< ପର୍‌କାସିତ 20 >

1 ତାର୍‌ପଚେ ଏଦେ ଦେକା! ସର୍‌ଗେଅନି ଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ଉତ୍‌ରି ଆଇବାଟା ମୁଇ ଦେକ୍‌ଲି । ତାର୍‌ଲଗେ ପାତାଲର୍‌ କୁଚିକାଡି ଆରି ଗଟେକ୍‌ ବଜ୍‌ ରଇବା ସିକ୍‌ଲି ରଇଲା । (Abyssos g12)
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos g12)
2 ସେ ଅସୁର୍‌ ସାଁପ୍‌କେ ଦାର୍‌ଲା । ଜନ୍‌ ଆଗର୍‌ କାଲେ ରଇଲା ସାଁପ୍‌, ସେଟା ଅଇଲାନି ସଇତାନ୍‌ । ତାକେ ଅଜାର୍‌ ବରସର୍‌ପାଇ ସିକ୍‌ଲିସଙ୍ଗ୍‍ ବାନ୍ଦିଦେଲା ।
பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து,
3 ଦୁତ୍‌ ତାକେ ପାତାଲେ ପିଙ୍ଗିଦେଲା ଆରି କୁଚି ପାକାଇକରି ସିଲ୍‌ ମାର୍‌ଲା । ଏନ୍ତାରି କଲାକେ ଅଜାର୍‌ ବରସ୍‌ ନ ସାର୍‌ତେ ସେ ବିନ୍‌ ବିନ୍‌ ରାଇଜର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଆରି ନାଡାଇ ନାପାରେ । ତାର୍‌ପଚେ ଚନେକର୍‌ପାଇ ତାକେ ଚାଡିଦେବାଇ । (Abyssos g12)
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos g12)
4 ତାର୍‌ପଚେ ମୁଇ କେତେଟା ବସ୍‍ବା ଜାଗାମନ୍‍ ଦେକ୍‌ଲି । ଜେତ୍‌କି ଲକ୍‌ ବସ୍‍ବା ଜାଗାଇ ବସିରଇଲାଇ, ସେମନ୍‌କେ ନିଆଇ କର୍‌ବାକେ ବପୁ ଦିଆଅଇରଇଲା । ଆରି ତାଡ୍‌ନା ପାଇ ମରାଇଅଇରଇବା ଆତ୍‌ମାମନ୍‌କେ ଦେକ୍‌ଲି । ଜିସୁ ଜାନାଇରଇଲା ସତ୍‌ ଆରି ପର୍‌ମେସରର୍‌ ବାକିଅ ସେମନ୍‌ ଜାନାଇରଇଲାଇ । ପସୁକେ କି ତାର୍‌ ମୁର୍‌ତିକେ ସେମନ୍‌ ଜୁଆର୍‌ କରତ୍‌ନାଇ । ପସୁର୍‌ ଚିନ୍‌ ତାକର୍‌ କାପାଲେ କି ତାକର୍‌ ଆତେ ଗଦିଅଅତ୍‌ ନାଇ । ସେମନ୍‌ ଜିବନ୍‌ ପାଇଲାଇ ଆରି ଅଜାର୍‌ ବରସ୍‌ଜାକ କିରିସ୍‌ଟସଙ୍ଗ୍‍ ରାଜା ଇସାବେ ସାସନ୍‌ କଲାଇ ।
அன்றியும், நான் சிங்காசனங்களைப் பார்த்தேன்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள். இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் உருவத்தையாவது வணங்காமலும் தங்களுடைய நெற்றியிலும் தங்களுடைய கையிலும் அதின் முத்திரையைத் அணிந்துகொள்ளாமலும் இருந்தவர்களையும் பார்த்தேன். அவர்கள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள்.
5 ଅଜାର୍‌ ବରସ୍‌ ନ ସାର୍‌ବାଜାକ ମରିଜାଇରଇବା ଜେତ୍‌କି ବାକି ଲକ୍‌ ଜିବନ୍‌ ପାଅତ୍‌ନାଇ । ଏଟାଆକା ପର୍‌ତୁମ୍‌ ଜିବନ୍‌ ପାଇବାଟା ।
மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
6 ମଲାତେଇଅନି ପର୍‌ତମେ ଜେତ୍‌କି ଲକ୍‌କେ ଉଟାଇରଇଲାଇ, ସେମନ୍‌ କେଡେକ୍‌ କରମର୍‌ ଲକ୍‌ । ପଚର୍‌ ମରନ୍‌ ତାକର୍‌ ଉପ୍‌ରେ ସାସନ୍‌ ନ କରେ । ସେମନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ଆରି କିରିସ୍‌ଟର୍‌ ପୁଜାରି ଅଇବାଇ । ସେମନ୍‌ ତାକର୍‌ ସଙ୍ଗ୍‍ ଅଜାର୍‌ବରସ୍‌ ଜାକ ସାସନ୍‌ କର୍‌ବାଇ ।
முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாக இருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் முன்பாக ஆசாரியர்களாக இருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள்.
7 ଅଜାର୍‌ ବରସ୍‌ ସାର୍‌ଲାପଚେ ବନ୍ଦିଗରେଅନି ସଇତାନ୍‌କେ ମୁକ୍‌ଲାଇବାଇ ।
அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8 ତେଇଅନି ଜଗତର୍‌ ରାଇଜ୍‌ମନ୍‌କେ ନାଡାଇବାକେ, ଗୁଲାଇ ଜଗତେ ବିଚିଅଇରଇବା ରାଇଜ୍‌ମନ୍‌କେ ନାଡାଇବାକେ ସେ ବାରଇସି । ସେଟା ଅଇଲାନି ଗଗ୍‌ ଆରି ମାଗଗ୍‌ । ସଇତାନ୍‌ ସେମନ୍‌କେ ଜୁଇଦ୍‌ କର୍‌ବାକେ ରୁଣ୍ଡାଇସି । ସମ୍‌ଦୁରେ ରଇବା ବାଲି ଜେତ୍‌କି ଆଚେ, ସେତ୍‌କି ଲକ୍‌ ସେମନ୍‌ ରଇବାଇ ।
பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும்.
9 ସେମନ୍‌ ଗୁଲାଇ ଜଗତେ ବିଚି ଅଇବାଇ । ଆରି ପର୍‌ମେସରର୍‌ ଲକ୍‌ ବାସାଅଇରଇବା ଜାଗାଇ ଆରି ସେ ମନ୍‌କର୍‌ବା ନଅରର୍‌ ଚାରିବେଟ୍‌ତି ଆଇବାଇ । ମାତର୍‌ ଏଦେ ଦେକା! ସର୍‌ଗେଅନି ଜଇ ଅଦ୍‌ରି ସେମନ୍‌କେ କୁରୁପ୍‌ନାସ୍‌ କଲା ।
அவர்கள் பூமியெங்கும் நிரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழித்துப்போட்டது.
10 ୧୦ ତାର୍‌ପଚେ ସଇତାନ୍‌ ଜେ କି ସେମନ୍‌କେ ନାଡାଇଲା, ଜଇ ଆରି ଗନ୍ଦ୍‌ରସ୍‌ ରଇବା ଗାଡେ ପିଙ୍ଗାଅଇଲା । ସେ ପସୁ ଆରି ମିଚ୍‌ କଇବା ବବିସତ୍‌ବକ୍‌ତା ଆଗେଅନି ତେଇ ପିଙ୍ଗାଅଇରଇଲାଇ । ସେମନ୍‌ ତେଇରଇକରି ଦିନ୍‌ ରାତି କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ସେ ଲକ୍‌ମନ୍‌କେ କାବା କରିରଇଲା, ତାକେ ଜଇ ଆରି ଗନ୍ଦ୍‌ତେ ରଇବା ଗାଡେ ନସ୍‌ଟ କରାଇଲା, ସେ ତେଇ ସେ ପସୁ ଆରି ମିଚ୍‌ସିକିଆ ଦେଉଁ ବାବବାଦିମନ୍‌ ମିସା ଆଚତ୍‌, ଆରି ସେ ଲକ୍‌ମନ୍‌ ଦିନ୍‌ରାତିଜାକ କସ୍‌ଟ ବଗ୍‌ବାଇ । (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
௧0மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
11 ୧୧ ତାର୍‌ପଚେ ମୁଇ ଗଟେକ୍‌ ବଡ୍‌ଟା ଦବ୍‌ ବସ୍‍ବା ଜାଗା ଆରି ଜେ ତାର୍‌ ଉପ୍‌ରେ ବସିରଇଲା, ତାକେ ଦେକ୍‌ଲି । ସରଗ୍‌ ଆରି ଦର୍‌ତନି ତାର୍‌ ମୁଆଟେଅନି ପାଲାଇଲାଇ ଆରି କେବେ ଡିସତ୍‌ନାଇ ।
௧௧பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
12 ୧୨ ତାର୍‌ପଚେ ମୁଇ ଜେତ୍‌କି ମଲା ବଡ୍‌ ସାନ୍‌ ଲକ୍‌କେ ଦେକ୍‌ଲି । ସେମନ୍‍ ବସ୍‍ବା ଜାଗାର୍‍ ମୁଆଟେ ଟିଆଅଇରଇବାଟା ମୁଇ ଦେକ୍‌ଲି । ବଇମନ୍‌ ଉଗାଡି ଅଇଲା, ଜିବନ୍‌ ରଇବା ଲକ୍‌ମନର୍‌ ବଇ ମିସା ଉଗାଡି ଅଇଲା । ସେମନ୍‌ କଲା କାମ୍‌ ଇସାବେ ମଲା ଲକ୍‌ମନ୍‌କେ ବିଚାର୍‌ କଲାଇ । ସେମନ୍‌ କରିରଇବା କାମ୍‌ମନ୍‌ ବଇଟାନେ ଆଗ୍‌ତୁଅନି ଲେକା ଅଇରଇଲା ।
௧௨மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
13 ୧୩ ତାର୍‌ ପଚେ ସମ୍‌ଦୁରେ ଜେତ୍‌କିଲକ୍‌ ମରିରଇଲାଇ, ସେମନ୍‌ ବାରଇଆଇଲାଇ । ମରନ୍‌ ଆରି ପାତାଲ୍‌ ମିସା ସେମନ୍‌ ଦାରିରଇବା ମଲାଲକ୍‌ମନ୍‌କେ ଚାଡିଦେଲାଇ । ସେମନ୍‌କେ ସବୁକେ କରିରଇବା କାମ୍‌ ଇସାବେ ବିଚାର୍‌ନା କଲାଇ । (Hadēs g86)
௧௩கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs g86)
14 ୧୪ ତାର୍‌ପଚେ ମଲା ଲକର୍‌ ଜାଗାଇଅନି ଆଇଲା ସବୁଲକର୍‌ ଗାଗଡ୍‌ ଆରି ଆତ୍‌ମା, ଜଇର୍‌ ଗାଡେ ପିଙ୍ଗ୍‌ଲାଇ । ସେ ଗାଡ୍‌ ଅଇଲାନି ଦୁଇ ଲମରର୍‌ ମରନ୍‌ (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
௧௪அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
15 ୧୫ ସେ ବେଲେ ଜେତ୍‌କି ଲକର୍‌ ନାଉଁ ଜିବନ୍‌ ରଇବା ବଇଟାନେ ଲେକା ନ ଅଇରଇଲା, ସେ ସବୁଲକ୍‌କେ ଜଇଲାଗ୍‌ବା ଗାଡେ ପିଙ୍ଗା ଅଇଲା । (Limnē Pyr g3041 g4442)
௧௫ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)

< ପର୍‌କାସିତ 20 >