< Ndari 27 >

1 Na rĩrĩ, airĩtu acio a Zelofehadi mũrũ wa Heferi mũrũ wa Gileadi, mũrũ wa Makiru, mũrũ wa Manase maarĩ a mbarĩ cia Manase mũrũ wa Jusufu. Marĩĩtwa ma airĩtu acio maarĩ Mahala, na Noa, na Hogila, na Milika, na Tiriza. Nĩmathiire, magĩkuhĩrĩria
யோசேப்பின் மகனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் மகனாகிய மாகீரின் மகனான கிலெயாத்திற்குப் பிறந்த எப்பேருக்குப் மகனாயிருந்த செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,
2 itoonyero rĩa Hema-ya-Gũtũnganwo, makĩrũgama mbere ya Musa, na Eleazaru ũrĩa mũthĩnjĩri-Ngai, na mbere ya atongoria, o na kĩũngano gĩothe gĩa Isiraeli, makiuga atĩrĩ,
ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:
3 “Ithe witũ aakuĩrĩire werũ-inĩ. Ndaarĩ ũmwe wa arũmĩrĩri a Kora, arĩa manyiitanire mokĩrĩre Jehova, no aakuire nĩ ũndũ wa mehia make mwene na ndaarĩ na aanake.
“எங்களுடைய தகப்பன் வனாந்திரத்தில் மரணமடைந்தார்; அவர் யெகோவாவுக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே இறந்தார்; அவருக்கு மகன்கள் இல்லை.
4 Nĩ kĩĩ gĩgũtũma rĩĩtwa rĩa awa rĩniinwo mbarĩ-inĩ yao, nĩ ũndũ atĩ ndaarĩ na mwanake? Tũhei igai hamwe na andũ a nyũmba ya ithe witũ.”
எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும்” என்றார்கள்.
5 Nĩ ũndũ ũcio Musa agĩtwarĩra Jehova ũhoro ũcio wao,
மோசே அவர்களுடைய நியாயத்தைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு போனான்.
6 nake Jehova akĩmwĩra atĩrĩ,
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
7 “Ũguo airĩtu a Zelofehadi maroiga nĩ kĩhooto. Ti-itherũ nĩ wega ũmaheanĩrie igai rĩao na andũ a nyũmba ya ithe wao, o narĩo igai rĩa ithe wao ũmahe.
“செலொப்பியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்.
8 “Ĩra andũ a Isiraeli atĩrĩ, ‘Mũndũ angĩkua na ndatige mwana wa kahĩĩ, mwarĩ nĩaheo igai rĩake.
மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒருவன் மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும்.
9 Angĩgakorwo atarĩ na mũirĩtu-rĩ, heagai ariũ a nyina igai rĩake.
அவனுக்குக் மகளும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
10 Angĩgakorwo atarĩ na ariũ a nyina-rĩ, heagai ariũ a nyina na ithe igai rĩake.
௧0அவனுக்குச் சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
11 Angĩkorwo ithe ndaarĩ na ariũ a nyina-rĩ, heagai mũndũ wa mbarĩ yao ũrĩa marĩ a igai rĩake, nĩguo rĩtuĩke rĩake. Ũndũ ũcio ũgũtuĩka watho wa kũrũmagĩrĩrwo nĩ andũ a Isiraeli, o ta ũrĩa Jehova aathire Musa.’”
௧௧அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல்” என்றார்.
12 Ningĩ Jehova akĩĩra Musa atĩrĩ, “Ũkĩra wambate kĩrĩma-inĩ gĩkĩ, kũu rũgongo rwa Abarimu, wĩrorere bũrũri ũrĩa heete andũ a Isiraeli.
௧௨பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
13 Warĩkia kũwona, we nĩũgũkua o ta ũrĩa Harũni mũrũ wa nyũkwa aakuire, na ũcookanĩrĩrio na andũ anyu,
௧௩நீ அதைப் பார்த்தபின்பு, உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்;
14 nĩgũkorwo rĩrĩa kĩrĩndĩ kĩanemeire hau maaĩ-inĩ ma Werũ wa Zini, wee na Harũni inyuĩ eerĩ mũtiathĩkĩire watho wakwa, nĩmwagire kũndĩĩithia nĩguo muonanie atĩ ndĩ mũtheru mbere ya maitho mao.” (Maaĩ macio nĩ marĩa ma Meriba Kadeshi, Werũ-inĩ wa Zini.)
௧௪சபையார் வாக்குவாதம்செய்த சீன் வனாந்திரத்தில் தண்ணீரின் காரியத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யவேண்டிய நீங்கள் என்னுடைய கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்திரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீரின் காரியமே.
15 Musa akĩĩra Jehova atĩrĩ,
௧௫அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி:
16 “Jehova-Ngai wa maroho ma andũ othe, nĩagĩthuure mũndũ atuĩke mũrori wa kĩrĩndĩ gĩkĩ,
௧௬“யெகோவாவுடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இல்லாதபடி,
17 atwaranage nakĩo gĩkiumagara na gĩkĩinũka, ũrĩa ũrĩgĩtongoragia gĩgĩthiĩ na gĩgĩcooka, nĩguo kĩrĩndĩ gĩkĩ kĩa Jehova gĩtigatuĩke ta ngʼondu itarĩ na mũrĩithi.”
௧௭அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாக இருக்கும்படி, அவர்களைப் போகவும் வரவும் செய்யும்படி, மனிதர்களான எல்லோருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய யெகோவா ஒரு வாலிபனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.
18 Nĩ ũndũ ũcio Jehova akĩĩra Musa atĩrĩ, “Oya Joshua mũrũ wa Nuni, mũndũ ũrĩ na roho thĩinĩ wake, na ũmũigĩrĩre guoko gwaku.
௧௮யெகோவா மோசேயை நோக்கி: “ஆவியைப் பெற்றிருக்கிற வாலிபனாகிய யோசுவா என்னும் நூனின் மகனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன்னுடைய கையை வைத்து,
19 Mũrũgamie mbere ya Eleazaru ũrĩa mũthĩnjĩri-Ngai, na mbere ya kĩũngano gĩothe ũmũtue mũtongoria wao hau mbere yao.
௧௯அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
20 Ũmũhe ũhoti ũmwe waku, nĩgeetha kĩrĩndĩ gĩothe kĩa andũ a Isiraeli kĩmwathĩkagĩre.
௨0இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படி, உன்னுடைய அதிகாரத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.
21 Nake arũgamage mbere ya Eleazaru ũcio mũthĩnjĩri-Ngai, ũrĩa ũrĩmũtuĩragĩria ũhoro na ũndũ wa kũũria Urimu mbere ya Jehova. Rĩrĩa aathana, hamwe na kĩrĩndĩ gĩothe kĩa andũ a Isiraeli makoimagara, ningĩ aathana rĩngĩ makainũka.”
௨௧அவனுடைய ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அவனுக்காக அந்த ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கவேண்டும்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடுகூட இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது” என்றார்.
22 Musa agĩĩka o ta ũguo Jehova aamwathĩte. Akĩoya Joshua, na akĩmũrũgamia mbere ya Eleazaru ũrĩa mũthĩnjĩri-Ngai o na mbere ya kĩũngano kĩu gĩothe.
௨௨மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
23 Ningĩ akĩmũigĩrĩra moko make na akĩmũtua mũtongoria wao o ta ũrĩa Jehova aathĩte Musa.
௨௩அவன்மேல் தன்னுடைய கைகளை வைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

< Ndari 27 >