< ମାତିଉ 17 >

1 ଚଅ ଦିନ୍‌ପଚେ ଜିସୁ ପିତର୍‌, ଜାକୁବ୍‌ ଆରି ଜଅନ୍‌ ଦୁଇ ବାଇକେ ନେଇ ଗଟେକ୍‌ ଡେଙ୍ଗ୍‌ ଡଙ୍ଗ୍‌ରେ ଗାଲା । ତେଇ କେ ମିସା ନ ରଇଲାଇ ।
ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய்,
2 ସିସ୍‌ମନ୍‌ ଦେକ୍‌ଲା ଦାପ୍‌ରେ ଜିସୁ, ଗଟେକ୍‌ ଦେକ୍‌ଲେ କାବା ଅଇଜିବା ରୁପ୍‌ ଅଇ ବାଦ୍‌ଲି ଗାଲା । ତାର୍‌ ମୁ ବେଲ୍‌ ପାରା ଉଜଲ୍‌ ଅଇଲା ଆରି ପଚିଆର୍‌ ଉଜଲ୍‌ ପୁଲ୍‌ପାରା ଦବ୍‌ ଡିସ୍‌ଲା ।
அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.
3 ସିସ୍‌ମନ୍‌ ମସା ଆରି ଏଲିୟ ଜିସୁର୍‌ ସଙ୍ଗ୍‌ କାତାବାର୍‌ତା ଅଇବାଟା ଦେକ୍‌ଲାଇ ।
அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
4 ପିତର୍‌ ଜିସୁକେ କଇଲା, “କେଡେ ସୁକର୍‌ କାତା, ଆଜି ଆମେ ଇତି ଆଚୁ । ତମେ ଜଦି ମନ୍‍ କର୍‌ସା, ଇତି ମୁଇ ତିନ୍‌ଟା କୁଡିଆ ତିଆର୍‌ କର୍‌ବି । ତମର୍‌ ପାଇ ଗଟେକ୍‌, ମସା ଆରି ଏଲିୟର୍‌ ପାଇ ଦୁଇଟା ।”
அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விருப்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
5 ପିତର୍‌ ଏଟା କଇବାବେଲେ ଏଦେ ଦେକା! କଣ୍ଡେକ୍‌ ବାଦଲ୍‌ ଉଜଲ୍‌ ଅଇ ସେମନର୍‌ ଉପ୍‌ରେ ଉଡି ଆଇଲା ଆରି ତେଇଅନି ଗଟେକ୍‌ ସର୍‌ ଆଇଲା “ଏ ମର୍‌ ଆଲାଦର୍‌ ପଅ, ଆର୍‌ ଲଗେ ମୁଇ ବେସି ସାର୍‌ଦା । ତାର୍‌ କାତା ମନ୍‌ ଦେଇ ସୁନା ।”
அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
6 ସିସ୍‌ମନ୍‌ ସେ ସର୍‌ ସୁନି ଏତେକ୍‌ ଡରି ଗାଲାଇ ଜେ ସେମନ୍‌ ଉମ୍‌ତାଡିଅଇ ଅଦ୍‌ରିଗାଲାଇ ।
சீடர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
7 ଜିସୁ ସେମନର୍‌ ଲଗେ ଆସି ସେମନ୍‌କେ ଚିଇ କରି କଇଲା, “ଉଟା, ଡରା ନାଇ ।”
அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார்.
8 ସେଟାର୍‌ ପାଇ ସେମନ୍‌ ଉପ୍‌ରେ ଦେକ୍‌ଲାଇଜେ ଜିସୁକେ ଚାଡି ଆରି କେ ଡିସତ୍‌ ନାଇ ।
அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9 ସେମନ୍‌ ଡଙ୍ଗ୍‌ରେଅନି ଉତ୍‌ରି ଆଇଲା ବେଲେ ଜିସୁ ସେମନ୍‌କେ ଆଦେସ୍‌ ଦେଇ କଇଲା, “ନର୍‌ପିଲା ମୁଇ ମଲାଟାନେଅନି ଆରିତରେକ୍‌ ନ ଉଟ୍‌ବା ଜାକ ଏ ଦେକ୍‌ଲା କାତା ତମେ କାକେ କୁଆ ନାଇ ।”
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10 ୧୦ ସିସ୍‌ମନ୍‌ ତାକେ ପାଚାର୍‌ଲାଇ “ଆମର୍‌ ଦରମ୍‌ ଗୁରୁମନ୍‌ ଏଲିୟ ପର୍‌ତୁମ୍‌ ଆଇସି ବଲି କାଇକେ କଇଲାଇ ଆଚତ୍‌?”
௧0அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படியென்று கேட்டார்கள்.
11 ୧୧ ଜିସୁ କଇଲା, “ଉଁ ଏଲିୟ ପର୍‌ତୁମ୍‌ ଆସିକରି ସବୁ ବିସଇ ତିଆର୍‌ କରି ରଇବା କାତା ।
௧௧இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது உண்மைதான்.
12 ୧୨ ମାତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ କଇଲିନି, ଏଲିୟ ତା ଆସି ସାର୍‌ଲା ଆଚେ ଆରି ଲକ୍‌ମନ୍‌ ତାକେ ନ ଚିନି ଜନ୍‌ଟା ମନ୍‍ କଲା ସେଟା ତାକେ କଲାଇ ଆଚତ୍‌ । ସେନ୍ତାରିସେ ନର୍‌ପିଲା ମକେ ମିସା ସେମନ୍‌ ସେନ୍ତି କାରାପ୍‌ ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାଇ ।”
௧௨ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்களுடைய விருப்பப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாக மனிதகுமாரனும் அவர்களால் பாடுகள்படுவார் என்றார்.
13 ୧୩ ସେଡ୍‌କି ବେଲେ ସେମନ୍‌ ବୁଜି ପାର୍‌ଲାଇ ଜେ, ଜିସୁ ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନର୍‍ ବିସଇ କଇଲାନି ବଲି ।
௧௩அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
14 ୧୪ ଜିସୁ ଆରି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଲକ୍‌ ଗଉଲି ବିତ୍‌ରେ ବାଉଡି ଆଇଲା ପଚେ, ଗଟେକ୍‌ ଲକ୍‌ ଜିସୁର୍‌ ଲଗେ ଆସି ମାଣ୍ଡିକୁଟା ଦେଇ କଇଲା,
௧௪அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
15 ୧୫ “ମାପ୍‌ରୁ, ମର୍‌ ପିଲାକେ ଦୟା କରା । ମୁର୍‌ଚା ବେମାର୍‌ ଲାଗି କସ୍‌ଟ ପାଇଲାନି । ସେ ବେସି ତର୍‌ ଜଇତେଇ ଆରି ପାନିତେଇ ଅଦ୍‌ରି ଦେଲାନି ।
௧௫ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான்.
16 ୧୬ ତାକେ ମୁଇ ତମର୍‌ ସିସ୍‌ମନର୍‌ ଲଗେ ଆନି ରଇଲି, ମାତର୍‌ ସେମନ୍‌ ନିକ କରି ନାପାର୍‌ଲାଇ ।”
௧௬அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான்.
17 ୧୭ ଜିସୁ କଇଲା, “ତମର୍‌ କେଡେ ଡାଟ୍‍ ନ ରଇବା ବିସ୍‌ବାସ୍‌ ଆରି ବୁଲ୍‌! ତମର୍‌ ସଙ୍ଗ୍‌ ଆରି ମୁଇ କେତେ ଦିନ୍‌ ରଇବି? ଆରି କେତେ ଦିନ୍‌ ତମର୍‌ ଚଲାଚଲ୍‌ତିଟା ସୁନି ସୁନି ତୁମ୍‌ପୁଡି ରଇବି? ସେ ପିଲାକେ ମର୍‌ ଲଗେ ଆନା ।”
௧௭இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
18 ୧୮ ପିଲା ବିତ୍‌ରେ ରଇଲା କାରାପ୍‌ ଆତ୍‌ମାକେ ଜିସୁ ଦମ୍‌କାଇଲା । କାରାପ୍‌ ଆତ୍‌ମା ଚାଡି ଉଟିଗାଲା ଆରି ସେ ଦାପ୍‌ରେସେ ପିଲା ନିକ ଅଇଗାଲା ।
௧௮இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான்.
19 ୧୯ ତାର୍‌ ପଚେ ସିସ୍‌ମନ୍‌ ଜିସୁ ଏକ୍‌ଲା ରଇଲା ବେଲେ ଆସି ତାକେ ପାଚାର୍‌ଲାଇ, “ଆମେ କାଇକେ ସେ କାରାପ୍‌ ଆତ୍‌ମାକେ କେଦି ନାପାର୍‌ଲୁ?”
௧௯அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள்.
20 ୨୦ ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ତମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ବେସି ଦୁର୍‌ବଲ୍‌ । ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ଜଦି ଗଟେକ୍‌ ସର୍‌ସୁ ମୁଞ୍ଜି ଏତ୍‌କି ତମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ରଇଲେ, ଏ ଡଙ୍ଗର୍‌, ଇତିଅନି ତେଇ ଗୁଚି ଜିବାକେ କଇଲେ, ସେଟା ଗୁଚି ଜାଇସି । ବିସ୍‌ବାସର୍‌ ଲାଗି ତମେ ସବୁ ବିସଇ କରିପାରାସ୍‌ ।”
௨0அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21 ୨୧ ମାତର୍‌ ଉପାସ୍‌ ରଇକରି ପାର୍‌ତନା ନ କଲେ, କାଇ ବିନ୍‌ ଉପାଇ ନେଇ ମିସା ଏନ୍ତାରି ଡୁମା ବାରଇ ନ ଜାଏ ।
௨௧இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேதவிர மற்ற எவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
22 ୨୨ ସିସ୍‌ମନ୍‌ ଗାଲିଲିତେଇ ରୁଣ୍ଡ୍‌ଲା ପଚେ ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ନର୍‌ପିଲା ମୁଇ ଲକ୍‌ମନ୍‍କେ ସର୍‌ପି ଅଇବାର୍‌ ଗାଲିନି ।
௨௨அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
23 ୨୩ ତେଇ ସେମନ୍‌ ମକେ ମରାଇବାଇ, ମାତର୍‌ ତିନ୍‌ ଦିନ୍‌ ପଚେ ମୁଇ ଆରି ତରେକ୍‌ ଜିବନ୍‌ ଅଇ ଉଟ୍‌ବି ।” ଜିସୁର୍‌ କାତା ସୁନି ସିସ୍‌ମନ୍‌ ବେସି ଦୁକ୍‌ ଅଇଗାଲାଇ ।
௨௩அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
24 ୨୪ ଜିସୁ ଆରି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ କପର୍‌ନାଉମେ କେଟ୍‌ଲା ପଚେ ମନ୍ଦିର୍‌ ପାଇ ସିସ୍‌ତୁମାଙ୍ଗୁମନ୍‌ ପିତର୍‌କେ ପାଚାର୍‌ଲାଇ, “ତମର୍‌ ଗୁରୁ ମନ୍ଦିରର୍‌ ପାଇ ସିସ୍‌ତୁ ଦେଇସି କି ନାଇ?”
௨௪அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
25 ୨୫ ପିତର୍‌ କଇଲା, “ଦେଇସି ।” ପିତର୍‌ ଗର୍‌ ବିତ୍‌ରେ ପୁରୁପୁରୁ ଜିସୁ ତାକେ ପାଚାର୍‌ଲା, “ସିମନ୍‌, ତମେ କାଇଟା ବାବ୍‌ଲାସ୍‌ନି? ଏ ଜଗତର୍‌ ରାଜାମନ୍‌ କାର୍‌ଟାନେଅନି ସିସ୍‌ତୁ ନେବାଇ? ତାକର୍‌ ନିଜର୍‌ ଦେସର୍‌ ଲକ୍‌ମନର୍‌ଟାନେଅନି କି ବିନ୍‌ ଦେସର୍‌ ଲକ୍‌ମନର୍‌ଟାନେଅନି?”
௨௫அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
26 ୨୬ ପିତର୍‌ କଇଲା, “ବିନ୍‌ ଦେସର୍‌ ଲକ୍‌ମନର୍‌ତେଇଅନି ।” ଜିସୁ କଇଲା, “ସେନ୍ତି ବଇଲେ ରାଇଜର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ସିସ୍‌ତୁ ନ ଦେଅତ୍‌?
௨௬அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே.
27 ୨୭ ମାତର୍‌ ଆମେ ଏବେ ସେମନ୍‌କେ ଇନ୍‌ କର୍‌ବାକେ ମନ୍‍ କରୁ ନାଇ । ତୁଇ ଗାଡେ ଜାଇ ବଡ୍‌ସି ପାକାଆ ଆରି ଜନ୍‌ ମାଚ୍‌ ପର୍‌ତୁମ୍‌ ଲାଗ୍‌ସି, ତାର୍‌ ଟଣ୍ଡେଅନି ଗଟେକ୍‌ ଅଦ୍‌ଲି ମିଲାଇସୁ । ସେଟା ନେଇ ମର୍‌ ପାଇ ଆରି ତମର୍‌ ପାଇ ମନ୍ଦିରର୍‌ ସିସ୍‌ତୁମାଙ୍ଗୁମନ୍‌କେ ଦେଇଦେସ୍‌ ।”
௨௭ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார்.

< ମାତିଉ 17 >