< Kwan 27 >

1 Nyi Zelofehad wuod Hefer, ma wuod Gilead, ma wuod Makir, ma wuod Manase, ne gin joka Manase wuod Josef. Nyirigo ne gin Mala, Nowa, Hogla, Milka kod Tirza. Negisudo machiegni gi
யோசேப்பின் மகனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் மகனாகிய மாகீரின் மகனான கிலெயாத்திற்குப் பிறந்த எப்பேருக்குப் மகனாயிருந்த செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,
2 kar donjo mar Hemb Romo mi gichungʼ e nyim Musa, Eliazar jadolo, jotelo kod chokruok mar oganda duto, mi giwacho niya,
ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:
3 “Wuonwa notho e thim. Ne ok en achiel kuom jolup Kora, mane okwedo Jehova Nyasaye, to notho nikech richone owuon kendo ne ok onywolo yawuowi.
“எங்களுடைய தகப்பன் வனாந்திரத்தில் மரணமடைந்தார்; அவர் யெகோவாவுக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே இறந்தார்; அவருக்கு மகன்கள் இல்லை.
4 Angʼo ma dimi nying wuonwa lal nono e anywolagi nikech ne ok onywolo wuowi? Yie upognwa kamoro e kind wede wuonwa.”
எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும்” என்றார்கள்.
5 Omiyo Musa nokelo wachgini e nyim Jehova Nyasaye
மோசே அவர்களுடைய நியாயத்தைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு போனான்.
6 kendo Jehova Nyasaye nowachone niya,
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
7 “Gima nyi Zelofehad owacho nikare. Nyaka ipog-gi gimoro kaka girkeni ei wede wuon-gi kendo girkeni mag wuon-gi imigi.
“செலொப்பியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்.
8 “Wachne jo-Israel ni, ‘Ka dichwo otho ma ok onywolo wuowi, to ipog nyathine ma nyako girkeni mare.
மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒருவன் மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும்.
9 To ka oonge gi nyako, to ipog owetene girkeni mare.
அவனுக்குக் மகளும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
10 To ka oonge gi owete, to ipog owete gi wuonene girkeni mare.
௧0அவனுக்குச் சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
11 To ka wuon-gi onge gi owetene, to ipog watne moro amora machiegni kode e anywolagi, mondo oyud girkenino. Mae nobed chik ne jo-Israel, mana kaka Jehova Nyasaye nosechiko Musa.’”
௧௧அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல்” என்றார்.
12 Eka Jehova Nyasaye nowacho ne Musa niya, “Dhi malo e Got Abarim kendo ingʼi piny ma asemiyo jo-Israel.
௧௨பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
13 Bangʼ ka isenene, to in bende ibiro tho miluw kwereni, mana kaka owadu Harun notho,
௧௩நீ அதைப் பார்த்தபின்பு, உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்;
14 nimar e kinde mane oganda ongʼanyo e sokni mantiere e Thim mar Zin, un duto ne ok urito chikna kendo nyiso oganda ni an Ngʼama Ler.” (Magi ne sokni mag Meriba Kadesh, mantiere e Thim mar Zin.)
௧௪சபையார் வாக்குவாதம்செய்த சீன் வனாந்திரத்தில் தண்ணீரின் காரியத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யவேண்டிய நீங்கள் என்னுடைய கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்திரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீரின் காரியமே.
15 Musa nowacho ne Jehova Nyasaye ni,
௧௫அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி:
16 “Mad Jehova Nyasaye, ma Nyasach chunje duto mag dhano, oyier jatelo manyalo rito ogandani
௧௬“யெகோவாவுடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இல்லாதபடி,
17 mondo otelnegi e gik moko duto ma gitimo kendo oritgi kagiwuok kendo ka gidwogo dala mondo oganda Jehova Nyasaye kik chal gi rombe maonge jokwath.”
௧௭அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாக இருக்கும்படி, அவர்களைப் போகவும் வரவும் செய்யும்படி, மனிதர்களான எல்லோருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய யெகோவா ஒரு வாலிபனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.
18 Omiyo Jehova Nyasaye nowacho ne Musa niya, “Kaw Joshua wuod Nun, ngʼat man-gi Roho, kendo yie lweti kuome.
௧௮யெகோவா மோசேயை நோக்கி: “ஆவியைப் பெற்றிருக்கிற வாலிபனாகிய யோசுவா என்னும் நூனின் மகனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன்னுடைய கையை வைத்து,
19 Kete ochungʼ e nyim Eliazar jadolo kod chokruok duto mar oganda kendo ipwodhe e nyimgi.
௧௯அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
20 Miye tekoni moko mondo mi oganda jo-Israel duto omiye luor.
௨0இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படி, உன்னுடைய அதிகாரத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.
21 Nyaka ochungʼ e nyim jadolo Eliazar, mabiro ngʼadone rieko kopenjo Urim e nyim Jehova Nyasaye. Kogolo chik, to en kod oganda jo-Israel duto nowuog oko, kendo kogolo chik to gibiro donjo iye.”
௨௧அவனுடைய ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அவனுக்காக அந்த ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கவேண்டும்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடுகூட இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது” என்றார்.
22 Musa notimo kaka Jehova Nyasaye nochike. Nokawo Joshua mi otero e nyim Eliazar jadolo gi chokruok duto.
௨௨மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
23 Eka noyieyo lwete kuome mi opwodhe, mana kaka Jehova Nyasaye nochiko Musa.
௨௩அவன்மேல் தன்னுடைய கைகளை வைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

< Kwan 27 >