< תהילים 124 >

שיר המעלות לדוד לולי יהוה שהיה לנו-- יאמר-נא ישראל 1
தாவீதின் ஆரோகண பாடல். மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
לולי יהוה שהיה לנו-- בקום עלינו אדם 2
யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
אזי חיים בלעונו-- בחרות אפם בנו 3
அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
אזי המים שטפונו-- נחלה עבר על-נפשנו 4
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
אזי עבר על-נפשנו-- המים הזידונים 5
கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
ברוך יהוה-- שלא נתננו טרף לשניהם 6
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
נפשנו-- כצפור נמלטה מפח יוקשים הפח נשבר ואנחנו נמלטנו 7
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
עזרנו בשם יהוה-- עשה שמים וארץ 8
நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவுடைய பெயரில் உள்ளது.

< תהילים 124 >