< Atũmwo 23 >

1 Nake Paũlũ agĩkũũrĩra athuuri a Kĩama kĩu maitho akĩmeera atĩrĩ, “Ariũ a Baba, nĩndungatĩire Ngai ndĩ na thamiri ĩtarĩ ũcuuke nginya mũthenya wa ũmũthĩ.”
பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான்.
2 Nake Anania mũthĩnjĩri-Ngai ũrĩa mũnene, agĩatha andũ arĩa maarũgamĩte hakuhĩ na Paũlũ mamũringe kanua.
பவுல் இதைச் சொன்னபோது, பிரதான ஆசாரியனான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான்.
3 Hĩndĩ ĩyo Paũlũ akĩmwĩra atĩrĩ, “Wee rũthingo rũrũ rũhakĩtwo mũnyũ mwerũ, we nĩwe ũkũringwo nĩ Ngai! Ũikarĩte hau ũnduĩre ciira kũringana na watho, no wee ũkaregana na watho, ũgaathana atĩ ningwo!”
அப்பொழுது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, இறைவன் உம்மை அடிப்பார்! மோசேயின் சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு, நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆனால் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே மோசேயின் சட்டத்தை மீறுகிறீரே!” என்றான்.
4 Nao andũ arĩa maarũgamĩte hakuhĩ na Paũlũ makĩmũũria atĩrĩ, “Anga nĩũkũũmĩrĩria kũruma mũthĩnjĩri-Ngai ũrĩa mũnene?”
அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.
5 Nake Paũlũ akĩmacookeria atĩrĩ, “Ariũ a Baba, ndikũmenyete atĩ ũcio nĩwe mũthĩnjĩri-Ngai ũrĩa mũnene; nĩgũkorwo nĩ kwandĩkĩtwo atĩrĩ: ‘Ndũkanaarie ũũru igũrũ rĩa mũnene wa andũ anyu.’”
அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
6 Na rĩrĩ, Paũlũ aamenya atĩ amwe ao maarĩ Asadukai, na arĩa angĩ Afarisai, akĩanĩrĩra Kĩama-inĩ kĩu, akiuga atĩrĩ, “Ariũ a Baba, niĩ ndĩ Mũfarisai, na njiarĩtwo nĩ Mũfarisai. Ndĩraciirithio nĩ ũndũ wa kĩĩrĩgĩrĩro gĩakwa gĩa kũriũkio kwa arĩa akuũ.”
பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும், மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், பரிசேயனின் மகன். இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற எனது எதிர்பார்ப்பின் நிமித்தமே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான்.
7 Rĩrĩa oigire ũguo, gũkĩgĩa na ngarari gatagatĩ ka Afarisai na Asadukai, nakĩo kĩũngano kĩu gĩkĩamũkana.
பவுல் இதைச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தனர்.
8 (Asadukai moigaga gũtirĩ ũriũkio, na gũtirĩ araika, o na kana maroho, no Afarisai nĩmetĩkĩtie maũndũ macio mothe.)
சதுசேயர் இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும், இறைத்தூதரோ ஆவிகளோ இல்லையென்று சொல்லுகிறார்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
9 Gũkĩgĩa na ngũĩ nene, nao arutani a watho amwe arĩa maarĩ Afarisai makĩrũgama na makĩaria megũmĩire mũno, makiuga atĩrĩ, “Ithuĩ tũtirona ũũru wa mũndũ ũyũ. Ĩ kũngĩkorwo nĩ roho kana mũraika ũmwarĩirie?”
அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று, மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் ஒன்றையும் காணவில்லை, ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைத்தூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள்.
10 Nacio ngarari ikĩneneha mũno, o nginya mũnene wa mbũtũ akĩigua guoya nĩkuona ta Paũlũ angĩtarũrangwo tũcunjĩ nĩo. Agĩatha mbũtũ cia thigari ciikũrũke, imweherie harĩo na hinya, na imũtware nyũmba ya thigari.
விவாதம் வன்முறையானபோது, பவுலைச் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று படைத்தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி படைவீரருக்கு உத்தரவிட்டான்.
11 Ũtukũ ũrĩa warũmĩrĩire, Mwathani akĩrũgama hakuhĩ na Paũlũ, akĩmwĩra atĩrĩ, “Wĩyũmĩrĩrie! O ũguo ũheanĩte ũhoro wakwa gũkũ Jerusalemu, noguo ũkaũheana kũu Roma.”
மறுநாள் இரவிலே, கர்த்தர் பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, ரோம் நகரத்திலும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார்.
12 Rũciinĩ rũrũ rũngĩ, Ayahudi makĩgĩa na ndundu na makĩĩhĩta mwĩhĩtwa matikaarĩe kana manyue matooragĩte Paũlũ.
மறுநாள் காலையிலேயே சில யூதர்கள் ஒன்றுகூடி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லையென்று சபதமும் எடுத்துக்கொண்டார்கள்.
13 Andũ arĩa maathugundĩte ndundu ĩyo maarĩ makĩria ya mĩrongo ĩna.
நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள்.
14 Magĩthiĩ kũrĩ athĩnjĩri-Ngai arĩa anene na athuuri makĩmeera atĩrĩ, “Ithuĩ nĩtwĩhĩtĩte mwĩhĩtwa wa kwaga kũrĩa kĩndũ kana kũnyua nginya tũũrage Paũlũ.
அவர்கள் தலைமை ஆசாரியர்களிடமும், யூதரின் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம்.
15 Na rĩrĩ, inyuĩ mũrĩ hamwe na Kĩama gĩa Athuuri ũriai mũnene wa mbũtũ amũrehe mbere yanyu, mwĩtuĩte ta mũrenda gũtuĩria wega ũhoro wa ciira wake. Ithuĩ nĩtwĩhaarĩirie kũmũũraga atanakinya haha.”
இப்பொழுது நீங்களும், ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பவுலை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் முறையிடுங்கள். அவனுடைய வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாக முயற்சிசெய்ய வேண்டும். அவன் இங்கே வருவதற்கு முன்பதாகவே, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருப்போம்” என்றார்கள்.
16 No rĩrĩa mwanake wa mwarĩ wa nyina na Paũlũ aaiguire ũhoro wa ithugunda rĩu, agĩthiĩ nyũmba ya thigari akĩĩra Paũlũ.
ஆனால் பவுலின் சகோதரியின் மகன், இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவன் முகாமுக்குள் போய், இதைப் பவுலுக்குச் சொன்னான்.
17 Hĩndĩ ĩyo Paũlũ agĩĩta ũmwe wa anene a thigari igana rĩmwe, akĩmwĩra atĩrĩ, “Twara mwanake ũyũ kũrĩ mũnene wa mbũtũ; arĩ na ũndũ arenda kũmwĩra.”
அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, “இந்த வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டுபோ; இவன் தலைவனுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது” என்றான்.
18 Nĩ ũndũ ũcio mũnene ũcio akĩmuoya, akĩmũtwara kũrĩ mũnene wa mbũtũ. Mũnene ũcio wa thigari igana rĩmwe akĩmwĩra atĩrĩ, “Paũlũ, ũrĩa muohe nĩandũmanĩire anjĩĩra ndeehe mwanake ũyũ kũrĩ we tondũ arĩ na ũndũ arenda gũkwĩra.”
அப்படியே அவன் வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டு போனான். அந்த நூற்றுக்குத் தலைவன் படைத்தளபதியிடம், “சிறைக்கைதியாய் இருக்கிற பவுல் என்னை ஆளனுப்பி கூப்பிட்டு, இந்த வாலிபனை உம்மிடம் கூட்டிக்கொண்டு போகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். ஏனெனில், இவன் ஏதோ ஒரு காரியத்தை உம்மிடம் சொல்லவேண்டும்” என்றான்.
19 Mũnene ũcio wa mbũtũ akĩnyiita mwanake ũcio guoko, akĩmũtwara keeheri-inĩ, akĩmũũria atĩrĩ, “Nĩ atĩa ũrenda kũnjĩĩra?”
படைத்தளபதி அந்த வாலிபனின் கையைப் பிடித்து, ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய், “நீ எனக்கு சொல்ல விரும்புகிற காரியம் என்ன?” என்று கேட்டான்.
20 Nake mwanake ũcio akĩmũcookeria atĩrĩ, “Ayahudi nĩmaiguanĩire makũũrie ũmarehere Paũlũ nĩguo arũgame mbere ya kĩama rũciũ, metuĩte ta marenda gũtuĩria ũhoro wake wega.
அவன் சொன்னதாவது: “பவுலைக் குறித்து இன்னும் அதிகத் தெளிவாய் விசாரணை செய்யப்போவதாக முயற்சி செய்து, அவரை ஆலோசனைச் சங்கத்தின் முன்பாக, நாளைக்குக் கொண்டுவர வேண்டும் என்று உம்மைக் கேட்டுக் கொள்வதற்கு யூதர்கள் உடன்பட்டிருக்கிறார்கள்.
21 Ndũgetĩkĩre ũguo marenda, tondũ andũ makĩria ya mĩrongo ĩna ao mamuoheirie njĩra-inĩ. Nĩmehĩtĩte mwĩhĩtwa wa kwaga kũrĩa kana kũnyua nginya mamũũrage. Na rĩrĩ, nĩmehaarĩirie, metereire wĩtĩkĩre ihooya rĩao.”
ஆனால், நீங்கள் அவர்களுக்கு சம்மதிக்கவேண்டாம். ஏனெனில் அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பவுலை வழியில் கொலைசெய்வதற்காக மறைந்திருக்கிறார்கள். அவரைக் கொலைசெய்யும்வரை, தாங்கள் சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லையென்று, அவர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆயத்தமாகி, அவர்களின் வேண்டுகோளுக்கு நீர் சம்மதிக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
22 Nake mũnene ũcio wa mbũtũ akĩĩra mwanake ũcio athiĩ, na akĩmũkaania, akĩmwĩra atĩrĩ, “Ndũkeere mũndũ o na ũrĩkũ atĩ nĩũnginyĩirie ũhoro ũcio.”
அந்த படைத்தளபதி அந்த வாலிபனைப் போகும்படி சொல்லி, “நீ இதை எனக்கு அறிவித்ததைப்பற்றி ஒருவருக்கும் சொல்லாதே” என்று அவனை எச்சரித்தான்.
23 Mũnene ũcio wa mbũtũ agĩcooka agĩĩta anene aake eerĩ a thigari igana rĩmwe akĩmaatha atĩrĩ, “Haarĩriai gĩkundi gĩa thigari magana meerĩ, na thigari mĩrongo mũgwanja iria ithiiaga ihaicĩte mbarathi, na thigari magana meerĩ iria ithiiaga ikuuĩte matimũ, nĩguo mathiĩ Kaisarea thaa ithatũ cia ũtukũ.
பின்பு படைத்தளபதி, தன் கீழுள்ள நூற்றுக்குத் தலைவர்களில் இருவரை அழைத்து, அவர்களுக்கு உத்தரவிட்டதாவது: “இன்று இரவு ஒன்பது மணிக்கு செசரியாவுக்குப் போவதற்கு இருநூறு படைவீரரையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டி ஏந்தும் வீரரையும் கொண்ட ஒரு படைப்பிரிவை ஆயத்தமாக்குங்கள்.
24 Na ningĩ mũhaarĩrie mbarathi cia gũkuua Paũlũ atwarwo kũrĩ Felike ũrĩa barũthi hatarĩ na ũgwati.”
பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள். அவன் ஆளுநர் பேலிக்ஸினிடம் பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட வேண்டும்.”
25 Agĩcooka akĩandĩka marũa ũũ:
அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
26 Nĩ niĩ Kilaudio Lisia, Kũrĩ mũgaathe Barũthi Felike: Nĩndakũgeithia.
கிலவுதியு லீசியா ஆகிய நான், மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகிறதாவது: வாழ்த்துகள்.
27 Mũndũ ũyũ aranyiitĩtwo nĩ Ayahudi na mararĩ hakuhĩ kũmũũraga, no ndĩrathiĩ na thigari ciakwa ndĩramũthara, nĩgũkorwo nĩndĩramenyete atĩ nĩ raiya wa Roma.
இந்த மனிதன் பவுல் யூதரால் பிடிக்கப்பட்டிருந்தான். அவர்கள் இவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில், இவன் ஒரு ரோம குடிமகன் என்று நான் அறிந்து, எனது படைவீரருடன் சென்று, இவனைத் தப்புவித்தேன்.
28 Nĩndĩrendaga kũmenya kĩrĩa maramũthitangagĩra, na nĩ ũndũ ũcio ndĩramũtwara Kĩama-inĩ kĩao.
அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தேன்.
29 Ndĩrakora atĩ athitangĩirwo maũndũ makoniĩ watho wao, no hatirarĩ ũndũ acuukĩirwo ũngĩratũmire atuĩrwo kũũragwo kana kuohwo.
அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு, அவர்களது சட்டத்தைக் குறித்த கேள்விகளோடு சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. அவை மரண தண்டனைக்கோ, சிறைத் தண்டனைக்கோ ஏதுவான குற்றச்சாட்டாய் இருக்கவில்லை.
30 Rĩrĩa ndĩramenyithirio atĩ kũraarĩ na ithugunda rĩa kũũraga mũndũ ũcio, ndĩramũtũma kũrĩ we o hĩndĩ ĩyo. Ndĩracooka ndĩraatha andũ acio mamũthitangĩte makũrehere thitango ĩrĩa mamũthitangĩire.
இவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டபோது, நான் உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பிவைக்கிறேன். இவனைக் குற்றம் சாட்டியவர்களுக்கும், இவனுக்கு விரோதமான தங்களது வழக்கை உம்மிடம் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
31 Nĩ ũndũ ũcio thigari ikĩoya Paũlũ ũtukũ o ta ũrĩa ciaathĩtwo, ikĩmũtwara o nginya Antipatiri.
எனவே படைவீரர்கள் தங்களுக்கு உத்தரவிடப்பட்டபடியே, இரவுவேளையில் பவுலைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்திப்பத்திரி பட்டணம்வரை வந்தார்கள்.
32 Naguo mũthenya ũyũ ũngĩ igĩtiga thigari iria ciathiiaga ihaicĩte mbarathi ithiĩ nake, nacio igĩcooka nyũmba ciao.
மறுநாள் குதிரைவீரரை அவனுடன் போகும்படி அனுப்பிவிட்டு, மற்றவர்கள் முகாமுக்குத் திரும்பினார்கள்.
33 Thigari icio cia mbarathi ciakinya Kaisarea, ikĩnengera barũthi marũa na ikĩneana Paũlũ kũrĩ we.
குதிரைவீரர் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள்.
34 Nake barũthi aathoma marũa, akĩũria kũrĩa Paũlũ oimĩte. Rĩrĩa aamenyire atĩ oimĩte Kilikia,
ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து,
35 akĩmwĩra atĩrĩ, “Ngaathikĩrĩria ciira waku andũ arĩa magũthitangĩte mooka.” Agĩcooka agĩathana Paũlũ aikare arangĩrĩtwo kũu nyũmba-inĩ ya ũthamaki ya Herode.
அவன் பவுலிடம், “உன்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இங்கே வரும்போது, நான் உனது வழக்கை விசாரிப்பேன்” என்றான். பின்பு அவன் ஏரோதுவின் அரண்மனையில் பவுலைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டான்.

< Atũmwo 23 >