< Thaburi 34 >

1 Thaburi ya Daudi Ndĩrĩkumagia Jehova hĩndĩ ciothe; ndĩrĩmũgoocaga na kanua gakwa hĩndĩ ciothe.
தாவீது அபிமெலேக்கின் முன்பு பைத்தியம்போல் நடித்து, அவனால் துரத்திவிடப்படும்போது பாடின சங்கீதம். யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்; அவருக்குரிய துதி எப்பொழுதும் என் உதடுகளில் இருக்கும்.
2 Ngoro yakwa nĩ Jehova ĩrĩĩrahaga; arĩa anyamaarĩku marĩiguaga ũguo magakena.
நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்; ஒடுக்கப்பட்டோர் இதைக் கேட்டு மகிழட்டும்.
3 Goocai Jehova mũmũnenehie mũrĩ hamwe na niĩ; rekei tũtũũgĩrie rĩĩtwa rĩake tũrĩ hamwe.
என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒன்றுகூடி அவருடைய பெயரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
4 Ndarongoririe Jehova, nake akĩnjĩtĩka, akĩndeithũra kuuma kũrĩ maũndũ marĩa mothe maanjĩkagĩra guoya.
நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்; அவர் என்னுடைய எல்லாப் பயத்திலிருந்தும் என்னை விடுவித்தார்.
5 Andũ arĩa mamũcũthagĩrĩria matheragĩrwo nĩ ũtheri; mothiũ mao gũtirĩ hĩndĩ magaaconorithio.
அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய முகங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.
6 Mũndũ ũyũ mũthĩĩni aakaĩire Jehova, nake Jehova akĩmũigua, akĩmũhonokia mathĩĩna-inĩ make mothe.
இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து; அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார்.
7 Mũraika wa Jehova aikaraga arangĩire arĩa othe mamwĩtigagĩra, na akamateithũra othe.
அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும் யெகோவாவின் தூதன் முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
8 Camai muone atĩ Jehova nĩ mwega; kũrathimwo nĩ mũndũ ũrĩa ũragĩra harĩ we.
யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
9 Mwĩtigĩrei Jehova, inyuĩ andũ ake aamũre, nĩgũkorwo arĩa mamwĩtigĩrĩte gũtirĩ kĩndũ maagaga.
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்; ஏனெனில் அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை.
10 Mĩrũũthi no yage gĩa kũrĩa ĩhũte, no arĩa marongoragia Jehova gũtirĩ kĩndũ kĩega maagaga.
இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்; ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை.
11 Ũkai ciana ciakwa, mũthikĩrĩrie ũrĩa nguuga; nĩngũmũruta gwĩtigĩra Jehova.
என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்.
12 Mũndũ ũrĩa wanyu ũngĩenda gũtũũra muoyo, na erirĩrie kuona matukũ maingĩ mega,
உங்களில் யாராவது வாழ்வை நேசித்து அநேக நல்ல நாட்களைக் காண விரும்பினால்,
13 nĩakĩmenyerere rũrĩmĩ rwake rũtikoige ũũru, na mĩromo yake ndĩkaarie maheeni.
நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி, உங்கள் உதடுகளைப் பொய்ப் பேசுவதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.
14 Garũrũka utige gwĩka ũũru na wĩke ũrĩa kwagĩrĩire; caragia thayũ na ũũthingatage.
தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்; சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்.
15 Maitho ma Jehova macũthagĩrĩria andũ arĩa athingu, na matũ make magathikĩrĩria kĩrĩro kĩao;
யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன; அவருடைய காதுகள் அவர்களுடைய கதறுதலைக் கவனமாய்க் கேட்கின்றன;
16 ũthiũ wa Jehova ũũkagĩrĩra andũ arĩa mekaga ũũru, nĩguo moima thĩ matikanaririkanwo.
ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை பூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி, யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.
17 Andũ arĩa athingu makayaga, Jehova akamaigua; amateithũraga kuuma mathĩĩna-inĩ mao mothe.
நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்; அவர் அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்தும் அவர்களை விடுவிக்கிறார்.
18 Jehova akoragwo arĩ hakuhĩ na andũ arĩa ahehenjeku ngoro, na akahonokia arĩa athuthĩku roho.
யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்; ஆவியில் நொந்து இருக்கிறவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்.
19 Mũndũ ũrĩa mũthingu no akorwo arĩ na mathĩĩna maingĩ, no Jehova amũteithũraga harĩ mo mothe;
நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம், ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவனை விடுவிக்கிறார்.
20 agitagĩra mahĩndĩ make mothe, gũtirĩ o na rĩmwe rĩngiunĩka.
அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்; அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படாது.
21 Andũ arĩa aaganu makooragwo nĩ ũũru; nao arĩa mathũire andũ arĩa athingu nĩmagatuĩrwo ciira.
தீமை கொடியவர்களைக் கொல்லும்; நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
22 Jehova akũũraga ndungata ciake; arĩa othe moragĩra harĩ we gũtirĩ ũgaatuĩrwo ciira.
யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்; அவரிடத்தில் தஞ்சம் அடைகிற யாரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டான்.

< Thaburi 34 >