< Kĩambĩrĩria 6 >

1 Rĩrĩa andũ maambĩrĩirie kũingĩha thĩ na magĩciarĩrwo airĩtu-rĩ,
மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது:
2 ariũ a Ngai makĩona atĩ airĩtu a andũ maarĩ athaka, nao makĩhikia o ũrĩa mũndũ ethuuragĩra.
தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
3 Nake Jehova akiuga atĩrĩ, “Roho wakwa ndegũtũũra agianaga na mũndũ nginya tene, tondũ mũndũ nĩ wa gũkua; matukũ make marĩkoragwo marĩ mĩaka igana na mĩrongo ĩĩrĩ.”
அப்பொழுது யெகோவா: “என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார்.
4 Na rĩrĩ, matukũ-inĩ macio, o na thuutha ũcio, rĩrĩa Anefili matũũraga gũkũ thĩ, nĩrĩo ariũ a Ngai maakomire na airĩtu a andũ na magĩciara ciana nao. Ciana icio nĩcio ciarĩ njamba cia tene na andũ arĩa maarĩ igweta.
அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள்.
5 Jehova akĩona ũrĩa waganu wa andũ waingĩhĩte gũkũ thĩ, na atĩ merirĩria ma meciiria ma ngoro ciao maarĩ mooru hĩndĩ ciothe.
மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு,
6 Jehova akĩnyiitwo nĩ kĩeha nĩ ũndũ wa kũũmba mũndũ gũkũ thĩ, na ngoro yake ĩkĩiyũrwo nĩ ruo.
தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது.
7 Nĩ ũndũ ũcio Jehova akiuga atĩrĩ, “Nĩngũniina andũ, o arĩa niĩ ndombire, mathire kuuma thĩ, andũ na nyamũ, na ciũmbe iria ithiiagĩra thĩ, o na nyoni cia rĩera-inĩ, nĩgũkorwo ndĩ na kĩeha nĩ ũndũ wa gũciũmba.”
அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
8 No Nuhu agĩĩtĩkĩrĩka maitho-inĩ ma Jehova.
நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது.
9 Ũyũ nĩguo ũhoro wa Nuhu. Nuhu aarĩ mũndũ mũthingu, ũtaarĩ na ũcuuke kũrĩ andũ a hĩndĩ yake, na nĩatwaranaga na Ngai.
நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான்.
10 Nuhu aarĩ na ariũ atatũ: nĩo Shemu, na Hamu na Jafethu.
௧0நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான்.
11 Thĩ nayo yarĩ thũku maitho-inĩ ma Jehova na yaiyũrĩtwo nĩ maũndũ ma ũhinya.
௧௧பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
12 Ngai nĩonire ũrĩa thĩ yathũkĩte, nĩgũkorwo andũ othe a thĩ nĩmathũkĩtie mĩthiĩre yao.
௧௨தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
13 Nĩ ũndũ ũcio Jehova akĩĩra Nuhu atĩrĩ, “Nĩnduĩte itua kũniina andũ aya othe, nĩgũkorwo thĩ nĩ ĩiyũrĩtwo nĩ maũndũ ma ũhinya nĩ ũndũ wao. Ti-itherũ nĩngũmaniinanĩria hamwe na thĩ.
௧௩அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ““மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன்.
14 Nĩ ũndũ ũcio-rĩ, wĩyakĩre thabina ya mĩtĩ ya mĩthithinda; na ũthondeke tũnyũmba thĩinĩ, na ũmĩhake rami thĩinĩ na nja.
௧௪நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
15 Na ũkũmĩaka ũũ: Ũraihu wa thabina ũkorwo ũrĩ buti magana mana na mĩrongo ĩtano, na wariĩ wa buti mĩrongo mũgwanja na ithano na buti mĩrongo ĩna na ithano, kũraiha na igũrũ.
௧௫நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும்.
16 Ũmĩgite igũrũ, no ũtigie buti ĩmwe na nuthu mwena wa igũrũ wa thingo. Wĩkĩre mũrango mwena-inĩ wa thabina, na ũmĩake ĩrĩ na ngoroba ya thĩ, na ya gatagatĩ, na ya igũrũ.
௧௬நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல் அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும்.
17 Nĩngũrehe mũiyũro wa maaĩ gũkũ thĩ wa kũniina kĩndũ gĩothe kĩrĩ muoyo gũkũ thĩ, kĩũmbe o gĩothe kĩrĩ na mĩhũmũ ya muoyo thĩinĩ wakĩo. Indo ciothe irĩ thĩ nĩikũniinwo.
௧௭வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும்.
18 No nĩngũthondeka kĩrĩkanĩro nawe. Wee nĩũgatoonya thabina, wee mwene na ariũ aku na mũtumia waku, na atumia a ariũ aku.
௧௮ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடுகூட உன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள்.
19 Ningĩ nĩũkaingĩria ciũmbe cia mĩthemba yothe thĩinĩ wa thabina, o mũthemba ciũmbe igĩrĩ, wa njamba na wa nga, nĩguo itũũre muoyo, o hamwe nawe.
௧௯அனைத்துவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு, கப்பலுக்குள்ளே சேர்த்துக்கொள்.
20 O mũthemba wa nyoni, na o mũthemba wa nyamũ ciothe na ciũmbe ciothe iria ithiiagĩra thĩ, nĩigooka kũrĩ we igĩrĩ igĩrĩ nĩguo itũũre muoyo.
௨0வகைவகையான பறவைகளிலும், வகைவகையான மிருகங்களிலும், பூமியிலுள்ள அனைத்து வகைவகையான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உயிரோடு காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரவேண்டும்.
21 Nĩũkamaatha mĩthemba yothe ya irio iria irĩĩagwo, ũciige irĩ irio ciaku na ciacio.”
௨௧உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகப் பலவித உணவுப்பொருட்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்” என்றார்.
22 Nuhu agĩĩka maũndũ mothe o ta ũrĩa Ngai aamwathĩte eeke.
௨௨நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

< Kĩambĩrĩria 6 >

The World is Destroyed by Water
The World is Destroyed by Water