< תהילים 15 >
מזמור לדוד יהוה מי יגור באהלך מי ישכן בהר קדשך׃ | 1 |
௧தாவீதின் பாடல். யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?
הולך תמים ופעל צדק ודבר אמת בלבבו׃ | 2 |
௨உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
לא רגל על לשנו לא עשה לרעהו רעה וחרפה לא נשא על קרבו׃ | 3 |
௩அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும், தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
נבזה בעיניו נמאס ואת יראי יהוה יכבד נשבע להרע ולא ימר׃ | 4 |
௪ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.
כספו לא נתן בנשך ושחד על נקי לא לקח עשה אלה לא ימוט לעולם׃ | 5 |
௫தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.