< Thaburi 81 >

1 Thaburi ya Asafu Inĩrai Ngai, o we hinya witũ, nĩ ũndũ wa gũkena; anĩrĩrai mũinĩre Ngai wa Jakubu!
கித்தீத் என்னும் இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். நம்முடைய பெலனாகிய இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுங்கள், யாக்கோபின் இறைவனை சத்தமிட்டு ஆர்ப்பரியுங்கள்.
2 Ambĩrĩriai kũina, hũũrai kĩhembe, na mũhũũre kĩnanda kĩa mũgeeto kĩrĩa kĩgambi wega, o na gĩa kĩnũbi.
இசையைத் தொடங்குங்கள், தம்புராவை தட்டுங்கள்; நாதமுள்ள யாழையும் வீணையையும் மீட்டுங்கள்.
3 Huhai coro hĩndĩ ya Karũgamo ka Mweri, na ningĩ rĩrĩa mweri waiganana, mũthenya ũrĩa wa Gĩathĩ giitũ;
நாளிலும், நமது பண்டிகையின் நாளான பெளர்ணமி நாளிலும் கொம்பு எக்காளத்தை ஊதுங்கள்.
4 ũyũ nĩ watho wa kĩrĩra gĩa kũrũmĩrĩrwo kũrĩ Isiraeli, o guo watho wa Ngai wa Jakubu.
இது இஸ்ரயேலுக்கு ஒரு விதிமுறையாகவும், யாக்கோபின் இறைவனுடைய நியமமாகவும் இருக்கிறது.
5 We nĩaũhaandire ũtuĩke kĩrĩra harĩ Jusufu hĩndĩ ĩrĩa aathiire gũtharĩkĩra bũrũri wa Misiri, kũrĩa twaiguire mwario tũtaamenyire.
இறைவன் எகிப்திற்கு விரோதமாகப் புறப்பட்டபொழுது, அதை யோசேப்புக்கான ஒழுங்குவிதியாக ஏற்படுத்தினார். நான் அறியாத ஒரு குரலை இவ்வாறு கேட்டேன்:
6 Ekuuga atĩrĩ, “Nĩndeheririe mũrigo kuuma ciande-inĩ ciao; moko mao nĩndameheririe kuuma thĩinĩ wa gĩkabũ.
“நான் அவர்களுடைய தோள்களிலிருந்து சுமையை விலக்கினேன்; கனமான கூடைகளை சுமப்பதிலிருந்து அவர்களுடைய கைகளை விடுவித்தேன்.
7 Wangaĩire ũrĩ na mĩnyamaro na niĩ ngĩkũhatũra, ngĩgwĩtĩka ndĩ thĩinĩ wa mũrurumo wa ngwa; ndakũgeririe ũrĩ kũu maaĩ-inĩ ma Meriba.
உங்கள் கஷ்டத்தில் நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் உங்களைத் தப்புவித்தேன்; முழங்குகிற மேகத்திலிருந்து நான் உங்களுக்குப் பதிலளித்தேன்; மேரிபாவின் தண்ணீர் அருகில் நான் உங்களைச் சோதித்தேன்.
8 “Inyuĩ andũ akwa, iguai ngĩmũkaania, naarĩ korwo no mũũthikĩrĩrie, inyuĩ Isiraeli!
என் மக்களே கேளுங்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன்; இஸ்ரயேலே, நீங்கள் எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
9 Mũtikanagĩe na ngai ngʼeni gatagatĩ-inĩ kanyu; mũtikanainamĩrĩre ngai ya kũngĩ.
உங்கள் மத்தியில் நீங்கள் வேறு தெய்வத்தை வைத்திருக்கக்கூடாது; வேறு எந்த தெய்வத்தையும் நீங்கள் வணங்கவும் கூடாது.
10 Nĩ niĩ Jehova Ngai waku, ũrĩa wakũrutire bũrũri wa Misiri. Athamia kanua gaku na nĩngũkũhe gĩa kũrĩa.
எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; உங்கள் வாயை விரிவாய்த் திறவுங்கள்; நானே அதை நிரப்புவேன்.
11 “No andũ akwa matiigana gũũthikĩrĩria; Isiraeli ndaigana kũnjathĩkĩra.
“ஆனால் என் மக்களோ, எனக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டார்கள்; இஸ்ரயேல் மக்கள் எனக்குப் அடங்கியிருக்கவில்லை.
12 Nĩ ũndũ ũcio ngĩmarekereria marũmĩrĩre ũremi wa ngoro ciao, na marũmagĩrĩre mwĩĩro wao ene.
எனவே நான் அவர்களை தங்கள் சொந்தத் திட்டங்களிலேயே நடக்கும்படி, அவர்களை அவர்களுடைய பிடிவாதமான இருதயங்களுக்கே ஒப்புவித்தேன்.
13 “Korwo andũ akwa no maathikĩrĩrie, korwo Isiraeli no marũmĩrĩre njĩra ciakwa,
“என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் என் வழிகளைப் பின்பற்றியிருந்தால், எவ்வளவு நலமாயிருந்திருக்கும்.
14 ndamatooreria thũ ciao o na ihenya, na njũkĩrĩre andũ arĩa marĩ muku nao na ũndũ wa guoko gwakwa!
நான் எவ்வளவு விரைவில் அவர்களுடைய பகைவர்களை அடக்குவேன், என் கரம் அவர்களின் எதிரிகளுக்கு விரோதமாய் திரும்பும்!
15 Andũ arĩa mathũire Jehova mangĩĩthuna marĩ mbere yake, na iherithia rĩao rĩtũũre nginya tene.
யெகோவாவை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஒடுங்கி விழுவார்கள்; அவர்களுக்குரிய தண்டனை என்றென்றைக்குமாய் நீடித்திருக்கும்.
16 No inyuĩ ingĩmũhe ngano ĩrĩa njega mũno mũrĩĩage; ingĩmũhũũnagia na ũũkĩ wa kuuma rwaro-inĩ rwa ihiga.”
ஆனால் நீங்களோ, மிகச்சிறந்த கோதுமையினால் உணவளிக்கப்படுவீர்கள்; மலைத் தேனினால் நான் உங்களைத் திருப்தியாக்குவேன்.”

< Thaburi 81 >