< Atũmwo 14 >
1 Na rĩrĩ, Paũlũ na Baranaba marĩ kũu Ikonia, magĩtoonya thunagogi ya Ayahudi o ta mũtugo. Marĩ kũu makĩaria na ũhoti mũingĩ mũno o nginya Ayahudi aingĩ na andũ-a-Ndũrĩrĩ magĩĩtĩkia.
பவுலும் பர்னபாவும் இக்கோனியாவிலும் வழக்கப்படி யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் மிகவும் ஆற்றலுடன் பேசினார்கள். அதனால் பெருந்தொகையான யூதரும் கிரேக்கரும் விசுவாசித்தார்கள்.
2 No Ayahudi arĩa maaregire gwĩtĩkia nĩmathogothire andũ-a-Ndũrĩrĩ, makĩmathũkia meciiria nĩgeetha mookĩrĩre ariũ na aarĩ a Ithe witũ.
ஆனால் விசுவாசிக்க மறுத்த யூதர், யூதரல்லாத மக்களைத் தூண்டி, சகோதரருக்கு எதிராக அவர்களுடைய மனதில் பகை உண்டாக்கினார்கள்.
3 Nĩ ũndũ ũcio Paũlũ na Baranaba magĩikara kũu ihinda iraaya, makĩaria marĩ na ũcamba nĩ ũndũ wa Mwathani, o we wekĩrire ndũmĩrĩri ya wega wake hinya na ũndũ wa kũmahotithia kũringa ciama na morirũ.
ஆனால் பவுலும் பர்னபாவும் கர்த்தருக்காகத் துணிவுடன் பேசிக்கொண்டு, சில நாட்களை அங்கே கழித்தார்கள். அவர்களுக்கு அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்யக்கூடிய ஆற்றலைக் கொடுத்து, கர்த்தர் தமது கிருபையின் செய்தியை உறுதிப்படுத்தினார்.
4 Andũ a itũũra rĩu inene makĩgayũkana; amwe magĩĩtĩkania na Ayahudi, nao arĩa angĩ magĩĩtĩkania na atũmwo.
அந்தப் பட்டணத்தின் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டார்கள்; சிலர் யூதருடைய பக்கமும், மற்றவர்கள் அப்போஸ்தலரின் பக்கமும் சாய்ந்து கொண்டார்கள்.
5 Nĩ kwarĩ na ndundu yathugundĩtwo nĩ andũ-a-Ndũrĩrĩ na Ayahudi, hamwe na atongoria ao, nĩguo mameeke ũũru, na mamahũũre na mahiga nyuguto.
பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தவும், அவர்களைக் கல்லால் எறியவும் யூதரல்லாத மக்களும், யூதரும், அவர்களுடைய தலைவர்களும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தார்கள்.
6 No nao makĩmenya ũhoro ũcio, na makĩũrĩra matũũra manene ma bũrũri wa Likaonia, na nĩmo Lisitera, na Deribe, o na bũrũri ũrĩa wagũthiũrũrũkĩirie,
ஆனால் பவுலும் பர்னபாவும் அதைப்பற்றி அறிந்து, லிக்கவோனியா நாட்டைச் சேர்ந்த லீஸ்திரா, தெர்பை ஆகிய பட்டணங்களுக்கும் அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திற்கும் தப்பியோடினார்கள்.
7 kũrĩa maathiire na mbere kũhunjia ũhoro mwega.
அங்கே அவர்கள் தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்.
8 Nakuo kũu Lisitera nĩ kwarĩ mũndũ warĩ mwonju magũrũ, na aatũũrĩte arĩ mwonju kuuma gũciarwo na ndetwarĩte na magũrũ o narĩ.
லீஸ்திராவிலே கால் ஊனமுற்ற ஒருவன் இருந்தான். அவன் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவனாய் இருந்ததால், ஒருபோதும் நடந்ததில்லை.
9 Nake agĩthikĩrĩria Paũlũ akĩaria. Paũlũ aamũrora, akĩona atĩ aarĩ na wĩtĩkio wa kũhonio,
பவுல் பேசிக்கொண்டிருக்கையில், அவன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். பவுல் அவனை உற்றுநோக்கி, அவனுக்கு சுகம் அடைவதற்குரிய விசுவாசம் இருக்கிறது எனக் கண்டான்.
10 akĩmwĩta na mũgambo mũnene, akĩmwĩra atĩrĩ, “Rũgama na magũrũ maku!” Na o hĩndĩ ĩyo, mũndũ ũcio akĩrũga na igũrũ, akĩambĩrĩria gwĩtwara.
எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். இதைக் கேட்ட அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.
11 Rĩrĩa gĩkundi kĩu kĩa andũ kĩonire ũrĩa Paũlũ eekĩte, gĩkĩanĩrĩra na rũthiomi rwa Likaonia gĩkiuga atĩrĩ, “Ngai nĩciikũrũkĩte kũrĩ ithuĩ itariĩ ta andũ!”
கூடியிருந்த மக்கள் பவுல் செய்ததைக் கண்டபோது, “தெய்வங்கள் மனித உருவெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று, லிக்கவோனியா மொழியில் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
12 Magĩĩta Baranaba Zeu, nake Paũlũ makĩmwĩta Herime tondũ nĩwe warĩ mwaria ũrĩa mũnene.
அவர்கள் பர்னபாவை கிரேக்க தெய்வமான செயுஸ் என்றார்கள், பவுல் முக்கிய பேச்சாளனாய் இருந்ததால், அவனை எர்மஸ் என்றார்கள்.
13 Mũthĩnjĩri-ngai ya Zeu, ũrĩa hekarũ yake yarĩ o hau nja ya itũũra, akĩrehe ndegwa na mahũa maatumĩtwo ta thũmbĩ hau kĩhingo-inĩ gĩa itũũra inene, tondũ we na gĩkundi kĩu kĩa andũ nĩmendaga kũmarutĩra magongona.
அப்பொழுது பட்டணத்திற்கு வெளியே, இருந்த செயுஸ் தெய்வத்தின் கோயிலைச் சேர்ந்த பூசாரி காளைகளையும் பூமாலைகளையும் பட்டணத்தின் வாசல்கள் அருகே கொண்டுவந்தான். ஏனெனில் அவனும், கூடியிருந்த மக்களும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பலிகளைச் செலுத்த விரும்பினார்கள்.
14 No rĩrĩa atũmwo acio Baranaba na Paũlũ maaiguire ũguo, magĩtembũranga nguo ciao, makĩhanyũka, magĩtoonya kũrĩ kĩrĩndĩ, makĩanagĩrĩra atĩrĩ,
அப்போஸ்தலர்களான பர்னபாவும் பவுலும் இதைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் சத்தமிட்டுக்கொண்டு ஓடினார்கள்:
15 “Andũ aya, mũreka ũguo nĩkĩ? Ithuĩ tũrĩ o andũ ta inyuĩ. Tũmũreheire ũhoro mwega, wa kũmwĩra mũgarũrũke mũtigane na maũndũ marĩa matarĩ kĩene, mũcookerere Ngai ũrĩa ũtũũraga muoyo, o we ũrĩa wombire igũrũ na thĩ na iria na indo ciothe iria irĩ kuo.
“நண்பர்களே, நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்களே. நாங்கள் உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறோம். நீங்களும் இந்த பயனற்ற காரியங்களைக் கைவிட்டு, ஜீவனுள்ள இறைவனிடம் மனந்திரும்ப வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறோம். ஏனெனில் அவரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார்.
16 Tene, nĩarekereirie ndũrĩrĩ ciothe ithiiage na mĩthiĩre yacio nyene,
கடந்த காலத்தில் இறைவன் எல்லா நாட்டு மக்களையும், தங்கள் சொந்த வழியிலே போகவிட்டிருந்தார்.
17 no ndaigana gwĩtiga atarĩ na ũira wa kuonania atĩ arĩ kuo: nĩamuonetie ũtugi na ũndũ wa kũmuurĩria mbura yumĩte igũrũ na kũmũhe magetha hĩndĩ ya kĩmera; nĩamũheaga irio nyingĩ na akaiyũria ngoro cianyu na gĩkeno.”
ஆனால், இறைவன் தம்மைக்குறித்த எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் விட்டுவிடவில்லை: அவர் வானத்திலிருந்து உங்களுக்கு மழையையும், பருவகாலங்களில் அதற்குரிய விளைச்சலையும் கொடுத்து, தமது நன்மையை காண்பித்திருக்கிறார்; அவர் நிறைவான உணவை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தினால் நிரப்பியிருக்கிறார்” என்றார்கள்.
18 No o na maarĩtie ciugo icio, nĩ maarĩ na wĩra mũritũ wa kũgiria gĩkundi kĩu kĩa andũ kĩmarutĩre igongona.
இந்த வார்த்தைகளைச் சொல்லியும்கூட, கூடியிருந்த மக்கள் தங்களுக்குப் பலியிடுவதைத் தடுப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.
19 Na rĩrĩ, hĩndĩ ĩyo Ayahudi angĩ magĩũka moimĩte Antiokia na Ikonia, nao makĩguucĩrĩria gĩkundi kĩu kĩa andũ, gĩgĩcooka mwena wao. Gĩkundi kĩu gĩkĩhũũra Paũlũ na mahiga nyuguto, na gĩkĩmũkururia, gĩkĩmũruta nja ya itũũra, gĩĩciirĩtie nĩ mũkuũ.
அப்பொழுது அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து வந்த சில யூதர்கள், மக்கள் கூட்டத்தைத் தங்கள் பக்கமாய்த் திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் பவுலின்மேல் கல்லெறிந்து, அவன் இறந்துவிட்டதாக எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள்.
20 No arutwo maarĩkia kũmũrigiicĩria, agĩũkĩra agĩcooka itũũra-inĩ. Mũthenya ũcio ũngĩ warũmĩrĩire, we na Baranaba makiuma kũu magĩthiĩ Deribe.
ஆனால் சீடர்கள் வந்து பவுலைச்சுற்றி நின்றபோது, அவன் எழுந்து மீண்டும் பட்டணத்திற்குள் போனான். மறுநாளில் பவுலும் பர்னபாவும் தெர்பைக்குச் சென்றார்கள்.
21 Paũlũ wa Baranaba makĩhunjia ũhoro mwega itũũra-inĩ rĩu na magĩtũma andũ aingĩ matuĩke arutwo. Magĩcooka makĩhũndũka magĩthiĩ Lisitera, na Ikonia, na Antiokia,
பவுல் மற்றும் பர்னபா அந்தப் பட்டணத்திலே நற்செய்தியைப் பிரசங்கித்து, பெருந்தொகையானவர்களைச் சீடராக்கினார்கள். பின்பு அவர்கள் லீஸ்திராவுக்கும், இக்கோனியாவுக்கும், அந்தியோகியாவுக்கும் திரும்பிச் சென்றார்கள்.
22 magĩĩkagĩra arutwo hinya na kũmomĩrĩria nĩgeetha matũũre marũmĩtie wĩtĩkio. Makameeraga atĩrĩ, “No nginya ithuĩ tũgerere mathĩĩna-inĩ maingĩ nĩguo tũtoonye ũthamaki-inĩ wa Ngai.”
அங்கே அவர்கள் சீடர்களைப் பெலப்படுத்தி, விசுவாசத்திற்கு உண்மையாய் இருக்கும்படி, அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். “நாம் பல துன்பங்களை அனுபவித்து, இறைவனுடைய அரசுக்குள் பிரவேசிக்க வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள்.
23 Paũlũ na Baranaba makĩmaamũrĩra athuuri a kanitha na makĩhooya Ngai mehingĩte kũrĩa irio, makĩmaneana kũrĩ Mwathani, o we ũrĩa meehokete.
பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு திருச்சபையிலும், அங்கிருந்த சீடர்களுக்கென சபைத்தலைவர்களை நியமித்தார்கள். விசுவாசிகள் உபவாசத்துடன் மன்றாடி தாங்கள் சார்ந்திருந்த கர்த்தருக்கு அந்த தலைவர்களை ஒப்புவித்தார்கள்.
24 Thuutha wa gũtuĩkanĩria Pisidia, magĩkinya Pamufilia,
அவர்கள் பிசீதியா வழியாகப்போய், பின்பு பம்பிலியாவுக்கு வந்தார்கள்.
25 na maarĩkia kũhunjia kiugo kũu Periga, magĩikũrũka magĩthiĩ Atalia.
அவர்கள் பெர்கே பட்டணத்தில் வார்த்தையைப் பிரசங்கித்த பின்பு, அத்தலியா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
26 Moima Atalia makĩhaica marikabu, magĩcooka Antiokia, o kũrĩa maahoeirwo wega wa Ngai mbere nĩ ũndũ wa wĩra ũrĩa maarĩkĩtie kũruta.
அத்தலியாவிலிருந்து அவர்கள் அந்தியோகியாவுக்குக் கப்பல் மூலமாய்த் திரும்பிப் போனார்கள். அங்குதான் இப்பொழுது நிறைவேற்றிய பணிக்காக, இறைவனுடைய கிருபைக்கு அவர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்.
27 Maakinya kũu magĩcookanĩrĩria andũ a kanitha hamwe, makĩmeera ũrĩa wothe Ngai ekĩte agereire harĩo na ũrĩa aahingũrĩire andũ-a-Ndũrĩrĩ mũrango wa gwĩtĩkia.
அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, திருச்சபையை ஒன்றுகூட்டி, தங்கள் மூலமாக இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். எவ்விதமாக இறைவன் விசுவாசத்தின் கதவை யூதரல்லாத மக்களுக்கும் திறந்தார் என்பதையும் அவர்களுக்கு அறிவித்தார்கள்.
28 Nao magĩikara na arutwo kũu ihinda iraaya.
அங்கே அவர்கள் சீடர்களுடன் அதிக நாட்கள் தங்கினார்கள்.