< נחמיה 7 >

וַיְהִ֗י כַּאֲשֶׁ֤ר נִבְנְתָה֙ הַחוֹמָ֔ה וָאַעֲמִ֖יד הַדְּלָת֑וֹת וַיִּפָּֽקְד֛וּ הַשּׁוֹעֲרִ֥ים וְהַמְשֹׁרְרִ֖ים וְהַלְוִיִּֽם׃ 1
மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
וָאֲצַוֶּ֞ה אֶת־חֲנָ֣נִי אָחִ֗י וְאֶת־חֲנַנְיָ֛ה שַׂ֥ר הַבִּירָ֖ה עַל־יְרוּשָׁלִָ֑ם כִּי־הוּא֙ כְּאִ֣ישׁ אֱמֶ֔ת וְיָרֵ֥א אֶת־הָאֱלֹהִ֖ים מֵרַבִּֽים׃ 2
நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
וָאֹמַ֣ר לָהֶ֗ם לֹ֣א יִפָּֽתְח֞וּ שַׁעֲרֵ֤י יְרוּשָׁלִַ֙ם֙ עַד־חֹ֣ם הַשֶּׁ֔מֶשׁ וְעַ֨ד הֵ֥ם עֹמְדִ֛ים יָגִ֥יפוּ הַדְּלָת֖וֹת וֶאֱחֹ֑זוּ וְהַעֲמֵ֗יד מִשְׁמְרוֹת֙ יֹשְׁבֵ֣י יְרוּשָׁלִַ֔ם אִ֚ישׁ בְּמִשְׁמָר֔וֹ וְאִ֖ישׁ נֶ֥גֶד בֵּיתֽוֹ׃ 3
அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
וְהָעִ֞יר רַחֲבַ֤ת יָדַ֙יִם֙ וּגְדוֹלָ֔ה וְהָעָ֥ם מְעַ֖ט בְּתוֹכָ֑הּ וְאֵ֥ין בָּתִּ֖ים בְּנוּיִֽם׃ 4
பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
וַיִּתֵּ֤ן אֱלֹהַי֙ אֶל־לִבִּ֔י וָאֶקְבְּצָ֞ה אֶת־הַחֹרִ֧ים וְאֶת־הַסְּגָנִ֛ים וְאֶת־הָעָ֖ם לְהִתְיַחֵ֑שׂ וָֽאֶמְצָ֗א סֵ֤פֶר הַיַּ֙חַשׂ֙ הָעוֹלִ֣ים בָּרִאשׁוֹנָ֔ה וָאֶמְצָ֖א כָּת֥וּב בּֽוֹ׃ פ 5
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
אֵ֣לֶּה ׀ בְּנֵ֣י הַמְּדִינָ֗ה הָעֹלִים֙ מִשְּׁבִ֣י הַגּוֹלָ֔ה אֲשֶׁ֣ר הֶגְלָ֔ה נְבוּכַדְנֶצַּ֖ר מֶ֣לֶךְ בָּבֶ֑ל וַיָּשׁ֧וּבוּ לִֽירוּשָׁלִַ֛ם וְלִיהוּדָ֖ה אִ֥ישׁ לְעִירֽוֹ׃ 6
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
הַבָּאִ֣ים עִם־זְרֻבָּבֶ֗ל יֵשׁ֡וּעַ נְחֶמְיָ֡ה עֲ֠זַרְיָה רַֽעַמְיָ֨ה נַחֲמָ֜נִי מָרְדֳּכַ֥י בִּלְשָׁ֛ן מִסְפֶּ֥רֶת בִּגְוַ֖י נְח֣וּם בַּעֲנָ֑ה מִסְפַּ֕ר אַנְשֵׁ֖י עַ֥ם יִשְׂרָאֵֽל׃ ס 7
எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
בְּנֵ֣י פַרְעֹ֔שׁ אַלְפַּ֕יִם מֵאָ֖ה וְשִׁבְעִ֥ים וּשְׁנָֽיִם׃ ס 8
பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
בְּנֵ֣י שְׁפַטְיָ֔ה שְׁלֹ֥שׁ מֵא֖וֹת שִׁבְעִ֥ים וּשְׁנָֽיִם׃ ס 9
செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
בְּנֵ֣י אָרַ֔ח שֵׁ֥שׁ מֵא֖וֹת חֲמִשִּׁ֥ים וּשְׁנָֽיִם׃ ס 10
௧0ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
בְּנֵֽי־פַחַ֥ת מוֹאָ֛ב לִבְנֵ֥י יֵשׁ֖וּעַ וְיוֹאָ֑ב אַלְפַּ֕יִם וּשְׁמֹנֶ֥ה מֵא֖וֹת שְׁמֹנָ֥ה עָשָֽׂר׃ ס 11
௧௧யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
בְּנֵ֣י עֵילָ֔ם אֶ֕לֶף מָאתַ֖יִם חֲמִשִּׁ֥ים וְאַרְבָּעָֽה׃ ס 12
௧௨ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
בְּנֵ֣י זַתּ֔וּא שְׁמֹנֶ֥ה מֵא֖וֹת אַרְבָּעִ֥ים וַחֲמִשָּֽׁה׃ ס 13
௧௩சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
בְּנֵ֣י זַכָּ֔י שְׁבַ֥ע מֵא֖וֹת וְשִׁשִּֽׁים׃ ס 14
௧௪சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
בְּנֵ֣י בִנּ֔וּי שֵׁ֥שׁ מֵא֖וֹת אַרְבָּעִ֥ים וּשְׁמֹנָֽה׃ ס 15
௧௫பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
בְּנֵ֣י בֵבָ֔י שֵׁ֥שׁ מֵא֖וֹת עֶשְׂרִ֥ים וּשְׁמֹנָֽה׃ ס 16
௧௬பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
בְּנֵ֣י עַזְגָּ֔ד אַלְפַּ֕יִם שְׁלֹ֥שׁ מֵא֖וֹת עֶשְׂרִ֥ים וּשְׁנָֽיִם׃ ס 17
௧௭அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
בְּנֵי֙ אֲדֹ֣נִיקָ֔ם שֵׁ֥שׁ מֵא֖וֹת שִׁשִּׁ֥ים וְשִׁבְעָֽה׃ ס 18
௧௮அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
בְּנֵ֣י בִגְוָ֔י אַלְפַּ֖יִם שִׁשִּׁ֥ים וְשִׁבְעָֽה׃ ס 19
௧௯பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
בְּנֵ֣י עָדִ֔ין שֵׁ֥שׁ מֵא֖וֹת חֲמִשִּׁ֥ים וַחֲמִשָּֽׁה׃ ס 20
௨0ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
בְּנֵֽי־אָטֵ֥ר לְחִזְקִיָּ֖ה תִּשְׁעִ֥ים וּשְׁמֹנָֽה׃ ס 21
௨௧எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
בְּנֵ֣י חָשֻׁ֔ם שְׁלֹ֥שׁ מֵא֖וֹת עֶשְׂרִ֥ים וּשְׁמֹנָֽה׃ ס 22
௨௨ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
בְּנֵ֣י בֵצָ֔י שְׁלֹ֥שׁ מֵא֖וֹת עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָֽה׃ ס 23
௨௩பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
בְּנֵ֣י חָרִ֔יף מֵאָ֖ה שְׁנֵ֥ים עָשָֽׂר׃ ס 24
௨௪ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
בְּנֵ֥י גִבְע֖וֹן תִּשְׁעִ֥ים וַחֲמִשָּֽׁה׃ ס 25
௨௫கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
אַנְשֵׁ֤י בֵֽית־לֶ֙חֶם֙ וּנְטֹפָ֔ה מֵאָ֖ה שְׁמֹנִ֥ים וּשְׁמֹנָֽה׃ ס 26
௨௬பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
אַנְשֵׁ֣י עֲנָת֔וֹת מֵאָ֖ה עֶשְׂרִ֥ים וּשְׁמֹנָֽה׃ ס 27
௨௭ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
אַנְשֵׁ֥י בֵית־עַזְמָ֖וֶת אַרְבָּעִ֥ים וּשְׁנָֽיִם׃ ס 28
௨௮பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
אַנְשֵׁ֨י קִרְיַ֤ת יְעָרִים֙ כְּפִירָ֣ה וּבְאֵר֔וֹת שְׁבַ֥ע מֵא֖וֹת אַרְבָּעִ֥ים וּשְׁלֹשָֽׁה׃ ס 29
௨௯கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
אַנְשֵׁ֤י הָֽרָמָה֙ וָגָ֔בַע שֵׁ֥שׁ מֵא֖וֹת עֶשְׂרִ֥ים וְאֶחָֽד׃ ס 30
௩0ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
אַנְשֵׁ֣י מִכְמָ֔ס מֵאָ֖ה וְעֶשְׂרִ֥ים וּשְׁנָֽיִם׃ ס 31
௩௧மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
אַנְשֵׁ֤י בֵֽית־אֵל֙ וְהָעָ֔י מֵאָ֖ה עֶשְׂרִ֥ים וּשְׁלֹשָֽׁה׃ ס 32
௩௨பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
אַנְשֵׁ֥י נְב֛וֹ אַחֵ֖ר חֲמִשִּׁ֥ים וּשְׁנָֽיִם׃ ס 33
௩௩வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
בְּנֵי֙ עֵילָ֣ם אַחֵ֔ר אֶ֕לֶף מָאתַ֖יִם חֲמִשִּׁ֥ים וְאַרְבָּעָֽה׃ ס 34
௩௪மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
בְּנֵ֣י חָרִ֔ם שְׁלֹ֥שׁ מֵא֖וֹת וְעֶשְׂרִֽים׃ ס 35
௩௫ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
בְּנֵ֣י יְרֵח֔וֹ שְׁלֹ֥שׁ מֵא֖וֹת אַרְבָּעִ֥ים וַחֲמִשָּֽׁה׃ ס 36
௩௬எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
בְּנֵי־לֹד֙ חָדִ֣יד וְאוֹנ֔וֹ שְׁבַ֥ע מֵא֖וֹת וְעֶשְׂרִ֥ים וְאֶחָֽד׃ ס 37
௩௭லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
בְּנֵ֣י סְנָאָ֔ה שְׁלֹ֣שֶׁת אֲלָפִ֔ים תְּשַׁ֥ע מֵא֖וֹת וּשְׁלֹשִֽׁים׃ פ 38
௩௮செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
הַֽכֹּהֲנִ֑ים בְּנֵ֤י יְדַֽעְיָה֙ לְבֵ֣ית יֵשׁ֔וּעַ תְּשַׁ֥ע מֵא֖וֹת שִׁבְעִ֥ים וּשְׁלֹשָֽׁה׃ ס 39
௩௯ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
בְּנֵ֣י אִמֵּ֔ר אֶ֖לֶף חֲמִשִּׁ֥ים וּשְׁנָֽיִם׃ ס 40
௪0இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
בְּנֵ֣י פַשְׁח֔וּר אֶ֕לֶף מָאתַ֖יִם אַרְבָּעִ֥ים וְשִׁבְעָֽה׃ ס 41
௪௧பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
בְּנֵ֣י חָרִ֔ם אֶ֖לֶף שִׁבְעָ֥ה עָשָֽׂר׃ פ 42
௪௨ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
הַלְוִיִּ֑ם בְּנֵֽי־יֵשׁ֧וּעַ לְקַדְמִיאֵ֛ל לִבְנֵ֥י לְהוֹדְוָ֖ה שִׁבְעִ֥ים וְאַרְבָּעָֽה׃ ס 43
௪௩லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
הַֽמְשֹׁרְרִ֑ים בְּנֵ֣י אָסָ֔ף מֵאָ֖ה אַרְבָּעִ֥ים וּשְׁמֹנָֽה׃ ס 44
௪௪பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
הַשֹּֽׁעֲרִ֗ים בְּנֵֽי־שַׁלּ֤וּם בְּנֵֽי־אָטֵר֙ בְּנֵֽי־טַלְמֹ֣ן בְּנֵֽי־עַקּ֔וּב בְּנֵ֥י חֲטִיטָ֖א בְּנֵ֣י שֹׁבָ֑י מֵאָ֖ה שְׁלֹשִׁ֥ים וּשְׁמֹנָֽה׃ ס 45
௪௫வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
הַנְּתִינִ֑ים בְּנֵי־צִחָ֥א בְנֵי־חֲשֻׂפָ֖א בְּנֵ֥י טַבָּעֽוֹת׃ 46
௪௬ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־קֵירֹ֥ס בְּנֵי־סִיעָ֖א בְּנֵ֥י פָדֽוֹן׃ 47
௪௭கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־לְבָנָ֥ה בְנֵי־חֲגָבָ֖ה בְּנֵ֥י שַׁלְמָֽי׃ 48
௪௮லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־חָנָ֥ן בְּנֵי־גִדֵּ֖ל בְּנֵי־גָֽחַר׃ 49
௪௯ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־רְאָיָ֥ה בְנֵי־רְצִ֖ין בְּנֵ֥י נְקוֹדָֽא׃ 50
௫0ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־גַזָּ֥ם בְּנֵי־עֻזָּ֖א בְּנֵ֥י פָסֵֽחַ׃ 51
௫௧காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־בֵסַ֥י בְּנֵי־מְעוּנִ֖ים בְּנֵ֥י נְפִֽישְׁסִֽים׃ 52
௫௨பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־בַקְבּ֥וּק בְּנֵֽי־חֲקוּפָ֖א בְּנֵ֥י חַרְחֽוּר׃ 53
௫௩பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־בַצְלִ֥ית בְּנֵֽי־מְחִידָ֖א בְּנֵ֥י חַרְשָֽׁא׃ 54
௫௪பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־בַרְק֥וֹס בְּֽנֵי־סִֽיסְרָ֖א בְּנֵי־תָֽמַח׃ 55
௫௫பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
בְּנֵ֥י נְצִ֖יחַ בְּנֵ֥י חֲטִיפָֽא׃ 56
௫௬நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
בְּנֵ֖י עַבְדֵ֣י שְׁלֹמֹ֑ה בְּנֵי־סוֹטַ֥י בְּנֵי־סוֹפֶ֖רֶת בְּנֵ֥י פְרִידָֽא׃ 57
௫௭சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
בְּנֵי־יַעְלָ֥א בְנֵי־דַרְק֖וֹן בְּנֵ֥י גִדֵּֽל׃ 58
௫௮யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
בְּנֵ֧י שְׁפַטְיָ֣ה בְנֵֽי־חַטִּ֗יל בְּנֵ֛י פֹּכֶ֥רֶת הַצְּבָיִ֖ים בְּנֵ֥י אָמֽוֹן׃ 59
௫௯செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
כָּל־הַ֨נְּתִינִ֔ים וּבְנֵ֖י עַבְדֵ֣י שְׁלֹמֹ֑ה שְׁלֹ֥שׁ מֵא֖וֹת תִּשְׁעִ֥ים וּשְׁנָֽיִם׃ פ 60
௬0ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
וְאֵ֗לֶּה הָֽעוֹלִים֙ מִתֵּ֥ל מֶ֙לַח֙ תֵּ֣ל חַרְשָׁ֔א כְּר֥וּב אַדּ֖וֹן וְאִמֵּ֑ר וְלֹ֣א יָכְל֗וּ לְהַגִּ֤יד בֵּית־אֲבוֹתָם֙ וְזַרְעָ֔ם אִ֥ם מִיִּשְׂרָאֵ֖ל הֵֽם׃ 61
௬௧தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
בְּנֵי־דְלָיָ֥ה בְנֵֽי־טוֹבִיָּ֖ה בְּנֵ֣י נְקוֹדָ֑א שֵׁ֥שׁ מֵא֖וֹת וְאַרְבָּעִ֥ים וּשְׁנָֽיִם׃ ס 62
௬௨தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
וּמִן־הַכֹּ֣הֲנִ֔ים בְּנֵ֥י חֳבַיָּ֖ה בְּנֵ֣י הַקּ֑וֹץ בְּנֵ֣י בַרְזִלַּ֗י אֲשֶׁ֣ר לָ֠קַח מִבְּנ֞וֹת בַּרְזִלַּ֤י הַגִּלְעָדִי֙ אִשָּׁ֔ה וַיִּקָּרֵ֖א עַל־שְׁמָֽם׃ 63
௬௩ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
אֵ֗לֶּה בִּקְשׁ֧וּ כְתָבָ֛ם הַמִּתְיַחְשִׂ֖ים וְלֹ֣א נִמְצָ֑א וַיְגֹֽאֲל֖וּ מִן־הַכְּהֻנָּֽה׃ 64
௬௪இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
וַיֹּ֤אמֶר הַתִּרְשָׁ֙תָא֙ לָהֶ֔ם אֲשֶׁ֥ר לֹא־יֹאכְל֖וּ מִקֹּ֣דֶשׁ הַקֳּדָשִׁ֑ים עַ֛ד עֲמֹ֥ד הַכֹּהֵ֖ן לְאוּרִ֥ים וְתוּמִּֽים׃ 65
௬௫ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
כָּל־הַקָּהָ֖ל כְּאֶחָ֑ד אַרְבַּ֣ע רִבּ֔וֹא אַלְפַּ֖יִם שְׁלֹשׁ־מֵא֥וֹת וְשִׁשִּֽׁים׃ 66
௬௬சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
מִ֠לְּבַד עַבְדֵיהֶ֤ם וְאַמְהֹֽתֵיהֶם֙ אֵ֔לֶּה שִׁבְעַ֣ת אֲלָפִ֔ים שְׁלֹ֥שׁ מֵא֖וֹת שְׁלֹשִׁ֣ים וְשִׁבְעָ֑ה וְלָהֶ֗ם מְשֹֽׁרֲרִים֙ וּמְשֹׁ֣רֲר֔וֹת מָאתַ֖יִם 67
௬௭அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
סוּסֵיהֶם שְׁבַע מֵאוֹת שְׁלֹשִׁים וְשִׁשָּׁה פִּרְדֵיהֶם מָאתַיִם וְאַרְבָּעִ֥ים וַחֲמִשָּֽׁה׃ ס 68
௬௮அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
גְּמַלִּ֕ים אַרְבַּ֥ע מֵא֖וֹת שְׁלֹשִׁ֣ים וַחֲמִשָּׁ֑ה ס חֲמֹרִ֕ים שֵׁ֣שֶׁת אֲלָפִ֔ים שְׁבַ֥ע מֵא֖וֹת וְעֶשְׂרִֽים׃ 69
௬௯ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
וּמִקְצָת֙ רָאשֵׁ֣י הָֽאָב֔וֹת נָתְנ֖וּ לַמְּלָאכָ֑ה הַתִּרְשָׁ֜תָא נָתַ֣ן לָאוֹצָ֗ר זָהָ֞ב דַּרְכְּמֹנִ֥ים אֶ֙לֶף֙ מִזְרָק֣וֹת חֲמִשִּׁ֔ים כָּתְנוֹת֙ כֹּֽהֲנִ֔ים שְׁלֹשִׁ֖ים וַחֲמֵ֥שׁ מֵאֽוֹת׃ 70
௭0வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
וּמֵֽרָאשֵׁ֣י הָֽאָב֗וֹת נָֽתְנוּ֙ לְאוֹצַ֣ר הַמְּלָאכָ֔ה זָהָ֕ב דַּרְכְּמוֹנִ֖ים שְׁתֵּ֣י רִבּ֑וֹת וְכֶ֕סֶף מָנִ֖ים אַלְפַּ֥יִם וּמָאתָֽיִם׃ 71
௭௧வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
וַאֲשֶׁ֣ר נָתְנוּ֮ שְׁאֵרִ֣ית הָעָם֒ זָהָ֗ב דַּרְכְּמוֹנִים֙ שְׁתֵּ֣י רִבּ֔וֹא וְכֶ֖סֶף מָנִ֣ים אַלְפָּ֑יִם וְכָתְנֹ֥ת כֹּֽהֲנִ֖ים שִׁשִּׁ֥ים וְשִׁבְעָֽה׃ פ 72
௭௨மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
וַיֵּשְׁב֣וּ הַכֹּהֲנִ֣ים וְהַלְוִיִּ֡ם וְהַשּׁוֹעֲרִים֩ וְהַמְשֹׁרְרִ֨ים וּמִן־הָעָ֧ם וְהַנְּתִינִ֛ים וְכָל־יִשְׂרָאֵ֖ל בְּעָרֵיהֶ֑ם וַיִּגַּע֙ הַחֹ֣דֶשׁ הַשְּׁבִיעִ֔י וּבְנֵ֥י יִשְׂרָאֵ֖ל בְּעָרֵיהֶֽם׃ 73
௭௩ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

< נחמיה 7 >