< Mariko 11 >
1 Na rĩrĩ, maakuhĩrĩria itũũra rĩa Jerusalemu, maakinya matũũra ma Bethifage na Bethania hau Kĩrĩma-inĩ kĩa Mĩtamaiyũ-rĩ, Jesũ agĩtũma arutwo ake eerĩ,
அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி,
2 akĩmeera atĩrĩ, “Thiĩi itũũra rĩĩrĩa rĩrĩ mbere yanyu, na mwatoonya o ũguo, nĩmũkuona njaũ ya ndigiri yohetwo hau, nayo ndĩrĩ yakuua mũndũ. Mĩohorei mũmĩrehe.
“உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள்.
3 Na mũngĩũrio nĩ mũndũ atĩrĩ, ‘Mũreka ũguo nĩkĩ?’ Mwĩrei atĩrĩ, ‘Mwathani nĩabatarĩtio nĩyo na nĩekũmĩcookia haha o narua.’”
யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
4 Nao magĩthiĩ magĩkora njaũ ya ndigiri yohetwo mũromo-inĩ handũ nja, hakuhĩ na njĩra. Na rĩrĩa maamĩohoraga-rĩ,
அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது,
5 andũ arĩa maarũngiĩ ho makĩmooria atĩrĩ, “Mũrohora njaũ ĩyo nĩkĩ?”
அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
6 Nao makĩmacookeria o ũrĩa Jesũ aamerĩte, nao andũ acio makĩmetĩkĩria mathiĩ nayo.
அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள்.
7 Rĩrĩa maatwarĩire Jesũ njaũ ĩyo, makĩmĩtandĩka nguo ciao nake Jesũ agĩkuuo nĩyo.
அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தமது மேலுடைகளை அதன்மேல் போட்டார்கள். அவர் அதின்மேல் உட்கார்ந்தார்.
8 Andũ aingĩ makĩara nguo ciao njĩra-inĩ, nao arĩa angĩ makĩara mathĩgĩ marĩa maatuĩte mĩgũnda-inĩ.
அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள்.
9 Andũ arĩa maatongoretie na arĩa maamumĩte thuutha makĩanĩrĩra makiuga atĩrĩ, “Hosana!” “Kũrathimwo-rĩ, nĩ ũrĩa ũgũũka na rĩĩtwa rĩa Mwathani!”
அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு: “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!”
10 “Kũrathimwo-rĩ, nĩ ũthamaki ũrĩa ũgũũka, ũrĩa wa ithe witũ Daudi!” “Hosana igũrũ o igũrũ!”
“வரப்போகும் நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!” “உன்னதங்களில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
11 Nake Jesũ aatoonya Jerusalemu, agĩthiĩ hekarũ-inĩ. Na aarĩkia kwĩrorangĩra maũndũ mothe, akiumagara agĩthiĩ Bethania hamwe na arutwo arĩa ikũmi na eerĩ, tondũ kwarĩ hwaĩ-inĩ.
இயேசு எருசலேமுக்குள் சென்று, ஆலயத்தில் நுழைந்தார். அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகி விட்டதால், பன்னிரண்டு பேர்களுடன் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார்.
12 Mũthenya ũyũ ũngĩ rĩrĩa moimaga Bethania, Jesũ akĩigua ahũtiĩ.
மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார்.
13 Nake akĩona mũkũyũ warĩ haraaya ũrĩ na mathangũ maruru agĩthiĩ kũrora kana warĩ na ngũyũ. Aakinya harĩ guo, agĩkora ndwarĩ na ngũyũ tiga o mathangũ, tondũ ndĩarĩ hĩndĩ ya mĩkũyũ gũciara.
தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல.
14 Nake akĩĩra mũkũyũ ũcio atĩrĩ, “Mũndũ ndakanarĩe maciaro maku nginya tene.” Nao arutwo ake makĩigua akiuga ũguo. (aiōn )
அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
15 Na maakinya Jerusalemu, Jesũ agĩtoonya hekarũ thĩinĩ, akĩambĩrĩria kũrutũrũra arĩa maagũraga, na arĩa meendanagĩria kuo. Akĩngʼaũrania metha cia arĩa maakũũranagia mbeeca, o na itĩ cia arĩa meendagia ndutura,
பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார்.
16 na ndangĩetĩkĩririe mũndũ o na ũrĩkũ ahĩtũkĩrie kĩndũ gĩa kwendia kũu nja cia hekarũ.
ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை.
17 Na rĩrĩa aamarutaga, akĩmooria atĩrĩ, “Githĩ ũhoro ndwandĩkĩtwo atĩrĩ, “‘Nyũmba yakwa ĩgeetagwo nyũmba ya mahooya ya kũhooyagĩrwo nĩ ndũrĩrĩ ciothe’? No inyuĩ mũmĩtuĩte ‘ngurunga ya atunyani’.”
இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே” என்று சொன்னார்.
18 Nao athĩnjĩri-Ngai arĩa anene na arutani a watho maigua ũguo, makĩambĩrĩria gũcaria ũrĩa mangĩmũũraga, nĩ ũndũ nĩmamwĩtigagĩra, tondũ kĩrĩndĩ gĩothe nĩkĩagegetio nĩ ũrutani wake.
தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது.
19 Gwakinya hwaĩ-inĩ, Jesũ na arutwo ake makiuma itũũra rĩu.
மாலை வேளையானபோது, இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே சென்றார்கள்.
20 Rũciinĩ, makĩhĩtũka makĩona mũkũyũ ũrĩa Jesũ aarumĩĩte ũũmĩte wothe nginya mĩri.
மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள்.
21 Petero akĩririkana ũhoro wa mũkũyũ ũcio, akĩĩra Jesũ atĩrĩ, “Rabii, ta rora! Mũkũyũ ũrĩa ũrarumire-rĩ, nĩũũmĩte!”
பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான்.
22 Nake Jesũ akĩmacookeria, akĩmeera atĩrĩ, “Ĩtĩkiai Ngai.
அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம் கொண்டிருங்கள்.
23 Ngũmwĩra atĩrĩ na ma, mũndũ angĩkeera kĩrĩma gĩkĩ atĩrĩ, ‘Thiĩ, wĩikie iria-inĩ,’ na ndagathanganie ngoro-inĩ yake, no etĩkie atĩ ũrĩa oiga nĩũgwĩkĩka-rĩ, nĩagekĩrwo ũndũ ũcio.
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி, தமது இருதயத்தில் சந்தேகப்படாமல், தாம் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும்.
24 Nĩ ũndũ ũcio ngũmwĩra atĩrĩ, ũrĩa wothe mũrĩhooyaga mũheo, ĩtĩkagiai atĩ nĩ mũrĩkĩtie kũwamũkĩra, naguo nĩũrĩtuĩkaga wanyu.
ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மன்றாட்டில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அது உங்களுடையதாகும்.
25 Na rĩrĩa mwarũgama mũhooe, mũrekanagĩre angĩkorwo mũrĩ ũthũ na mũndũ, nĩgeetha Ithe wanyu ũrĩa ũrĩ igũrũ o nake amũrekagĩre mehia manyu.” (
நீங்கள் நின்று மன்றாடும்போது, யாராவது உங்களுக்குப் பிழை செய்ததினால், அவருக்கு விரோதமாக உங்கள் மனதில் ஏதாவது கசப்பு வைத்திருந்தால், அவரை மன்னியுங்கள்; அப்பொழுது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுங்கூட உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார்.
26 No mũngĩkorwo mũtirekanagĩra mehia, nake Ithe wanyu ũrĩa ũrĩ igũrũ ndarĩmũrekagĩra mehia manyu.)
அப்படி நீங்கள் மன்னியாவிட்டால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்” என்றார்.
27 Magĩkinya o rĩngĩ Jerusalemu, na rĩrĩa Jesũ aaceeraga kũu nja cia hekarũ, athĩnjĩri-Ngai arĩa anene, na arutani a watho, o na athuuri magĩũka kũrĩ we.
அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய முற்றங்களில் நடந்துகொண்டிருக்கையில், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், யூதரின் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள்.
28 Makĩmũũria atĩrĩ, “Wĩkaga maũndũ maya na ũhoti ũrĩkũ? Na nũũ wakũheire ũhoti wa gwĩka maũndũ maya?”
அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள்.
29 Nake Jesũ akĩmacookeria atĩrĩ, “Nĩngũmũũria kĩũria kĩmwe. Mwanjookeria, na niĩ nĩngũmwĩra njĩkaga maũndũ maya na ũhoti ũrĩkũ.
அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதிலை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன்.
30 Ũbatithio wa Johana-rĩ, woimire igũrũ kana kũrĩ andũ? Njookeriai!”
யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
31 Makĩaranĩria o ene ũhoro ũcio, makĩĩrana atĩrĩ, “Tũngiuga atĩ, ‘Woimire igũrũ’, egũtũũria atĩrĩ, ‘Mwakĩregire kũmwĩtĩkia nĩkĩ?’
அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
32 No tũngiuga atĩrĩ, ‘Woimire kũrĩ andũ’ ….” (Nĩmetigagĩra andũ, tondũ andũ othe mooĩ kũna atĩ Johana aarĩ mũnabii.)
அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது” என்றார்கள். ஏனெனில் எல்லோரும் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
33 Nĩ ũndũ ũcio magĩcookeria Jesũ atĩrĩ, “Ithuĩ tũtiũĩ.” Nake Jesũ akĩmeera atĩrĩ, “O na niĩ ndikũmwĩra njĩkaga maũndũ maya na ũhoti ũrĩkũ.”
எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். இயேசு அதற்கு அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.