< Thaburi 47 >

1 Thaburi ya Ariũ a Kora Inyuĩ andũ a ndũrĩrĩ ciothe, hũũrai hĩ; ugĩrĩriai nĩ ũndũ wa Ngai, na mwanĩrĩre mũrĩ na gĩkeno.
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.
2 Jehova Ũrĩa-Ũrĩ-Igũrũ-Mũno kaĩ nĩ wa gwĩtigĩrwo-ĩ, O we Mũthamaki mũnene ũrĩa wathaga thĩ yothe!
உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.
3 Atooragia ndũrĩrĩ igaikara rungu rwitũ, irĩndĩ igaikara rungu rwa makinya maitũ.
அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்.
4 Nĩwe watũthuurĩire igai riitũ, ithuĩ gĩkeno kĩa Jakubu, o ũcio eendete.
இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.
5 Ngai nĩambatĩte, o agĩkũngũyagĩrwo na gĩkeno, Jehova akaambata akĩhuhagĩrwo tũrumbeta.
இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
6 Inĩrai Ngai mũmũgooce na nyĩmbo, mũinĩrei mũmũgooce; inĩrai Mũthamaki witũ mũmũgooce, mũinĩrei mũmũgooce.
இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்.
7 Nĩgũkorwo Ngai nĩwe Mũthamaki wa thĩ yothe; mũgoocei na nyĩmbo.
ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.
8 Ngai nĩwe ũthamakagĩra ndũrĩrĩ; Ngai aikarĩire gĩtĩ gĩake kĩrĩa gĩtheru kĩa ũnene.
இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
9 Andũ a ndũrĩrĩ arĩa marĩ igweta nĩmonganĩte matuĩke ta andũ a Ngai wa Iburahĩmu, nĩgũkorwo athamaki a thĩ nĩ a Ngai; we nĩwe ũtũũgĩrĩtio mũno.
மக்களின் தலைவர்கள், ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.

< Thaburi 47 >