< ମାତିଉ 9 >
1 ଜିସୁ ତରାନ୍ନିଆ କଚେ କେଣ୍ତିଆ ଇନୁମେତା ଲେଃକ୍ନେ ନିଜର୍ ଇନିନ୍ନିଆ ଆଣ୍ଡେ ୱିଗ୍କେ ।
௧அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
2 ଆତ୍ଅରିଆ ମୁଇଙ୍ଗ୍ ପକ୍ଷାଘାତ ରଗିକେ ରେମୁଆଁଇଂ ମେଁନେ ଡାଗ୍ରା ଡୁଂପାଙ୍ଗ୍କେ । ମେଁ ମେଁନେ ସିଂଲାନ୍ନିଆ ଡୁଲେଗ୍ ଲେଃଗେ । ମେଁଇଂନେ ଅଃକେନ୍ ବିସ୍ବାସ୍ କେଚେ ଜିସୁ ପକ୍ଷାଗାତିକେ ବାସଙ୍ଗ୍କେ “ଗଡ଼େଅ ସାଆସ୍ ସା । ନାନେ ପାପ୍ ସାପା କେମା ଡିଙ୍ଗ୍ ୱେଗେ ।”
௨அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
3 ଉଡ଼ି ଦର୍ମ ଗୁରୁ ଏନ୍ ସାମୁଆଁ ଅଁଚେ ମନେ ମନେ ବାବେ ଆର୍କେ, “ଏନ୍ ରେମୁଆଁ ଇସ୍ପର୍କେ ନିନ୍ଦା ଡିଂଡିଙ୍ଗ୍କେ ।”
௩அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
4 ମେଁଇଙ୍ଗ୍ନେ ମନ୍ ବିତ୍ରେନେ ସାମୁଆଁ ମ୍ୟାଚେ ଜିସୁ ବାସଙ୍ଗ୍କେ “ପେ ମେନ୍ସା ଦେକ୍ରକମ୍ ଦଦ୍ୟା ଚିନ୍ତା ଡିଙ୍ଗ୍ ପେଡିଙ୍ଗ୍କେ?
௪இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
5 ନାନେ ପାପ୍ କେମା ଡିଙ୍ଗ୍ୱେଗେ? ଏନ୍ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ନେ ସଅଜ୍ ଲେଃ ତଡ଼୍ୟା ଅଲେଙ୍ଗ୍ ୱେଲା ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ନେ ଜାବର୍ ସଅଜ୍?
௫உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
6 ମାତର୍ ମଞ୍ଚ୍ପୁର୍ନ୍ନିଆ ପାପ୍ ଲିବିସ ଡିଙ୍ଗ୍ନ୍ସା ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍ଡେକେ ଅଦିକାର୍ ଲେଃକେ ଏନ୍ ସାମୁଆଁ ପେ ସେନୁଗ୍ ପର୍ମାନ୍ ଆଃଡିଙ୍ଗ୍ ମ୍ବିଏ ।” ଏନ୍ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁ ପକ୍ଷାଗାତି ରଗିକେ ବାସଙ୍ଗ୍କେ “ତଡ଼ିଆ ସିଙ୍ଗ୍ଲା ଆତଡ଼ିଆଚେ ଡୁଆ ୱିଗ୍ଲା ।”
௬பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
7 ରଗ୍ ସାଲେଃକ୍ନେ ରେମୁଆଁ ତଡ଼ିଆଚେ ଡୁଆ ୱିଗ୍କେ ।
௭உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
8 ରେମୁଆଁ ଏନ୍ କେଚେ କାବା ଡିଙ୍ଗ୍ୱେଆର୍ଗେ । ଡାଗ୍ଲା ରେମୁଆଁକେ ଦେକ୍ ରକମ୍ ଅଦିକାର୍ ବିବଲା ମେଇଂ ଇସ୍ପର୍କେ ମଇମା କିର୍ତ୍ତନ୍ ଡିଙ୍ଗ୍ ଆର୍କେ ।
௮மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
9 ଜିସୁ ଆତ୍ବାନ୍ ୱେନେ ବେଲା ମାତିଉ ମ୍ନିକ୍ନେ ମୁଇଙ୍ଗ୍ ସିସ୍ତୁ ସାଲିଆଣ୍ଡ୍ରେକେ ମେଁନେ ଡାବୁ ସାଲ୍ୟାନେ ଜାଗାନ୍ନିଆ ସାଲ୍ୟାଡିଙ୍ଗ୍ନେ କେକେ ଆରି ଆମେକେ ୱାଚେ ବାସଙ୍ଗ୍କେ “ନେଙ୍ଗ୍ ପ୍ଲା ପାଙ୍ଗ୍ଲା ।” ମାତିଉ ତଡ଼୍ୟାଚେ ମେଁନେ ପ୍ଲା ୱେଗେ ।
௯இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
10 ଜିସୁ ମାତିଉନେ ଡୁଆ ଚଙ୍ଗ୍ନେ ବେଲା ଗୁଲୁଏ ସିସ୍ତୁ ସାଲ୍ୟାଣ୍ଡ୍ରେ ଆରି ପାପି ରେମୁଆଁଇଂ ଜିସୁ ଏତେ ଆରି ମେଁନେ ସିସ୍ଇଂ ଏତେ ଚଙ୍ଗ୍ ନ୍ସା କଆର୍କେ ।
௧0பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
11 ଉଡ଼ିରୁଆ ଫାରୁଶୀଇଂ ଆତେନ୍ କେଚେ ଜିସୁନେ ସିସ୍ଇଂକେ ସାଲ୍ୟାକୁକେ “ପେନେ ଗୁରୁ ମେଃନ୍ସା ସିସ୍ତୁ ସାଲିଆଣ୍ଡ୍ରେ ଆରି ପାପିଇଂ ଏତେ ମୁଇଙ୍ଗ୍ ଅରିଆ କଚେ ଚଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍କେ?”
௧௧பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
12 ଜିସୁ ଆତେନ୍ ଦ୍ରିଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍କେ, “ନିମାଣ୍ତା ରେମୁଆଁ ନ୍ସା ଗଦାର୍ ଦର୍କାର୍ ଣ୍ତୁ । ମାତର୍ ସାଃବା ସାଃଲେକ୍ନେ ରେମୁଆଁ ଆତ୍ଲା ଗଦାର୍ ଦର୍କାର୍ ଲେଃକେ ।
௧௨இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
13 ସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗୁଆର୍ ବକେ ନେଙ୍ଗ୍ ଲିବିସ ବଲ୍ ବାମ୍ୟାଃକେ, ବଲିଦାନ୍କେ ଣ୍ତୁ ଏନ୍ ସାମୁଆଁନେ ଅର୍ତ ମେଁନେ ୱେଚେ ବୁଜେ ନ୍ସା ଚେସ୍ଟା ଡିଙ୍ଗ୍ପା । ନେଙ୍ଗ୍ ଦରମ୍ଣ୍ଡ୍ରେକେ ୱାନ୍ସା ପାଙ୍ଗ୍ ନାଲେଃକେ ଣ୍ତୁ; ନେଙ୍ଗ୍ ପାପିଇଂକେ ୱାନ୍ସା ପାଙ୍ଗ୍ ନ୍ଲେଃକେ ।”
௧௩பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
14 ଏନ୍ ଇଡ଼ିଙ୍ଗ୍ ମେଃସୁଆ ଡୁବନ୍ ବିଃନେ ଜହନ୍ନେ ସିସ୍ଇଂ ଜିସୁନେ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ଚେ ସାଲ୍ୟାକୁଆର୍କେ, “ନେ ଆରି ଫାରୁଶୀଇଂ ଉପାସ୍ ଡିଙ୍ଗ୍ ନେଡିଙ୍ଗ୍କେ ନାନେ ସିସ୍ଇଂ ମେଃନ୍ସା ଅଃନା ଡିଗ୍ ଉପାସ୍ ଆଡିଙ୍ଗ୍ ଆର୍କେ ଣ୍ତୁ?”
௧௪அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
15 ଜିସୁ ଉତର୍ ବିକେ, “ବିଏ ଟିକାନ୍ନିଆ ଙ୍ଗିରେ ମେଇଂ ଏତେ ଲେଃ ଜାକ ଙ୍ଗିରେନେ ପାର୍ତିଇଂ ଦୁକ୍ ଆଡିଙ୍ଗ୍ ଆର୍ ଣ୍ତୁ? ମାତର୍ ଦିନ୍ ପାଙ୍ଗ୍ଏ ଉଡ଼ି ବେଲା ଙ୍ଗିରେ ତାର୍ୱେଏ; ଆତେନ୍ ବେଲା ମେଇଂ ଉପାସ୍ ଡିଙ୍ଗ୍ ଆର୍ଏ ।”
௧௫அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
16 “ଜାଣ୍ଡେ ବାୱିର୍ ସକାନ୍ନିଆ ତ୍ମି ସକାନେ ଗର୍ଣ୍ଡା ଆତଗ୍ଆର୍ ଣ୍ତୁ । ଡାଗ୍ଲା ତ୍ମି ଗର୍ଣ୍ଡାନେ କନାନେ ସିଲାଇ ମୁନ୍ଦା ଡିଙ୍ଗ୍ଚେ ତେଗ୍ପ୍ୟାକ୍ନେ ଜାଗାନ୍ନିଆ ଜାବର୍ ସେଃଗାର୍ ଜଗ୍ତ୍ଲିଗ୍ଏ ।
௧௬ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
17 ଜାଣ୍ଡେ ବାୱିର୍ ଉକ୍ସା ମୁନାନ୍ନିଆ ତ୍ମି ଦ୍ରାକ୍ଷାରସ୍ ଆବଆର୍ ଣ୍ତୁ । ଡାଗ୍ଲା ମେଁନେ ବାନ୍ ଉକ୍ସା ମୁନା ତେକ୍ପ୍ୟାଚେ ନଷ୍ଟ ଡିଙ୍ଗ୍ଏ, ବାରି ଦ୍ରାକ୍ଷାରସ୍ ତାର୍ଚେ ବୁନ୍ଦେ ଲେଃଏ । ତ୍ମି ଦ୍ରାକ୍ଷାରସ୍କେ ତ୍ମି ଉକ୍ସା ମୁନାନ୍ନିଆ ବଲା ମ୍ବାୟା ଦ୍ରାକ୍ଷାରସ୍ ଆରି ମୁନା ରକ୍ୟା ବାଏ ।”
௧௭புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
18 ଜିସୁ ଏନ୍ ସାପା ଗ୍ୟାନ୍ ବିକ୍ଲା ମୁଇଙ୍ଗ୍ ଜିଉଦି ନେତା ଜିସୁନେ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ଚେ ସାର୍ଲଚେ ବାସଙ୍ଗ୍କେ “ଏକ୍ରେଆଃ ନେଙ୍ଗ୍ ଗଡ଼େଅ ଗୁଏଃ ୱେଗେ । ଡାଗ୍ଲା ନା ପାଙ୍ଗ୍ଚେ ମେଁନେ ଆଡ଼ାତ୍ରା ନ୍ତି ବଲା ମେଁ ଡିଲାଡିଗ୍ ମ୍ବ୍ରଏ ।”
௧௮அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
19 ଜିଆ ଜିଆ ଜିସୁ ତଡ଼୍ୟାକେ ବାରି ମେଁ ଆରି ମେଁନେ ସିସ୍ଇଂ ଆତେନ୍ ନେତାନେ ପ୍ଲା ୱେଆର୍କେ ।
௧௯இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
20 ଜିସୁ ଗାଲିନ୍ନିଆ ୱେନେ ବେଲା ମୁଇଙ୍ଗ୍ ସେଲାମ୍ବୁଏଃ ରେମୁଆଁ ଜିସୁନେ ପ୍ଲା ପାକା ପାଙ୍ଗ୍ଚେ ଜିସୁନେ ପାଟାଇ ଜାଲିପୁଆଃକେ ଲିଗ୍କେ । ମେଁ ଗମ୍ବାର୍ ମୁଆଃ ସାଚେ ଆବୁଲେଃ ଡିଙ୍ଗ୍ନେ ରଗ୍ ଡିଙ୍ଗ୍ଲେଗେ ।
௨0அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
21 ମେଁ ମନେ ମନେ ବାସଙ୍ଗ୍ଡିଂଗେ, “ମାତର୍ ମେଁନେ ପାଟାଇ ଲିଗ୍ ମ୍ବିଲା ନେଙ୍ଗ୍ ନିମାଣ୍ତା ଣ୍ତିଙ୍ଗ୍ଏ ।”
௨௧நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
22 ଜିସୁ ପ୍ଲେଗ୍ଚେ ଆମେକେ କେଚେ ବାସଙ୍ଗ୍କେ “ଏ ଗଡ଼େଅ ସାଆସ୍ ସା ନାନେ ବିସ୍ବାସ୍ ଆନାକେ ନିମାଣ୍ତା ଆଡିଙ୍ଗ୍ ବକେ ।” ଆତେନ୍ ଦାପ୍ରେ ଆତେନ୍ ସେଲାମ୍ବୁଏ ନିମାଣ୍ତା ଡିଙ୍ଗ୍ ୱେଗେ ।
௨௨இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
23 ଏନ୍ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁ ଆତେନ୍ ଜିଉଦି ନେତାନେ ଡୁଆ ୱେଚାକେ । ଆତ୍ଅରିଆ ବଗ୍ଡେଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେକେ ଆରି କିରମର ଡିଙ୍ଗ୍ଆର୍ଡିଂକ୍ନେ ରେମୁଆଁ ସାପାରେକେ କେଚେ ବାସଙ୍ଗ୍କେ
௨௩இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
24 ଜିସୁ ବାସଙ୍ଗ୍କେ “ସାପାରେ ଆକ୍ବାନ୍ ତାର୍ ୱେଲାପା ଗଡ଼େଅ ଆଗୁଏକେ ଣ୍ତୁ । ମାତର୍ ଡୁଲେଗ୍ ଲେଃକେ ।” ମେଁନେ ସାମୁଆଁ ଅଁଚେ ମେଇଂ ଏଃଲ୍ୟା ଆର୍କେ ।
௨௪விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
25 ମାତର୍ ମେଇଂ ତାର୍ ୱେକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁ ଗଡ଼େଅନେ ବାକ୍ରାନ୍ନିଆ ୱେଚେ ମେଁନେ ନ୍ତି ସାଚେ ଆତଡ଼ିଆକେ ଆରି ମେଁ ଦାପେ ଦାପେ ତଡ଼ିଆ କକେ ।
௨௫மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
26 ଏନ୍ ଗଟ୍ନା କବର୍ ଆତେନ୍ ଏରିଆ ସାପା ପାକା ଉଡ୍ରା ଡିଙ୍ଗ୍ୱେଗେ ।
௨௬இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
27 ଜିସୁ ଆତ୍ବାନ୍ ୱେନେ ବେଲା ମ୍ବାୟା କାନା ଜିସୁନେ ପ୍ଲା ପ୍ଲା ୱେଆର୍କେ । ମେଇଂ ୱାସାର୍ଚେ ବାସଙ୍ଗ୍କେ “ଏ ଦାଉଦ୍ ଉଙ୍ଗ୍ଡେ ଆନେକେ ଦୟା ଡିଙ୍ଗ୍ ।”
௨௭இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
28 ମେଇଂ ଜିସୁନେ ପ୍ଲା ୱେଚେ ମୁଇଙ୍ଗ୍ ଡୁଆ ୱେଚା ଆର୍କେ । ଆତ୍ଅରିଆ ଜିସୁ ଆମେଇଂକେ ସାଲ୍ୟାକୁକେ, “ଆପେକେ ନିମାଣ୍ତା ଆଡିଙ୍ଗ୍ ୟାଏ ଡାଗ୍ଚେ ପେଇଂ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ ପେଡିଂକେ କି?” ମେଇଂ ବାସଙ୍ଗ୍ ଆର୍କେ, “ଅ ମାପ୍ରୁ ।”
௨௮அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
29 ଆତେନ୍ ବେଲା ଜିସୁ ମେଁଇଂନେ ମୁଆଃନ୍ନିଆ ଲିଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍କେ “ପେନେ ବିସ୍ବାସ୍ ଇସାବ୍ରେ ଆତେନ୍ ଡିଙ୍ଗ୍ଲେ ।”
௨௯அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
30 ଆତେନ୍ ଦାପ୍ରେ ମେଇଂ ମୁଆଃ କିକେନେ ବପୁ ବାଆର୍କେ; ଜିସୁ ଆମେଇଂକେ ଡାଟ୍ ରକମ୍ ଆଦେସ୍ ବିଚେ ବାସଙ୍ଗ୍କେ “ତରକ୍ ଲାଃଲା! ଜାଣ୍ଡେ ଡିରକମ୍ ଏନ୍ ସାମୁଆଁ ଆମ୍ୟା ଆର୍ଲେ ।”
௩0உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
31 ମାତର୍ ମେଇଂ ଆତ୍ବାନ୍ ୱେଚେ ଜିସୁନେ ସାମୁଆଁ ସାପା ଦେସ୍ ପାକା ବାସଙ୍ଗ୍ ଅଲେଙ୍ଗ୍ ଆର୍କେ ।
௩௧அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
32 ମେଇଂ ୱେନେ ବେଲା ଉଡ଼ି ରେମୁଆଁ କନ୍ଦାକେ ମେଁ ଡାଗ୍ରା ଡୁଂପାଙ୍ଗ୍ଆର୍କେ । ଆମେକେ ଗଲିଆ ସାଲେଃଗେସା ମେଁ କନ୍ଦା ଡିଙ୍ଗ୍ୱେଲେଗେ ।
௩௨அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
33 ଜିସୁ ମେଁନେ ଗାଗ୍ଡ଼େବାନ୍ ଗଲିଆକେ ଆଃଆନ୍ତାର୍ ବିଃକ୍ନେ ଦାପ୍ରେ ମେଁ ରେମୁଆଁ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍କେ । ସାପାରେ ଇରିଆତୁଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ ଆର୍କେ “ଇଶ୍ରାଏଲ୍ ଦେସ୍ନ୍ନିଆ ନେନେ ଦେକ୍ ରକମ୍ କାମ୍ ଅଃନା କେନେଲେଃଗେ ଣ୍ତୁ ।”
௩௩பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
34 ମାତର୍ ଫାରୁଶୀଇଂ ବାସଙ୍ଗ୍କେ “ଏନ୍ ରେମୁଆଁ ଗଲିଆଇଂନେ ଇଃସାଙ୍ଗ୍ନେ ବପୁରେ ଗଲିଆ ଆଃଆନ୍ତାର୍ଡିଂକେ ।”
௩௪பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
35 ଜିସୁ ଅଲେଙ୍ଗ୍ ଅଲେଙ୍ଗ୍ଚେ ଗୁଲୁଏ ଇନି ୱେକେ । ସାପା ଜାଗାନ୍ନିଆ ମେଁ ପାର୍ତନା ଡୁଆଇଂନ୍ନିଆ ସିକ୍ୟା ବିକେ । କିତଂ ରାଜିନେ ନିମାଣ୍ତା ବ୍ନାଲିର୍ ବାସଙ୍ଗ୍କେ, ବାରି ଗୁଲୁଏ ଆଃସିଲେକ୍ନେ ଆରି ରଗ୍ ସାଃଲେକ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ନିମାଣ୍ତା ଆଃଡିଙ୍ଗ୍କେ ।
௩௫பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
36 ବାରି ରେମୁଆଁଇଂ କେଚେ ମେଁଇଙ୍ଗ୍ନେ ଆଡ଼ାତ୍ରା ମେଁ ଦୟାରେ ତର୍ବର୍ ଡିଙ୍ଗ୍କେ, ଡାଗ୍ଲା ଆମେଇଂକେ ରକ୍ୟା ଡିଙ୍ଗ୍ନ୍ସା ଜା ଡିଗ୍ ମାଡୁଲେଗ୍ନେ ମେଣ୍ଡା ରକମ୍ ଦୁର୍ଦ୍ଦଶାଗ୍ରସ୍ତ ଡିଙ୍ଗ୍ଚେ ଚିନ୍ଚତର୍ ଡିଙ୍ଗ୍ଲେ ଆର୍ଗେ ।
௩௬அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
37 ଆତେନ୍ ବେଲା ଜିସୁ ମେଁନେ ସିସ୍ଇଂକେ ବାସଙ୍ଗ୍କେ, “ଗହମ୍ ସିନା ଜବର୍ ମାତର୍ କାମ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ ଇକୁଡ଼ା ।
௩௭தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
38 ଜବର୍ ରେମୁଆଁ କାମ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେକେ ବେଚେ ଗହମ୍ ୱାଡୁଂୱିଗ୍ ନ୍ସା ଲିଜ ମାଲିକ୍କେ ପାର୍ତନା ଡିଙ୍ଗ୍ପା ।”
௩௮ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.