< ପର୍‌କାସିତ 4 >

1 ସେବେଲେ ମୁଇ ଆରିଗଟେକ୍‌ ଦର୍‌ସନ୍‌ ଦେକ୍‌ଲି । ସର୍‌ଗେ ଗଟେକ୍‌ ଉଗାଡିରଇବା କାପାଟ୍‌ ରଇଲା । ଆଗେ ସୁନିରଇବା ମଇରି ପାରା ସବଦ୍‌ ଆରିତରେକ୍‌ ସୁନ୍‌ଲି । ଉପ୍‌ରେ ଚଗି ଆଉ, ଏଟାର୍‌ପଚେ କାଇଟା ଅଇସି ମୁଇ ତକେ ଜାନାଇବି ।
இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது.
2 ସେ ଦାପ୍‌ରେ ଆତ୍‌ମା ମକେ ଗଟେକ୍‌ ସପନ୍‌ ଦେକାଇଲା । ସର୍‌ଗର୍‌ ବସ୍‍ବାଟାନେ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ବସିରଇବାଟା ମୁଇ ଦେକ୍‌ଲି ।
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
3 ତାର୍‌ ମୁ ଇରା ଆରି ମୁକ୍‌ତା ପାରା ଜଗ୍‌ଜଗି ଜାଇତେରଇଲା । କାଁଚାପତ୍‌ରିଆ ଡିସ୍‌ବାପାରା ଇରା ମୁକ୍‌ତାର୍‌ ଇନ୍ଦର୍‌ଦୁନୁ ବସ୍‍ବା ଜାଗାର୍‌ ଚାର୍‌ବେଟ୍‌ତି ଗୁଡିଆଇ ଅଇଲାପାରା ଅଇରଇଲା ।
வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது.
4 ସେ ବସ୍‍ବା ଜାଗାର୍‍ ଗୁଲ୍‌ଟି ବିତ୍‌ରେ କଡେ ଚାର୍‌ଟା ବସ୍‍ବା ଜାଗା ରଇଲା । ତେଇ ଦବ୍‌ଲୁଗା ପିନ୍ଦିକରି ଆରି ସୁନାର୍‌ ମୁକୁଟ୍‌ ପିନ୍ଦି କଡେଚାରିଟା ପାର୍‌ଚିନ୍‌ମନ୍‌ ବସିରଇଲାଇ ।
அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.
5 ବସ୍‍ବା ଜାଗାଇଅନି ବିଜ୍‌ଲି ମାର୍‌ଲା ଆରି ଗୁଡ୍‌ଗାଡ୍‌ କରି ଗଡ୍‌ଗଡି ମାର୍‌ଲା । ବସ୍‍ବା ଜାଗାର୍‌ ମୁଆଟେ ସାତ୍‌ଟା ଜଇଉମ୍‌ଲା ଲାଗ୍‌ତେରଇଲା । ସେଟା ଅଇଲାନି ପର୍‌ମେସରର୍‌ ସାତ୍‌ଟା ଆତ୍‌ମା ।
அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
6 ଆରି ବସ୍‍ବା ଜାଗାର୍‌ ମୁଆଟେ ନିର୍‌ମଲ୍‌ ଅଇକରି ଡିସ୍‌ବା କାଁଚର୍‌ ସମ୍‌ଦୁର୍‌ ପାରା ରଇଲା । ବସ୍‍ବା ଜାଗାର୍‌ ଚାରିବେଟ୍‌ତି ଚାରିଟା ଜିବନ୍‌ ରଇବା ପସୁ ରଇଲାଇ । ତାର୍‌ ମୁଆଟ୍‌ ବାଟେ ଆରି ପଚ୍‌ବାଟେ ଆଁକିମନ୍‌ ରଇଲା ।
அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
7 ପର୍‌ତୁମର୍‌ ପସୁ ସିଅଁବାଗ୍‌ପାରା ଡିସ୍‌ତେ ରଇଲା । ଦୁଇ ଲମର୍‌ଟା ସଣ୍ଡ୍‌ପାରା ରଇଲା । ତିନ୍‌ ଲମର୍‌ଟା ଲକର୍‌ ପାରା ବାନିମୁର୍‌ତି ରଇଲା । ଆରି ସାରାସାରିର୍‌ଟା ଉଡିବୁଲ୍‌ବା ଗିଦ୍‌ ପାରା ଡିସ୍‌ତେ ରଇଲା ।
முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன.
8 ସେ ଚାରିଟା ଜାକ ଜିବନ୍‌ ରଇବା ପସୁମନ୍‌କେ ଗଟେକ୍‌କେ ଚଅଟା ଲାକା ଡେନା ରଇଲା । ଆରି ତାକର୍‌ବାଇରେ ବିତ୍‌ରେ ମିସା ଆଁକି ରଇଲା । ଦିନ୍‌ ରାତି ଗିତ୍‌ କଇବାଟା ସେମନ୍‌ ତେବତ୍‌ନାଇ । ସବୁର୍‌ଟାନେ ଅନି ବପୁରଇବା ମାପ୍‌ରୁ ପର୍‌ମେସର୍‌, ସୁକଲ୍‌ଟା! ସୁକଲ୍‌ଟା! ସୁକଲ୍‌ ସେ! ସେ ଆଗ୍‌ତୁ ରଇଲା, ଏବେ ଆଚେ ଆରି ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ରଇସି!
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
9 ଚାରିଟା ଜିବନ୍‌ ରଇବା ପସୁମନ୍‌ ଜେ ବସ୍‍ବା ଜାଗାଇ ବସିରଇଲା ତାର୍‌ ମଇମାର୍‌, ଡାକ୍‌ପୁଟା ଆରି ଦନିଅବାଦର୍‌ ଗିତ୍‌ ସୁନାଇତେରଇଲାଇ । ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବଁଚ୍‌ସି । ସେମନ୍‌ ସେନ୍ତାରି କଲାକେ (aiōn g165)
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
10 ୧୦ କଡେ ଚାରିଟା ପାର୍‌ଚିନ୍‌ମନ୍‌ ଜେ ବସ୍‍ବା ଜାଗାଇ ବସିରଇଲା ତାର୍‌ ମୁଆଟେ ଡାଣ୍ଡାସନ୍‌ ପଡି ତାକେ ଜୁଆର୍‌ କଲାଇ । ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବଁଚିରଇସି । ସେମନ୍‌ ପିନ୍ଦି ରଇବା ମୁକୁଟ୍‌ ବସ୍‍ବା ଜାଗାର୍‍ ମୁଆଟେ ପିଙ୍ଗିଦେଇକରି କଇଲାଇ, (aiōn g165)
௧0இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
11 ୧୧ ଏ ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଆରି ଆମର୍‌ ପର୍‌ମେସର୍‌! ସବୁ ମଇମା, ଡାକ୍‌ପୁଟା ଆରି ବପୁ ତୁଇ ଆକା ପାଇସୁ । ତୁଇ ସବୁଜାକ ତିଆର୍‌ କଲାସ୍‌ ଆରି ତମର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ ସେମନ୍‌ ତିଆରିଅଇ ବଁଚ୍‌ଲାଇନି ।
௧௧கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்; நீரே எல்லாவற்றையும் படைத்தீர், உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.

< ପର୍‌କାସିତ 4 >