< Thaburi 110 >

1 Thaburi ya Daudi Jehova nĩerire Mwathani wakwa atĩrĩ: “Ikara guoko-inĩ gwakwa kwa ũrĩo, nginya rĩrĩa ngaatũma thũ ciaku ituĩke gaturwa ka makinya maku.”
தாவீதின் சங்கீதம். யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
2 Mũthĩgi wa hinya waku-rĩ, Jehova nĩakaũtambũrũkia kuuma Zayuni; nĩũgaathana ũrĩ gatagatĩ ga thũ ciaku.
யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
3 Ikundi ciaku cia ita nĩikerutĩra mũthenya waku wa mbaara. Igooka irĩ na ũgemu wa ũtheru, aanake aku mahaana ta ime rĩoima nda ya rũciinĩ ruoro rũgĩtema.
உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், தாங்களாகவே முன்வருவார்கள்; அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் உமது வாலிபர்கள் பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
4 Jehova nĩehĩtĩte na ndangĩĩricũkwo, akoiga atĩrĩ: “Wee ũrĩ mũthĩnjĩri-Ngai nginya tene, o ta ũrĩa Melikisedeki aatariĩ.”
“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
5 Mwathani arĩ guoko-inĩ gwaku kwa ũrĩo; nĩakahehenja athamaki mũthenya wa mangʼũrĩ make.
யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
6 Nĩagatuĩra ndũrĩrĩ ciira, aige ciimba irũndo, na ahehenje aathani a thĩ yothe.
அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.
7 Nĩakanyua maaĩ ma karũũĩ karĩ mũkĩra-inĩ; nĩ ũndũ ũcio nĩakambararia mũtwe wake.
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.

< Thaburi 110 >