< ପର୍‌କାସିତ 14 >

1 ତାର୍‌ପଚେ ମୁଇ ସିୟନ୍‌ ପର୍‌ବତେ ମେଣ୍ଡାପିଲା ଟିଆଅଇରଇବାଟା ଦେକ୍‌ଲି । ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ୧୪,୪୦୦୦ ଲକ୍‌ମନ୍‌ ରଇଲାଇ । ତାକର୍‌ କାପାଲେ ମେଣ୍ଡାପିଲାର୍‌ ନାଉଁ ଆରି ତାର୍‌ ବାବାର୍‌ ନାଉଁ ଲେକିରଇଲାଇ ।
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு அவருடைய பிதாவின் பெயர் தங்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேரும் நிற்பதைப் பார்த்தேன்.
2 ଆରି ସର୍‌ଗେ ଅନି ମୁଇ ଗଟେକ୍‌ ସବଦ୍‌ ସୁନ୍‌ଲି । ସେଟା ଗଟେକ୍‌ ଜବର୍‌ ଗଡ୍‌ଗଡି ଅଇ ବଡ୍‌ ସବଦର୍‌ ପାରା ଆରି ଜବର୍‌ ପାନି ଅଦର୍‌ଲାପାରା ରଇଲା । ବିଣା ବାଜ୍‌ଲେ ସବଦ୍‌ ଅଇବା ଗିତ୍‌ପାରା ସୁନି ଅଇଲା ।
அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது.
3 ସେ ୧୪୪,୦୦୦ ଲକ୍‌ମନ୍‌ ବସ୍‍ବା ଜାଗାର୍‍ ଚାର୍‌ଟା ବଁଚିରଇବା ପସୁମନର୍‌, ପାର୍‌ଚିନ୍‌ମନର୍‌ ମୁଆଟେ ଟିଆଅଇଲାଇ । ସେମନ୍‌ ଗଟେକ୍‌ ନୁଆ ଗିତ୍‌ କଇତେରଇଲାଇ । ସେମନ୍‌ ଆକା ସେ ଗିତ୍‌ ଜାନିରଇଲାଇ । ସେମନ୍‌ସେ ମୁକ୍‌ତି ପାଇରଇବା ଲକ୍‌ମନ୍‌ ।
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது.
4 ସେମନ୍‌ ନିଜେ ସୁକଲ୍‌ ରଇଲାଇ । ମାଇଜି ମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ମିସାବିଡା ଅଇକରି ନିଜ୍‌କେ ଅସୁକଲ୍‌ ଅଇ ନ ରଇଲାଇ । ସେମନ୍‌ ପିଲାବେଣ୍ଡିଆ ପାରା ରଇଲାଇ । ସେମନ୍‌ ସବୁବେଲେ ମେଣ୍ଡାପିଲାର୍‌ ସଙ୍ଗ୍‌ ଜାଇତେରଇଲାଇ । ସେମନ୍‌ ମୁନୁସ୍‌ଜାତିର୍‌ ବିତ୍‌ରେ ପର୍‌ତୁମ୍‌ ତର୍‌ ମୁକ୍‌ତି ପାଇକରି ପର୍‌ମେସରର୍‌ପାଇ ଆରି ମେଣ୍ଡାପିଲାର୍‌ପାଇ ନିଜ୍‌କେ ସର୍‌ପି ଅଇଆଚତ୍‌ ।
பெண்களால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனிதர்களில் இருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
5 ସେମନ୍‌ କେବେ ମିସା ମିଚ୍‌ ନ କଅତ୍‌ । କେ ମିସା ସେମନ୍‌କେ ଦସ୍‌ ଦେଇନାପାରେ ।
இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
6 ତାର୍‌ପଚେ ମୁଇ ଆରିଗଟେକ୍‌ ଦୁତ୍‌କେ ଆକାସେ ଉଡି ଜିବାଟା ଦେକ୍‌ଲି । ଏ ଜଗତର୍‌ ସବୁ ରାଇଜେଅନି, ବାସାଇଅନି, ବଁସେଅନି, ଜାତିଅନି ଆଇବା ସବୁ ଲକ୍‌ମନ୍‌କେ ଜାନାଇବା ପର୍‌ମେସରର୍‌ କେବେ ନ ସାର୍‌ବା ସୁବ୍‌କବର୍‌ ଜାନାଇତେରଇଲା । (aiōnios g166)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
7 ସେ ଆଉଲିଅଇକରି କଇଲା “ପର୍‌ମେସର୍‌କେ ଡାକ୍‌ପୁଟା କରା । ତାର୍‌ ବଡ୍‌ ବଡ୍‌ କାମର୍‌ ପାଇ ତାକେ ଆରାଦନା କରା । ଲକ୍‌ମନ୍‌କେ ବିଚାର୍‌ କର୍‌ବାକେ ତାର୍‌ ବେଲା କେଟ୍‌ଲାଆଚେ । ସରଗ୍‌, ଦର୍‌ତନି, ସମ୍‌ଦୁର୍‌, ଆରି ପାଜ୍‌ରା ପାନି ସବୁଜାକ ସେ ତିଆର୍‌କଲାଆଚେ, ତାକେ ଜୁଆର୍‌ କରା ।”
அதிக சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சொன்னான்.
8 ଆରି ଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ପର୍‌ତୁମର୍‌ ଦୁତ୍‌ ପଚେ ଗାଲା । ସେ କଇଲା “କୁରୁପ୍‌ନାସ୍‌ ଅଇଲା । ବେସି ଡାକ୍‌ପୁଟାରଇବା ବାବିଲନ୍‍ କୁରୁପ୍‌ନାସ୍‌ ଅଇଲା ।” ତେଇର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ବିନ୍‌ ଦେସର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ତାକର୍‌ ମଦ୍‌ କୁଆଇଲାଇ । ତାର୍‌ ଅରତ୍‌ ଅଇଲାନି, ତାକର୍‌ ପାରା କାରାପ୍‌ ଚଲାଚଲ୍‌ତି କରାଇଲା ।
வேறொரு தூதன் பின்னேசென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
9 ସେ ଦୁଇଟା ଦୁତ୍‌ମନର୍‌ ପଚେପଚେ ଆରି ଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ଆସିକରି ଆଉଲି ଅଇକରି କଇବାର୍‌ ଦାର୍‌ଲା, ଜେ ଜଦି ପସୁକେ କି ତାର୍‌ ମୁର୍‌ତିକେ ପୁଜା କର୍‌ସି ଆରି ନିଜର୍‌ କାପାଲେ କି ତାର୍‌ ଆତେ ତାର୍‌ ଚିନ୍‌ ଗଦାଇଅଇସି,
அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ,
10 ୧୦ ସେମନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ମଦ୍‌ କାଇବାଇ । ଜନ୍‌ଟାକି ପାନି ଗାବିକରି ଚପ୍‌ରା ନ କଲାଟା । ତାର୍‌ ଡର୍‌ ଲାଗ୍‌ବା ଡଣ୍ଡ୍‌ ଆରି ବଡ୍‌ ରିସା ସେମନ୍‌ ମୁରଚ୍‌ବାଇ । ସେମନ୍‌କେ କାଇ ଦୟା ନ ଦେକାଅତ୍‌ । ସୁକଲ୍‌ ଦୁତ୍‌ମନର୍‌ ମୁଆଟେ ଆରି ମେଣ୍ଡାପିଲାର୍‌ ମୁଆଟେ ଗନ୍ଦ୍‌ଟାନେ ପଡିକରି ବେସି ଦୁକ୍‌ କସ୍‌ଟ ପାଇବାଇ ।
௧0அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
11 ୧୧ ଜଇଟାନେଅନି ଆଇବା ଦୁଆଁ, ଜନ୍‌ଟାକି ସେମନ୍‌କେ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ଦେଲାନି, ସେଟା କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଉପ୍‌ରେ ଜାଇତେ ରଇସି । ପସୁକେ କି ତାର୍‌ ମୁର୍‌ତିକେ ପୁଜାକର୍‌ବା ଲକ୍‍ ଦିନ୍‌ରାତି ପୁଣ୍ଡି ନାପାରତ୍‌ । ଜେନ୍ତିକି ତାର୍‌ ନାଉଁର୍‌ ନେଇରଇବା ଲକ୍‌ମନର୍‌ପାଇ ମିସା । (aiōn g165)
௧௧அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
12 ୧୨ ପର୍‌ମେସରର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ କି ତାର୍‌ ଆଦେସ୍‌ ନାମ୍‌ବାଇ, ଆରି ଜିସୁକେ ବିସ୍‌ବାସ୍‌ କରି ଆଚତ୍‌, ସେମନ୍‌ ମୁର୍‌ଚିକରି ରଇବାର୍‌ ଆଚେ ।
௧௨தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.
13 ୧୩ ତାର୍‌ପଚେ ସର୍‌ଗେଅନି ମୁଇ ଏନ୍ତାରି ସୁନ୍‌ଲି । “ଏଟା ଲେକି ସଙ୍ଗଇର । ଏବେଅନି ମାପ୍‌ରୁଟାନେ ମିସ୍‌ଲାପଚେ ମରିଜିବାଇ ସେ ଲକ୍‌ମନ୍‌ କେଡେକ୍‌ କରମର୍‌ ଲକ୍‌ । ଉଁ ବଲି ଆତ୍‌ମା କଇଲାନି । ଏଟା ସତଇସେ ଗଟ୍‌ସି, ତାକର୍‌ ଆବଡ୍‌ କାମେଅନି ଚନେକ୍‌ ପୁଣ୍ଡ୍‌ବାକେ ସେଟା ତାକର୍‌ ବେଲା ରଇସି । କାଇକେବଇଲେ ସେମନ୍‌ କରିରଇବା ନିକ କାମର୍‌ ଲାଗି ସେମନ୍‌ ପୁରୁସ୍‌କାର୍‌ ପାଇବାଇ ।”
௧௩பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுது; அவர்கள் தங்களுடைய வேலைகளில் இருந்து ஒய்வெடுப்பார்கள்; அவர்களுடைய செய்கைகள் அவர்களோடு கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லியது.
14 ୧୪ ତାର୍‌ପଚେ ମୁଇ ଦେକ୍‌ଲି, ଏଦେ ଦେକା! ଗଟେକ୍‌ ଦବ୍‌ ବାଦଲ୍‌ ଡିସ୍‌ଲା । ଆରି ଗଟେକ୍‌ ନର୍‌ପାରା ଡିସ୍‌ବା ବାଦଲ୍‌ ଉପ୍‌ରେ ବସିରଇଲା । ତାର୍‌ ମୁଣ୍ଡେ ସୁନାର୍‌ ମୁକୁଟ୍‌ ଆରି ଆତେ ଗଟେକ୍‌ ଗଜିଆ ଇଲା ଦାରିରଇଲା ।
௧௪பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனிதகுமாரனைப்போல தமது தலையின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கூர்மையான அரிவாளையும் வைத்திருக்கும் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.
15 ୧୫ ତାର୍‌ ପଚେ ମନ୍ଦିରେଅନି ଆରି ଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ବାରଇ ଆଇଲା । ଆରି ବାଦଲ୍‌ ଉପ୍‌ରେ ବସିରଇଲା ଲକ୍‌କେ ଆଉଲିଅଇକରି କଇଲା “ବେଲା କେଟ୍‌ଲାବେ ।” ତମର୍‌ ପସଲ୍‌ ପାଚ୍‌ଲାଆଚେ । ତର୍‌ ଇଲାସଙ୍ଗ୍‍ ସେଟା କାଟ୍‌ ।
௧௫அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரைப் பார்த்து: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, எனவே உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
16 ୧୬ ତାର୍‌ପଚେ ବାଦ୍‌ଲେ ବସ୍‌ଲା ଲକ୍‌ ତାର୍‌ ଇଲା ଦର୍‌ତନି ଉପ୍‌ରେ ବୁଲାଇଲା । ଦର୍‌ତନିର୍‌ ଚାସ୍‌ ସବୁ କାଟାଅଇଲା ।
௧௬அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைச்சல் அறுக்கப்பட்டது.
17 ୧୭ ସରଗର୍‌ ମନ୍ଦିରେଅନି ଆରିଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ବାରଇ ଆଇବାଟା ମୁଇ ଦେକ୍‌ଲି । ତାର୍‌ ଆତେ ମିସା ଗଟେକ୍‌ ଲାଗନ୍‌ ଇଲା ରଇଲା ।
௧௭பின்பு வேறொரு தூதனும் கூர்மையான அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
18 ୧୮ ତାର୍‌ପଚେ ବେଦିଟାନେଅନି ଜଇ ଦେକାରକା କର୍‌ବା ଆରିଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ଆଇଲା । ସେ ଆଉଲିଅଇକରି ଲାଗନ୍‌ ଇଲା ଦାରିରଇବା ଦୁତ୍‌କେ କଇଲା “ଦର୍‌ତନିଟାନେ ରଇବା ଅଙ୍ଗୁର୍‌ବାଡର୍‌ ଅଙ୍ଗୁର୍‌ ପାଚ୍‌ଲାଆଚେ । ତର୍‌ ଇଲାଦାରି କାଟିନେ ।”
௧௮அக்கினியின்மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கூர்மையான அரிவாளைப் பிடித்திருக்கிறவனைப் பார்த்து: பூமியின் திராட்சைப்பழங்கள் பழுத்திருக்கிறது, கூர்மையான உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று அதிக சத்தத்தோடு சொன்னான்.
19 ୧୯ ତେବର୍‌ପାଇ ସେ ଦୁତ୍‌ ଦର୍‌ତନି ଉପ୍‌ରେ ତାର୍‌ ଇଲା ବୁଲାଇଲା । ମାଲେଅନି ଅଙ୍ଗୁର୍‌ କାଟ୍‌ଲା । ଆରି ଅଙ୍ଗୁର୍‌ ଆଜାଡ୍‌ବା କୁଣ୍ଡେ ଡାଲିଦେଲା । ସେ ଜାଗା ଅଇଲାନି ପର୍‌ମେସରର୍‌ ବଡ୍‌ ରିସାର୍‌ ଜାଗା ।
௧௯அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபத்தின் தண்டனை என்னும் பெரிய ஆலையிலே போட்டான்;
20 ୨୦ ନଗରର୍‌ ବାଇରେ ରଇବା କୁଣ୍ଡେ ଚକ୍‌ଟାଗାଲା ଜାଗାଇ, ଅଙ୍ଗୁର୍‌ମନ୍‌ ପିଚକ୍‌ଲାଇ ଆରି ତେଇଅନି ବନି ବାରଇଲା । ସେ ବନି ତିନ୍‌ସ କିଲମିଟର୍‌ ଲମ୍‌, ଆରି ଦୁଇମିଟର୍‌ କାଲ୍‌ସେତ୍‌କି ବଇଗାଲା ।
௨0நகரத்திற்கு வெளியே உள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து முந்நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு குதிரைகளின் கடிவாளங்களின் உயரம்வரைக்கும் பெருகிவந்தது.

< ପର୍‌କାସିତ 14 >