< Hiob 17 >

1 Nu te nye gbɔgbɔ ŋu belibelibeli, nye ŋkekewo hã le kpuie eye yɔdo le lalayem.
என் மூச்சு நின்றுபோகிறது, என் வாழ்நாட்கள் முடிகின்றன, கல்லறை எனக்குக் காத்திருக்கிறது.
2 Vavãe, fewuɖulawo ƒo xlãm, ele be nye ŋkuwo nanɔ woƒe amenuɖiaɖia ŋu.
கேலி செய்கிறவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றனர்; அவர்களுடைய பகைமையே என் கண்முன் இருக்கிறது.
3 “O Mawu, tsɔ ŋugbedodo si dim nèle la nam. Ame kae gali si ade megbe nam?
“இறைவனே, நீர் கேட்கும் பிணையை நீரே எனக்குத் தாரும். வேறு யார் எனக்கு அதைக் கொடுப்பார்கள்?
4 Ètu woƒe susu ɖe gɔmesese ŋu eya ta màna woƒe alɔ nade dzi o.
விளங்கிக்கொள்ளாதபடி அவர்களுடைய மனதை நீர் அடைத்தீர். ஆகையால் அவர்களை வெற்றிகொள்ள விடமாட்டீர்.
5 Ne ame aɖe gbe exɔlɔ̃wo ɖe nu si woanae ta la, viawo ƒe ŋkuwo atsi.
தன் சொந்த நலன் கருதி சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்தால், அவருடைய பிள்ளைகளின் கண்கள் மங்கிப்போகும்.
6 “Mawu tsɔm wɔ lodonue na ame sia ame, ame si ƒe ŋkume amewo ɖea ta ɖo gɔ̃ hã.
“இறைவன் என்னை எல்லோருக்கும் ஒரு பழமொழியாக்கினார்; என்னைக் காண்போர் என் முகத்தில் துப்புகின்றனர்.
7 Nuxaxa na be nye ŋkuwo dzi tsyɔ eye nye ameti blibo la mele abe vɔvɔli ene.
துயரத்தினால் என் கண்கள் மங்கிப்போயின; என் உடலமைப்பு ஒரு நிழலைப்போல் ஆயிற்று.
8 Ame dzɔdzɔewo ƒe mo wɔ yaa le esia ta; dɔ me ve ame maɖifɔwo ɖe mawumavɔ̃lawo ŋuti.
நேர்மையான மனிதர் இதைக்கண்டு திகைக்கிறார்கள்; குற்றமற்றவர்கள் இறைவனற்றவர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள்.
9 Ke hã la, ame dzɔdzɔewo alé woƒe mɔwo me ɖe asi eye asi dzadzɛtɔwo akpɔ ŋusẽ ɖe edzi.
ஆனாலும் நேர்மையானவர்கள் தங்கள் வழிகளில் உறுதியாய் நிற்பார்கள்; சுத்தமான கைகளை உடையவர்கள் வலிமை அடைவார்கள்.
10 “Mi katã mitrɔ va ko, migadze agbagba kpɔ! Gake nyemakpɔ nunyala aɖeke le mia dome o.
“நீங்கள் எல்லோரும் வாருங்கள், முயன்று பாருங்கள்! நான் உங்களில் ஞானமுள்ள ஒருவரையும் காணவில்லை.
11 Nye ŋkekewo va yi, nye ɖoɖowo me gblẽ eye nenema kee nye nye dzi ƒe didiwo hã.
என் நாட்கள் கடந்துபோயின; என் திட்டங்கள் சிதைந்துவிட்டன. என் இருதயத்தின் ஆசைகளும் அவ்வாறே சிதறிப்போயின.
12 Ame siawo trɔ zã wòzu ŋkeke, ke esi viviti do ɖe wo la, wogblɔ be, ‘Kekeli tsɔ ɖe mía gbɔ’
இந்த மனிதர் இரவைப் பகலாக மாற்றுகிறார்கள்; வெளிச்சம் இருளுக்கு சமீபமாயிருக்கிறது என்கிறார்கள்.
13 Ne aƒe si ko mele mɔ kpɔm na la nye yɔdo, ne meɖo aba ɖe viviti me, (Sheol h7585)
நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், (Sheol h7585)
14 ne megblɔ na zãnuxɔxɔ be, ‘Wòe nye fofonye,’ eye megblɔ na ŋɔvi be, ‘Wòe nye danye’ alo ‘Wòe nye nɔvinye nyɔnu’ la,
நான் அழிவைப் பார்த்து, ‘நீ என் தகப்பன்’ என்றும், புழுவைப் பார்த்து, ‘நீ என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் சொல்லியிருந்தால்,
15 ekema afi ka nye mɔkpɔkpɔ la le?
என் நம்பிக்கை எங்கே? யாராவது அதைக் கண்டுபிடிக்க முடியுமா?
16 Ɖe wòayi ɖe ku ƒe agbowo mea? Ɖe nye kplii míayi tome ɖekaea?” (Sheol h7585)
என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?” (Sheol h7585)

< Hiob 17 >