< בראשית 10 >
ואלה תולדת בני נח שם חם ויפת ויולדו להם בנים אחר המבול | 1 |
பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு.
בני יפת--גמר ומגוג ומדי ויון ותבל ומשך ותירס | 2 |
யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
ובני גמר--אשכנז וריפת ותגרמה | 3 |
கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
ובני יון אלישה ותרשיש כתים ודדנים | 4 |
யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம்.
מאלה נפרדו איי הגוים בארצתם איש ללשנו--למשפחתם בגויהם | 5 |
இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வம்சங்களின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன், தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள்.
ובני חם--כוש ומצרים ופוט וכנען | 6 |
காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
ובני כוש--סבא וחוילה וסבתה ורעמה וסבתכא ובני רעמה שבא ודדן | 7 |
கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா. ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
וכוש ילד את נמרד הוא החל להיות גבר בארץ | 8 |
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
הוא היה גבר ציד לפני יהוה על כן יאמר כנמרד גבור ציד לפני יהוה | 9 |
அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று.
ותהי ראשית ממלכתו בבל וארך ואכד וכלנה בארץ שנער | 10 |
சிநெயார் நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன.
מן הארץ ההוא יצא אשור ויבן את נינוה ואת רחבת עיר ואת כלח | 11 |
அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான்.
ואת רסן בין נינוה ובין כלח--הוא העיר הגדלה | 12 |
நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.
ומצרים ילד את לודים ואת ענמים ואת להבים--ואת נפתחים | 13 |
மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
ואת פתרסים ואת כסלחים אשר יצאו משם פלשתים--ואת כפתרים | 14 |
பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
וכנען ילד את צידן בכרו--ואת חת | 15 |
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
ואת היבוסי ואת האמרי ואת הגרגשי | 16 |
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
ואת החוי ואת הערקי ואת הסיני | 17 |
ஏவியர், அர்கீயர், சீனியர்,
ואת הארודי ואת הצמרי ואת החמתי ואחר נפצו משפחות הכנעני | 18 |
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.
ויהי גבול הכנעני מצידן--באכה גררה עד עזה באכה סדמה ועמרה ואדמה וצבים--עד לשע | 19 |
கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது.
אלה בני חם למשפחתם ללשנתם בארצתם בגויהם | 20 |
அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே.
ולשם ילד גם הוא אבי כל בני עבר--אחי יפת הגדול | 21 |
சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான்.
בני שם עילם ואשור וארפכשד ולוד וארם | 22 |
சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
ובני ארם--עוץ וחול וגתר ומש | 23 |
ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
וארפכשד ילד את שלח ושלח ילד את עבר | 24 |
அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
ולעבר ילד שני בנים שם האחד פלג כי בימיו נפלגה הארץ ושם אחיו יקטן | 25 |
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
ויקטן ילד את אלמודד ואת שלף ואת חצרמות ואת ירח | 26 |
யொக்தான் என்பவன், அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
ואת הדורם ואת אוזל ואת דקלה | 27 |
அதோராம், ஊசால், திக்லா,
ואת עובל ואת אבימאל ואת שבא | 28 |
ஓபால், அபிமாயேல், சேபா,
ואת אופר ואת חוילה ואת יובב כל אלה בני יקטן | 29 |
ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
ויהי מושבם ממשא באכה ספרה הר הקדם | 30 |
இவர்கள் குடியிருந்த பிரதேசம் மேசாவிலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார்வரை பரவியிருந்தது.
אלה בני שם למשפחתם ללשנתם בארצתם לגויהם | 31 |
அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும் தங்கள் பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்த சேமுடைய சந்ததியினர் இவர்களே.
אלה משפחת בני נח לתולדתם בגויהם ומאלה נפרדו הגוים בארץ--אחר המבול | 32 |
தங்கள் நாடுகளிலுள்ள நோவாவுடைய மகன்களின் வழிவந்த குடும்பவாரியான வம்சங்களின் சந்ததிகள் இவையே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்திற்கு பிறகு பூமியெங்கும் நாடுகள் பரவின.