< Thaburi 65 >

1 Thaburi ya Daudi Wee Ngai, twetereire gũkũgooca tũrĩ Zayuni; nĩ harĩwe mĩĩhĩtwa iitũ ĩkaahingio.
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது; எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும்.
2 Wee ũiguaga mahooya-rĩ, andũ othe marĩũkaga harĩwe.
மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே, மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள்.
3 Rĩrĩa twahubanĩirio nĩ mehia, Wee nĩwatũrekeire mahĩtia maitũ.
நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில், எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர்.
4 Kũrathimwo-rĩ, nĩ andũ arĩa ũthuurĩte, na ũkamarehe hakuhĩ matũũrage kũu nja ciaku! Ithuĩ tũrĩiganagĩra nĩ maũndũ mega ma nyũmba yaku, o macio ma hekarũ yaku theru.
உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம்.
5 Ũtũcookagĩria ũhoro na ciĩko cia magegania na cia kĩhooto, Wee Ngai Mũhonokia witũ, o Wee nĩwe mwĩhoko wa andũ arĩa marĩ ituri-inĩ ciothe cia thĩ, na arĩa marĩ iria-inĩ kũndũ kũraya mũno,
எங்கள் இரட்சகராகிய இறைவனே, உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால் நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்; பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும் தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர்.
6 o Wee wombire irĩma na hinya waku, wĩohete ũhoti taarĩ mũcibi,
நீரே பெலனைத் தரித்துக்கொண்டு, உமது வல்லமையால் மலைகளை உருவாக்கினீர்.
7 o Wee wahooreririe mũrurumo wa maria, ũkĩhooreria mũrurumo wa ndiihũ ciamo, na ũgĩkiria inegene rĩa ndũrĩrĩ.
கடல்களின் இரைச்சலையும் அலைகளின் இரைச்சலையும் அமைதிப்படுத்தி, மக்கள் கூட்டத்தின் கலகத்தையும் அடக்கினீர்.
8 Andũ arĩa matũũraga kũraya nĩmetigagĩra magegania maku; ũtũmaga thĩ yothe ĩkene, kuuma kũrĩa rũciinĩ rũrathaga nginya kũrĩa hwaĩ-inĩ ũthũaga.
பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும் உம்முடைய அதிசயங்களைக் குறித்துப் பயப்படுகிறார்கள். விடியும் திசையிலிருந்தும் மாலைமங்கும் திசையிலிருந்தும் நீர் மகிழ்ச்சியின் பாடல்களைத் தொனிக்கப் பண்ணுகிறீர்.
9 Wee nĩwe ũmenyagĩrĩra thĩ na ũkamiurĩria mbura; ũtũmaga ĩgĩe na bũthi mũingĩ. Rũũĩ rwa Ngai rũiyũrĩte maaĩ ma gũkũrĩria andũ irio, nĩgũkorwo ũguo nĩguo wathĩrĩirie gwĩkagwo.
நிலத்தைக் கவனித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; நீர் அதைச் செழிப்பாக்குகிறீர்; மக்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி, இறைவனின் நீரோடைகள் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன; இவ்விதமாகவே நீர் அதை ஏற்படுத்தியிருக்கிறீர்.
10 Ũiyũragia mĩtaro yakuo maaĩ, na ũkaaragania mĩkũmũkũmũ yakuo; ũmĩororoagia na mbura ya rũthuthuũ, na ũkarathima kĩmera kĩayo.
நீர் அதின் வரப்புகளை நனைத்து, அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, மழையினால் அதை மென்மையாக்கி, அதின் பயிர்களை ஆசீர்வதிக்கிறீர்.
11 Mwaka ũwĩkĩrĩte thũmbĩ ya wega waku, namo makaari maku makaiyũrĩrĩra bũthi mũingĩ.
வருடத்தை உமது நன்மையின் நிறைவினால் முடிசூட்டுகிறீர்; நீர் செல்லும் இடமெல்லாம் வளம் நிரம்பி வழிகின்றது.
12 Nyeki ya werũ nĩ nduru mũno, natuo tũrĩma tũiyũrĩtwo nĩ gĩkeno.
பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன; குன்றுகள் மகிழ்ச்சியினால் மூடப்பட்டுள்ளன.
13 Cieni ciyũrĩte ndũũru cia ngʼondu, nacio ituamba ikaiyũra ngano; indo ciothe iroigĩrĩria ikaina nĩ gũkena.
புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன; அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன.

< Thaburi 65 >