< תהילים 130 >
שיר המעלות ממעמקים קראתיך יהוה | 1 |
௧ஆரோகண பாடல். யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
אדני שמעה בקולי תהיינה אזניך קשבות-- לקול תחנוני | 2 |
௨ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.
אם-עונות תשמר-יה-- אדני מי יעמד | 3 |
௩யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
כי-עמך הסליחה-- למען תורא | 4 |
௪உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
קויתי יהוה קותה נפשי ולדברו הוחלתי | 5 |
௫யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
נפשי לאדני-- משמרים לבקר שמרים לבקר | 6 |
௬எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
יחל ישראל אל-יהוה כי-עם-יהוה החסד והרבה עמו פדות | 7 |
௭இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
והוא יפדה את-ישראל-- מכל עונתיו | 8 |
௮அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.