙନ୍‌ ଗାଗାଡାଲନ୍‌ ଜିରାୟ୍‌ତୋ, ଞେନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ଡେନ୍‌ ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଇୟ୍‌ତାୟ୍‌ ବର୍ନାୟ୍‌ ।
௩௪நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.

< ୧ କରନ୍ତି 11 >