< Ezekieli 15 >

1 Kiugo kĩa Jehova nĩkĩanginyĩrĩire, ngĩĩrwo atĩrĩ:
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 “Mũrũ wa mũndũ, mũtĩ wa mũthabibũ ũkĩrĩte rũhonge rwa mũtĩ o wothe wa mĩtĩ ya mũtitũ na kĩ?
மனிதகுமாரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
3 Mbaũ ciaguo irĩ ciathondekwo kĩndũ kĩa bata? Andũ no mathondeke tũhocio twa gũcuurio indo kuuma kũrĩ guo?
ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
4 Ũngĩikio riiko ũtuĩke rũkũ, na mwaki ũũcine mĩena yeerĩ ũũcurie gatagatĩ-rĩ, no ũgĩe bata ũngĩ?
இதோ, அது நெருப்பிற்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் நெருப்பு எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
5 Angĩkorwo rĩrĩa warĩ mũgima ndwagĩire bata o na atĩa-rĩ, wakĩhota atĩa gũthondekwo kĩndũ kĩa bata rĩrĩa wacinwo nĩ mwaki, wacura?
இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி?
6 “Nĩ ũndũ ũcio, Mwathani Jehova ekuuga atĩrĩ: O ta ũrĩa heanĩte mũtĩ wa mũthabibũ gatagatĩ-inĩ ka mĩtĩ ĩrĩa ĩngĩ ya mũtitũ, ngaũtua rũkũ rwa gũcinwo na mwaki-rĩ, ũguo noguo ngeeka andũ arĩa matũũraga Jerusalemu.
ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள் இருக்கிற திராட்சைச்செடியை நான் நெருப்பிற்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,
7 Nĩngatũma ũthiũ wakwa ũmoomĩre. O na angĩkorwo nĩmoimĩte mwaki-inĩ-rĩ, no nginya mwaki ũcio ũkaamacina ũmaniine. Hĩndĩ ĩyo nĩguo inyuĩ mũkaamenya atĩ niĩ nĩ niĩ Jehova, rĩrĩa ngatũma ũthiũ wakwa ũmoomĩre.
என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
8 Nĩngatũma bũrũri ũkire ihooru nĩ ũndũ nĩmagĩte kwĩhokeka, ũguo nĩguo Mwathani Jehova ekuuga.”
அவர்கள் துரோகம்செய்தபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

< Ezekieli 15 >