< Thaburi 90 >

1 Ihooya rĩa Musa, ndungata ya Ngai JEHOVA, nĩwe ũtũũrĩte ũrĩ gĩikaro giitũ kuuma njiarwa na njiarwa.
இறைவனின் மனிதனாகிய மோசேயின் மன்றாட்டு. யெகோவாவே, தலைமுறைதோறும் நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர்.
2 O mbere ya irĩma kũgĩa kuo kana ũkĩũmba thĩ na mabũrũri, kuuma tene nginya tene, Wee ũrĩ o Mũrungu.
மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும், நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர்.
3 Wee ũcookagia andũ magatuĩka rũkũngũ, ũkoiga atĩrĩ, “Cookai rũkũngũ-inĩ, inyuĩ ciana ici cia andũ.”
நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, “மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர்.
4 Nĩgũkorwo mĩaka ngiri harĩwe no ta mũthenya wa ira ũrĩa ũrahĩtũkire, kana ta ituanĩra rĩmwe rĩa arangĩri a ũtukũ.
உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் கழிந்துபோன ஒரு நாளைப் போலவும், இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன.
5 Ũhaataga andũ, ũkameeheria, magakoma toro wa gĩkuũ; andũ mahaana ta nyeki ĩrĩa ĩringũkaga rũciinĩ:
ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்:
6 o na gũtuĩka rũciinĩ nĩĩringũkaga, hwaĩ-inĩ ĩhoohaga, ĩkooma.
அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும்.
7 Tũniinagwo nĩ marakara maku, na tũkamakio mũno nĩ marũrũ maku.
நாங்கள் உமது கோபத்தால் சோர்ந்துபோகிறோம், உமது கடுங்கோபத்தால் திகிலடைகிறோம்.
8 Nĩũigĩte wĩhia witũ o mbere yaku, mehia maitũ marĩa mahithe ũkamoimĩria o ũtheri-inĩ hau mbere yaku.
நீர் எங்கள் அநியாயங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் இரகசிய பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
9 Matukũ maitũ mothe maniinagwo nĩ mangʼũrĩ maku; tũninũkagia mĩaka iitũ na gũcaaya.
எங்கள் நாட்கள் எல்லாம் உமது கடுங்கோபத்தால் கடந்துபோய்விட்டது; நாங்கள் எங்களுடைய வருடங்களைப் புலம்பலோடே முடிக்கின்றோம்.
10 Mũigana wa matukũ maitũ-rĩ, nĩ mĩaka mĩrongo mũgwanja, kana mĩrongo ĩnana, tũngĩkorwo tũrĩ na hinya; no rĩrĩ, mũigana wamo no thĩĩna na kĩeha, nĩgũkorwo mathiraga o narua, na ithuĩ tũgathiĩ, tũkabuĩria.
எங்கள் வாழ்நாட்கள் எழுபது வருடங்களே; நாங்கள் பெலனுள்ளவர்களாய் இருந்தால், அது எண்பது வருடங்களாகவும் இருக்கலாம், ஆனாலும் அவை கஷ்டமும் துன்பமும் நிறைந்தவையாகவே இருக்கின்றன; எங்கள் வாழ்நாட்கள் விரைவாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
11 Nũũ ũũĩ hinya wa marakara maku? Nĩgũkorwo mangʼũrĩ maku nĩ manene o ta gwĩtigĩrwo kũrĩa wagĩrĩire.
உமது கோபத்தின் வல்லமையை யார் அறிவார்? உமக்குப் பயப்படத்தக்கதாய் உமது கோபத்தை யார் அறிவார்?
12 Tuonie gũtara matukũ maitũ wega, nĩgeetha tũgĩe na ngoro ya ũũgĩ.
எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும், அதினால் நாங்கள் ஞானமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.
13 Wee Jehova, hoorera! Nĩ nginya rĩ? Iguĩra ndungata ciaku tha.
யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை? உமது பணியாளர்கள்மேல் கருணையாய் இரும்.
14 Rũciinĩ tũhũũnagie na wendo waku ũtathiraga, nĩguo tũinage nĩ gũkena na tũcanjamũkage matukũ maitũ mothe.
காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்; அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி, எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.
15 Tũma tũkene matukũ maingĩ o ta marĩa ũtũnyamarĩtie, na mĩaka mĩingĩ o ta ĩrĩa tuonete thĩĩna.
நீர் எங்களைத் துன்புறுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பங்களைக் கண்ட வருடங்களுக்கும் ஈடாக எங்களை மகிழச் செய்யும்.
16 Ndungata ciaku irokĩonio ciĩko ciaku, naguo riiri waku wonio ciana ciao.
உமது செயல்கள் உம்முடைய பணியாளர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் காண்பிக்கப்படுவதாக.
17 Wega wa Mwathani Ngai witũ ũrogĩa na ithuĩ; tũma wĩra wa moko maitũ ũgaacĩre, ĩĩ-ni, kĩrũmie wĩra wa moko maitũ.
எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவு எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்.

< Thaburi 90 >