< ରମିୟ 8 >

1 ତେବେ ଆମେ ଜେତ୍‌କି ଲକ୍‌ ଜିସୁ କିରିସ୍‌ଟର୍‌ ସଙ୍ଗ୍‌ ମିସିକରି ଆଚୁ, ଆମର୍‌ପାଇ ଆରି ପର୍‌ମେସରର୍‌ ଡଣ୍ଡ୍‌ ନାଇ ।
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
2 ଜିସୁ କିରିସ୍‌ଟର୍‌ ସଙ୍ଗ୍‌ ମିସ୍‌ଲାର୍‌ପାଇ ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ଆମ୍‌କେ ନୁଆ ଜିବନ୍‌ ଦେଲାଆଚେ । ତେଇଅନି, ପାପ୍‌ କଲେ ମର୍‌ବା ନିୟମେଅନି, ଆମ୍‌କେ ମୁକ୍‌ଲାଇ ଆଚେ ।
ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
3 ସେ ଆମର୍‌ ଗୁନ୍‌ଚଲନ୍‌ ନିକ ନ ରଇଲାକେ, ମସା ଦେଇରଇବା ରିତିନିତି ମାନୁ ନାଇ । ତେଇ ନିୟମ୍‌ ସାଇଜ କରି ନାପାର୍‌ଲା । ମାତର୍‌ ସେଟା ପର୍‌ମେସର୍‌ କରିଆଚେ । ସେ ଆମର୍‌ ପାରା ପାପିମନର୍‍ ଗଟେକ୍‌ ଗାଗଡ୍‌ ଦାରାଇ ତାର୍‍ ପଅକେ ପାଟାଇଲା । ଆରି ସେ ଏନ୍ତାରିକରି ଆମର୍‌ ଉପ୍‌ରେ ରଇବା ପାପର୍‌ ସାସନ୍‌ କୁରୁପ୍‌ନାସ୍‌ କଲା ।
அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
4 ଆମେ ଜେନ୍ତାରି କି ନିୟମର୍‌ ସବୁ ଆଦେସ୍‌ ମାନିକରି ରଇବୁ, ସେଟାର୍‌ ପାଇ ପର୍‌ମେସର୍‌ ଏନ୍ତି କଲାଆଚେ । ଆମେ ଏବେ ମୁନୁସର୍‌ ଚଲାଚଲ୍‌ତି ନ କରି ସୁକଲ୍‌ଆତ୍‌ମାର୍‌ ବାଟେ ଇଣ୍ଡ୍‌ଲେସେ ଏନ୍ତି କରିଅଇସି ।
சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
5 ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ମୁନୁସର୍‌ ଚଲାଚଲ୍‌ତି ଇସାବେ ଜିଉନା କାଉନା କର୍‌ତେରଇବାଇ, ସେମନ୍‌ ନିଜର୍‌ ଗାଗଡର୍‌ ମନ୍‍ କର୍‍ବାଟା ଚିନ୍ତା କର୍‌ତେରଇବାଇ । ମାତର୍‌ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ସୁକଲ୍‌ଆତ୍‌ମାର୍‌ ଚାଲ୍‌ନା ଇସାବେ କାମ୍‌କର୍‌ବାଇ, ସେମନ୍‌ ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ଜନ୍‌ ବିସଇ କର୍‌ବାକେ ମନ୍‌ କରାଇସି, ସେଟା କର୍‌ବାଇ ।
அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
6 ମୁନୁସର୍‌ ଚଲାଚଲ୍‌ତି ଇସାବେ ଗାଲେ ମରନର୍‌ ଦସା ଅଇସି, ସୁକଲ୍‌ଆତ୍‌ମାର୍‌ ଚାଲ୍‌ନା ଇସାବେ ଗାଲେ ଜିବନ୍‌ ଆରି ସାନ୍ତି ମିଲ୍‌ସି ।
சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.
7 ଜଦି ଗଟେକ୍‌ ଲକ୍‌ ତାର୍‌ ଗାଗଡର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ସି, ସେ ପରମେସରର୍‌ ବିରଦି ଅଇସି । କାଇକେ ବଇଲେ ସେ ପରମେସରର୍‌ ନିୟମ୍‌ ମାନେ ନାଇ, ସେ ସେଟା କର୍‌ବାକେ ନାପାରେ ।
எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.
8 ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ମୁନୁସର୍‌ ଚଲାଚଲ୍‌ତି ଇସାବେ କାମ୍‌ କଲାଇନି, ସେମନ୍‌ ପର୍‌ମେସର୍‌କେ ସାର୍‌ଦା କରିନାପାରତ୍‌ ।
சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
9 ଜଦି ସତଇସେ ପରମେସରର୍‌ ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ତମର୍‌ ବିତ୍‌ରେ ଆଚେ, ତେବେ ତମେ ଆରି ମୁନୁସର୍‌ ଚାଲିଚଲନ୍‌ ପାରା ଜିଉନାକାଉନା କରିନାପାରାସ୍‌, ମାତର୍‌ ଜିବନେ ସୁକଲ୍‌ ଆତ୍‌ମାର୍‌ ଆଦେସ୍‌ ମାନ୍‌ସା । ଜାର୍‌ତେଇ କିରିସ୍‌ଟର୍‌ ଆତ୍‌ମା ନାଇ, ସେ କେବେ ମିସା ତାକର୍‌ ଲକ୍‌ ଅଇନାପାରେ ।
தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
10 ୧୦ ମାତର୍‌ ତମର୍‌ ବିତ୍‌ରେ କିରିସ୍‌ଟ ବାସାଅଇ ରଇସି ବଇଲେ, ତମର୍‌ ଗାଗଡ୍‌ ପାପେ ନସ୍‌ଟ ଅଇବାକେ ଜାଇତେ ରଇଲେ ମିସା, ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ତମ୍‌କେ ଜିବନ୍‌ ଦାନ୍‌ ଦେଇସି । କାଇକେ ବଇଲେ ତମେ ପରମେସରର୍‌ ମୁଆଟେ ଦରମ୍‌ ଲକ୍‌ ବଲି ଏଜାଇଅଇ ଆଚାସ୍‌ ।
௧0மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
11 ୧୧ ଜଦି ତମର୍‌ ବିତ୍‌ରେ ଜିସୁକେ ମଲାତେଇଅନି ଉଟାଇଲା ପରମେସରର୍‌ ଆତ୍‌ମା ଆଚେ, ତେବେ ସେ ଆତ୍‌ମାର୍‍ ସାଇଜ ସଙ୍ଗ୍‍, ପରମେସର୍‌ ଜେ କି କିରିସ୍‌ଟକେ ମଲାତେଇଅନି ଉଟାଇଲା, ସେନ୍ତିସେ ତମର୍‌ କୁଇଜିବା ଗାଗଡ୍‌ ମିସା ଜିବନ୍‌ କର୍‌ସି ।
௧௧அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
12 ୧୨ ତେବେ ଏ ବାଇବଇନିମନ୍‌, ଆମର୍‌ କାମ୍‌ ଅଇଲାନି, ମୁନୁସର୍‌ ଗୁନ୍‌ଚଲନ୍‌ ଇସାବେ ଜିଉନାକାଉନା ନ କରୁ ।
௧௨எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
13 ୧୩ କାଇକେବଇଲେ ସେନ୍ତି କଲେ, ତମେ ମର୍‌ସା ମାତର୍‌ ସୁକଲ୍‌ଆତ୍‌ମାର୍‌ ସାଇଜ ସଙ୍ଗ୍‍ ନିଜର୍‌ ପାପ୍‌ଚଲନ୍‌ ନସ୍‌ଟ କରି ଆରି ପାପ୍‌ କାମ୍‌ ନ କରାସ୍‌, ତେବେସେ ତମେ ବଁଚ୍‌ସା ।
௧௩சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
14 ୧୪ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ପରମେସରର୍‌ ଆତ୍‌ମା ଇସାବେ ଚାଲ୍‌ଲାଇନି, ସେମନ୍‌ସେ ପରମେସରର୍‌ ପିଲାଟକି ।
௧௪மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.
15 ୧୫ କାଇକେବଇଲେ ପରମେସର୍‌ ଦେଲା ଆତ୍‌ମା, ତମ୍‌କେ ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ଅଇବା ତେଇଅନି ମୁକ୍‌ଲାଇଲା ଆଚେ । ତମେ ଆରି ଡର୍‌ବାର୍‌ ଲଡା ନାଇ । ମାତର୍‌ ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ତମ୍‌କେ ପରମେସରର୍‌ ପିଲାଟକି କରିଆଚେ । ତାର୍‌ ବପୁ ଏତାଇକରି ଏବେ ଆମେ ପରମେସର୍‌କେ “ବାବା, ମର୍‌ ବାବା!” ବଲି ଡାକ୍‌ଲୁନି ।
௧௫அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.
16 ୧୬ ପରମେସରର୍‌ ଆତ୍‌ମା ଆମର୍‌ ବିତ୍‌ରର୍‌ ଆତ୍‌ମା ସଙ୍ଗ୍‌ କଁଟ୍‌ ମିସାଇ ଆମ୍‌କେ ତାର୍‍ ପିଲାଟକି ବଲି ଜାନାଇଲାନି ।
௧௬நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
17 ୧୭ କାଇକେବଇଲେ ଆମେ ପରମେସରର୍‌ ପିଲାଟକି । ତାର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ କାତା ଦେଇର‍ଇବା ଆସିର୍‌ବାଦେ ଆମେ ମିସ୍‌ବୁ । ଆରି କିରିସ୍‌ଟର୍‌ ପାଇ ପରମେସର୍‌ ଜନ୍‌ଟା ଟୁଲାଇ ସଙ୍ଗଇଲା ଆଚେ, ତେଇ ମିସା ଆମର୍‌ ପାଇ ବାଟା ଆଚେ । ଜଦି ଆମେ ଜିସୁର୍‌ ଦୁକ୍‌ପାଇବାତେଇ ମିସ୍‌ଲୁ ଆଚୁ, ତେବେ ତାର୍‌ ଡାକ୍‌ପୁଟା ପାଇବାତେଇ ମିସା ମିସ୍‌ବୁ ।
௧௭நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
18 ୧୮ ଜନ୍‌ ଡାକ୍‌ପୁଟାର୍‌ ଦିନେ ଆମେ ମିସ୍‌ବାକେ ଗାଲୁନି, ଦେକ୍‌ଲେସରି ଏ ଜିବନେ ଅଇବା ଆମର୍‌ ଦୁକ୍‌ କସ୍‌ଟ କିଚି ନାଇ ।
௧௮ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
19 ୧୯ ପର୍‌ମେସର୍‌ ତିଆର୍‌କଲା ସବୁଜାକ ଜାଗର୍‌ତା ସଙ୍ଗ୍‌ ସେ ଦିନ୍‌କେ ଜାଗି ଆଚତ୍‌ । ସେବେଲାଇ ପରମେସର୍‌ ତାର୍‌ ସତ୍‌ ପିଲାଟକିମନ୍‌ କେ, ବଲି ଦେକାଇସି ।
௧௯மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
20 ୨୦ କାଇକେବଇଲେ ପରମେସର୍‌ ତିଆର୍‌ କରିରଇବା ସବୁଜାକ, ଅବିସାପେ ପୁରୁନ୍‌ ଅଇଲାଆଚେ । ଜନ୍‌ବାଟେ ଜିବାର୍‌ ରଇଲା ସେ ବାଟେ ନ ଜାଇ, ବିନ୍‌ ବାଟେ ଗାଲାଆଚେ । ମାତର୍‌ ଏଟା ତାର୍‌ ନିଜର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ ଅଏନାଇ । ପର୍‌ମେସର୍‌ ମନ୍‍ କଲାକେସେ ଅଇଲା । ଏଲେମିସା ତାର୍‌ ଆସା ରଇଲା,
௨0அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,
21 ୨୧ ଜେନ୍ତିକି ଗଟେକ୍‌ ଦିନେ କୁଇଜିବାଟାନେ ଅନି ମୁକ୍‌ଲିକରି ପର୍‌ମେସରର୍‌ କୁଟୁମର୍‌ ଡାକ୍‌ପୁଟାଇ ମିସ୍‌ବୁ ।
௨௧அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
22 ୨୨ ମାତର୍‌ ଏବେ ଜାକ ତିଆର୍‌ଅଇଲାଟା ସବୁ, ଗାଗ୍‌ଡେ ରଇଲା ମାଇଜି ନିକଅଇବା ଦୁକା ପାରା ଅଇକରି “ଆନା, ଆୟା!” ଅଇଲାନି ।
௨௨எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
23 ୨୩ ଆମେ, ପରମେସର୍‌ ଦେଲା ପର୍‌ତୁମର୍‌ ଦାନ୍‌ ପାରା ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ପାଇଲୁଆଚୁ, ଆମେ ମିସା ବିତ୍‌ରେ ବିତ୍‌ରେ “ଆନା, ଆୟା!” ଅଇଲୁନି । ଏଲେମିସା ପରମେସର୍‌ ଆମ୍‌କେ କୁଟୁମର୍‌ ଲକ୍‌ କରାଇକରି ପୁରାପୁରୁନ୍‌ ମୁକ୍‌ଲାଇସି ବଲି ଜାଗିକରି ଆଚୁ ।
௨௩அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
24 ୨୪ କାଇକେବଇଲେ ଆସା କଲାକେସେ ଆମେ ମୁକ୍‌ତି ପାଇଆଚୁ । ମାତର୍‌ ଜାଇଟା ଡିସ୍‌ଲାନି ସେଟାର୍‌ ପାଇ ଆସାକର୍‌ବାଟା, ସେଟା ସତଇସେ ଆସା ରକ୍‌ବାଟା ନଏଁ । କେ କାଇ ଡିସ୍‌ବାଟାକେ ଆସା କର୍‌ସି କି? ନାଇ, ନ କରେ ।
௨௪அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?
25 ୨୫ ମାତର୍‌ ଆମେ ଜଦି ନ ଡିସ୍‌ବା ବିସଇ ଆସାକର୍‌ବୁ, ତେବେ ଆମ୍‌କେ ସାଆସ୍‌ ସଙ୍ଗ୍‍ ଜାଗ୍‌ବାକେ ପଡ୍‌ସି ।
௨௫நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
26 ୨୬ ଆମ୍‌କେ ବପୁ ନାଇ, ମାତର୍‌ ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ଆମ୍‌କେ ସାଇଜ କର୍‌ସି । କେନ୍ତାରି ପାର୍‌ତନା କର୍‌ବାକେ ଅଇସି, ସେଟା ଆମେ ନାଜାନୁ । ସେଟାର୍‌ ପାଇ ଜନ୍‌ଟା ଆମେ କଇ ନାପାର୍‌ଲୁନି, ସେଟା ସୁକଲ୍‌ ଆତ୍‌ମା ନିଜେ ଆମର୍‌ପାଇ “ଆନା, ଆୟା!” ଅଇକରି ପରମେସର୍‌କେ ଗୁଆରି କର୍‌ସି ।
௨௬அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
27 ୨୭ ପରମେସର୍‌ ଆମର୍‍ ମନର୍‍ କାତା ଜାନେ । ସୁକଲ୍‌ଆତ୍‌ମାର୍‌ ମନର୍‌ ଚିନ୍ତା ସେ ଜାନେ । କାଇକେବଇଲେ ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ପରମେସର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ, ତାକର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ପାଇ ଗୁଆରି କର୍‌ତେ ରଇସି ।
௨௭ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
28 ୨୮ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ପରମେସର୍‌ ତାର୍‌ ମନ୍‍ କଲାଟା ପୁରାପୁରୁନ୍‌ କର୍‌ବାକେ ଡାକ୍‌ଲାଆଚେ, ଆରି ସେମନ୍ ତାକେ ଆଲାଦ୍‌ କଲାଇନି, ସେମନର୍‌ ପାଇ ସେ ସବୁ ମଙ୍ଗଲର୍‌ ବିସଇ କରାଇଦେଇସି ।
௨௮அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
29 ୨୯ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ପରମେସର୍‌ ବାଚ୍‌ଲା ଆଚେ, ସେମନ୍‌କେ ତାର୍‌ ପଅ ପାରା ଅଇବାକେ ଆଗ୍‌ତୁସେ ଟିକ୍‌ କରିଆଚେ । ସେନ୍ତିଆଲେ, ଗଟେକ୍‌ ବଡ୍‌ କୁଟୁମେ, ତାର୍‍ ପଅ ସେମନର୍‌ ବଡ୍‌ ବାଇ ଅଇସି ।
௨௯தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
30 ୩୦ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଏନ୍ତାରି ବାଚିଅଇଲାଇ ଆଚତ୍‌, ସେମନ୍‌କେ ଡାକିଆଚେ । ସେ ଲକ୍‌ମନ୍‌କେ ପର୍‍ମେସରର୍‌ ମୁଆଟେ ଦରମ୍‌ଲକ୍‌ ବଲାଇ ଅଇ, ତାର୍‍ ଡାକ୍‌ପୁଟାଇ ମିସାଇ ଆଚତ୍‌ ।
௩0எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
31 ୩୧ ଏ ସବୁର୍‌ତେଇଅନି ଆରି କାଇଟା କ‍ଇବାର୍‌ ଅଇସି? ଜଦି ପରମେସର୍‌ ଆମର୍‌ ବାଟେ ଆଚେ, ତେବେ କେ ଆମର୍‌ ବିରଦି ଅଇପାର୍‌ସି?
௩௧இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
32 ୩୨ ପରମେସର୍‌ କେବେମିସା ଆମର୍‌ ବିରଦି ନଏଁଁ, କାଇକେବଇଲେ ସେ ନିଜର୍‌ ପଅକେ ମିସା ରକିଆ ନ କରି ଆମର୍‌ ପାଇ ଦାନ୍‌ ଦେଇଆଚେ । ସେନ୍ତିଆଲେ ସେ ଆମର୍‌ ପାଇ କାଇ ସବୁ ବିସଇ ଦାନ୍‌ ନ ଦେଏ କି?
௩௨தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?
33 ୩୩ ପରମେସର୍‌ ବାଚ୍‌ଲା ଲକ୍‌ମନ୍‍କେ କେ ଦସିବଲି କଇପାର୍‌ସି? ସେମନ୍‌କେ ସେ ନିଜେ କାଇ ଦସ୍‌ କରି ନ ର‍ଇବା ଲକ୍‌ ବଲି ଉଡ୍‌ରା କଲାଆଚେ ।
௩௩தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
34 ୩୪ ତେବେ ସେମନ୍‌କେ ଦସି ବଲି କେ କଇନାପାରତ୍‌ । କିରିସ୍‌ଟ ଜିସୁ ତା କେବେ ନ କରେ, କାଇକେବଇଲେ ତାକେ ପର୍‌ମେସର୍‌ ମଲାତେଇଅନି ଜିବନ୍‌ କରି ଉଟାଇଲାଆଚେ । ଏବେ ସେ ପରମେସରର୍‌ ଉଜାବାଟେ ରଇକରି ଆମର୍‌ପାଇ ଗୁଆରି କରି ପାର୍‌ତନା କଲାନି ।
௩௪தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
35 ୩୫ ସେନ୍ତାର୍‌ଆଲେ ତେବେ କେ ମିସା ଆମ୍‌କେ କିରିସ୍‌ଟର୍‌ ଆଲାଦେଅନି ବେଗ୍‌ଲାଇ ନାପାରତ୍‌ । ଦୁକେ ରଇଲେ ମିସା, କସ୍‌ଟ ପାଇକରି ରଇଲେ ମିସା, ନିନ୍ଦା ପାଇକରି ରଇଲେ ମିସା, କାକୁର୍‌ତି ଅଇକରି ରଇଲେ ମିସା, ବୁକେ ରଇଲେ ମିସା, ବିପଦେ ରଇଲେ ମିସା କି ମରାଇଲେ ମିସା ଏ ସବୁ ବେଗ୍‌ଲାଇ ନାପାରେ ।
௩௫“உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,
36 ୩୬ ସାସ୍‌ତରେ ଲେକାଆଚେ, “ତମର୍‌ଲାଗି ସବୁ ଦିନ୍‌ ଆମେ ମରନର୍‌ ମୁଆଟେ ଗାଲୁନି, ପୁଜ୍‌ବାକେ ନେଲା ମେଣ୍ଡାପିଲା ପାରା ଆମେ ବାଚି ଅଇଲୁ ଆଚୁ ।”
௩௬கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
37 ୩୭ ଜେ ଆମ୍‌କେ ଆଲାଦ୍‌ କଲାଇନି, ତାର୍‌ ସାଇଜ ସଙ୍ଗ୍‍ ଆମେ ଏ ସବୁର୍‌ ଉପ୍‌ରେ ଜିତି ଆଚୁ ।
௩௭இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.
38 ୩୮ ମୁଇ ସତଇସେ ଜାନ୍‌ଲିନି ଜେ, ପର୍‌ମେସର୍‌ ଜନ୍‌ ବଡ୍‌ ଆଲାଦ୍‌ ଆମ୍‌କେ ଦେକାଇଲାଆଚେ, ସେ ଆଲାଦେଅନି କାଇଟା ମିସା ଆମ୍‌କେ ବେଗ୍‌ଲାଇ ନାପାରେ । ଆମେ ମରିଗାଲେ କି ଜିବନ୍‌ ରଇଲେ, ସରଗର୍‌ ଦୁତ୍‌ ଅଅତ୍‌ କି ସାସନ୍‌କାରିଆମନ୍‌, କି କାଇ ବିନ୍‌ ବପୁ, କି ଏବେ ଜନ୍‌ଟା ଅଇଲାନି, ପଚ୍‌କେ ଜନ୍‌ଟା ଅଇସି,
௩௮மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,
39 ୩୯ ଉପ୍‌ରର୍‌ ଦୁନିଆ କି ତଲର୍‌ ଦୁନିଆ, ଏ ଜଗତେ ତିଆର୍‌ ଅଇରଇବା କାଇ ବିସଇ ମିସା ପର୍‌ମେସରର୍‌ ବଡ୍‌ ଆଲାଦେ ଅନି ଆମ୍‌କେ ବେଗ୍‌ଲାଇ ନାପାରେ । ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁକିରିସ୍‌ଟକେ ଦେଲା ପରମେସରର୍‌ ସେ ବଡ୍‌ ଆଲାଦେ ଅନି, ଏ ସବୁ ବିସଇ ଆମ୍‌କେ ଦେକାଇଲା ଆଚେ । ଏଟା ମୁଇ ଜାନିଆଚି ।
௩௯உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.

< ରମିୟ 8 >