< Thaburi 75 >

1 Thaburi ya Asafu Wee Ngai, nĩtwagũcookeria ngaatho, twagũcookeria ngaatho, nĩgũkorwo Rĩĩtwa rĩaku rĩrĩ hakuhĩ; andũ maheanaga ũhoro wa ciĩko ciaku cia magegania.
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
2 Uugaga atĩrĩ, “Nĩ niĩ thuuraga hĩndĩ ĩrĩa njagĩrĩru; nĩ niĩ nduanagĩra ciira na kĩhooto.
இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன்.
3 Rĩrĩa thĩ na andũ ayo othe maathingitha, nĩ niĩ nyiitagĩrĩra itugĩ ciayo ngacirũmia.
பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.
4 Andũ arĩa etĩĩi ngũmeera atĩrĩ, ‘Mũtigacooke kwĩraha,’ na arĩa aaganu ngameera atĩrĩ, ‘Mũtikambararie hĩa cianyu.
அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.
5 Tigai kwambararia hĩa cianyu na igũrũ, mũtige kwaria mũũmĩtie ngingo.’”
உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார்.”
6 Nĩ ũndũ-rĩ, ũhoro wa gũtũũgĩria mũndũ nduumaga na irathĩro kana ithũĩro, o na kana kuuma werũ-inĩ.
கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.
7 No rĩrĩ, nĩ Ngai ũtuanagĩra ciira: Anyiihagia mũndũ ũmwe, na agatũũgĩria ũrĩa ũngĩ.
ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.
8 Jehova anyiitĩte gĩkombe kĩiyũrĩte ndibei ĩrĩ na mũhũũyũ, ĩtukanĩtio na mahuti manungi wega; amĩonoragia, nao andũ othe aaganu a thĩ makamĩnyua, makainĩkĩrĩra nginya itata rĩa mũthia.
யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; அவர் அதை ஊற்றுகிறார்; பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.
9 No niĩ-rĩ, nĩngumbũra ũhoro ũyũ nginya tene; ndĩrĩinaga ũgooci kũrĩ Ngai wa Jakubu.
நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
10 Nĩngarenga hĩa cia andũ arĩa othe aaganu, no hĩa cia arĩa athingu nĩikambarario.
“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.

< Thaburi 75 >