< תְהִלִּים 136 >

הֹוד֣וּ לַיהוָ֣ה כִּי־טֹ֑וב כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 1
யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
הֹ֭ודוּ לֵֽאלֹהֵ֣י הָאֱלֹהִ֑ים כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 2
தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
הֹ֭ודוּ לַאֲדֹנֵ֣י הָאֲדֹנִ֑ים כִּ֖י לְעֹלָ֣ם חַסְדֹּֽו׃ 3
கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לְעֹ֘שֵׂ֤ה נִפְלָאֹ֣ות גְּדֹלֹ֣ות לְבַדֹּ֑ו כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 4
ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לְעֹשֵׂ֣ה הַ֭שָּׁמַיִם בִּתְבוּנָ֑ה כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 5
வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לְרֹקַ֣ע הָ֭אָרֶץ עַל־הַמָּ֑יִם כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 6
தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לְ֭עֹשֵׂה אֹורִ֣ים גְּדֹלִ֑ים כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 7
பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
אֶת־הַ֭שֶּׁמֶשׁ לְמֶמְשֶׁ֣לֶת בַּיֹּ֑ום כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 8
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
אֶת־הַיָּרֵ֣חַ וְ֭כֹוכָבִים לְמֶמְשְׁלֹ֣ות בַּלָּ֑יְלָה כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 9
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
לְמַכֵּ֣ה מִ֭צְרַיִם בִּבְכֹורֵיהֶ֑ם כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 10
௧0எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
וַיֹּוצֵ֣א יִ֭שְׂרָאֵל מִתֹּוכָ֑ם כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 11
௧௧அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
בְּיָ֣ד חֲ֭זָקָה וּבִזְרֹ֣ועַ נְטוּיָ֑ה כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 12
௧௨வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לְגֹזֵ֣ר יַם־ס֭וּף לִגְזָרִ֑ים כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 13
௧௩சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
וְהֶעֱבִ֣יר יִשְׂרָאֵ֣ל בְּתֹוכֹ֑ו כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 14
௧௪அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
וְנִ֘עֵ֤ר פַּרְעֹ֣ה וְחֵילֹ֣ו בְיַם־ס֑וּף כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 15
௧௫பார்வோனையும் அவன் சேனைகளையும் செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לְמֹולִ֣יךְ עַ֭מֹּו בַּמִּדְבָּ֑ר כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 16
௧௬தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לְ֭מַכֵּה מְלָכִ֣ים גְּדֹלִ֑ים כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 17
௧௭பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
וֽ͏ַ֭יַּהֲרֹג מְלָכִ֣ים אַדִּירִ֑ים כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 18
௧௮பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לְ֭סִיחֹון מֶ֣לֶךְ הָאֱמֹרִ֑י כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 19
௧௯எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
וּ֭לְעֹוג מֶ֣לֶךְ הַבָּשָׁ֑ן כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 20
௨0பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
וְנָתַ֣ן אַרְצָ֣ם לְנַחֲלָ֑ה כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 21
௨௧அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
נַ֭חֲלָה לְיִשְׂרָאֵ֣ל עַבְדֹּ֑ו כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 22
௨௨அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
שֶׁ֭בְּשִׁפְלֵנוּ זָ֣כַר לָ֑נוּ כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 23
௨௩நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
וַיִּפְרְקֵ֥נוּ מִצָּרֵ֑ינוּ כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 24
௨௪நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
נֹתֵ֣ן לֶ֭חֶם לְכָל־בָּשָׂ֑ר כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 25
௨௫உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
הֹ֭ודוּ לְאֵ֣ל הַשָּׁמָ֑יִם כִּ֖י לְעֹולָ֣ם חַסְדֹּֽו׃ 26
௨௬பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

< תְהִלִּים 136 >