< 箴言 知恵の泉 15 >
௧சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
2 智慧ある者の舌は知識を善きものとおもはしめ 愚なる者の口はおろかをはく
௨ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
3 ヱホバの目は何處にもありて惡人と善人とを鑒みる
௩யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
4 温柔き舌は生命の樹なり 悖れる舌は霊魂を傷ましむ
௪ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5 愚なる者はその父の訓をかろんず 誡命をまもる者は賢者なり
௫மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6 義者の家には多くの資財あり 惡者の利潤には擾累あり
௬நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
7 智者のくちびるは知識をひろむ 愚なる者の心は定りなし
௭ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
8 惡者の祭物はヱホバに憎まれ 直き人の祈は彼に悦ばる
௮துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9 惡者の道はヱホバに憎まれ 正義をもとむる者は彼に愛せらる
௯துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10 道をはなるる者には嚴しき懲治あり 譴責を惡む者は死ぬべし
௧0வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
11 陰府と沉淪とはヱホバの目の前にあり 况て人の心をや (Sheol )
௧௧பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol )
12 嘲笑者は誡めらるることを好まず また智慧ある者に近づかず
௧௨பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13 心に喜樂あれば顔色よろこばし 心に憂苦あれば氣ふさぐ
௧௩மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14 哲者のこころは知識をたづね 愚なる者の口は愚をくらふ
௧௪புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.
15 艱難者の日はことごとく惡く 心の懽べる者は恒に酒宴にあり
௧௫சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து.
16 すこしの物を有てヱホバを畏るるは多の寳をもちて擾煩あるに愈る
௧௬சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
17 蔬菜をくらひて互に愛するは肥たる牛を食ひて互に恨むるに愈る
௧௭பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
18 憤ほり易きものは爭端をおこし 怒をおそくする者は爭端をとどむ
௧௮கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
19 惰者の道は棘の籬に似たり 直者の途は平坦なり
௧௯சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
20 智慧ある子は父をよろこばせ 愚なる人はその母をかろんず
௨0ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
21 無知なる者は愚なる事をよろこび 哲者はその途を直くす
௨௧மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
22 相議ることあらざれば謀計やぶる 議者おほければ謀計かならず成る
௨௨ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
23 人はその口の答によりて喜樂をう 言語を出して時に適ふはいかに善らずや
௨௩மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
24 智人の途は生命の路にして上へ昇りゆく これ下にあるところの陰府を離れんが爲なり (Sheol )
௨௪கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol )
25 ヱホバはたかぶる者の家をほろぼし 寡婦の地界をさだめたまふ
௨௫அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
26 あしき謀計はヱホバに憎まれ 温柔き言は潔白し
௨௬துன்மார்க்கர்களுடைய நினைவுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
27 不義の利をむさぼる者はその家をわづらはせ 賄賂をにくむ者は活ながらふべし
௨௭பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28 義者の心は答ふべきことを考へ 惡者の口は惡を吐く
௨௮நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
29 ヱホバは惡者に遠ざかり 義者の祈祷をききたまふ
௨௯துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
30 目の光は心をよろこばせ 好音信は骨をうるほす
௩0கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
31 生命の誡命をきくところの耳は智慧ある者の中間に駐まる
௩௧வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும்.
32 敎をすつる者は自己の生命をかろんずるなり 懲治をきく者は聰明を得
௩௨புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
33 ヱホバを畏るることは智慧の訓なり 謙遜は尊貴に先だつ
௩௩யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.