< ମାର୍‌କ 8 >

1 ସେବେଲେ ଆରି ତରେକ୍‌ ବେସି ଲକ୍‌ମନ୍‌ ମିସ୍‌ଲାଇ, ଆରି ସେମନର୍‌ ଲଗେ କାଇବା ପିଇବାକେ କାଇଟା ନ ରଇଲାଜେ ଜିସୁ ସିସ୍‌ମନ୍‌କେ ଲଗେଡାକି କଇଲା,
அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து:
2 “ଏ ଲକ୍‌ମନ୍‌କେ ଦେକି ମକେ ଦୁକ୍‌ ଲାଗ୍‌ଲାନି, କାଇକେବଇଲେ ଏମନ୍‌ ତିନ୍‌ଦିନ୍‌ ଅଇଲାନି ମର୍‌ ସଙ୍ଗ୍‍ ଆଚତ୍‌ ଆରି ଏମନର୍‌ ଲଗେ କାଇବାକେ କାଇଟା ମିସା ନାଇ ।
மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.
3 ତେବେ ମୁଇ ସେମନ୍‌କେ ନ କୁଆଇତେ ଗରେ ପାଟାଇଲେ, ବାଟେ ସେମନର୍‌ ଚେତା ଆଜିଜାଇସି, ସେମନର୍‌ ବିତ୍‌ରେ କେତେକ୍‌ ଲକ୍‌ ଦୁରେଅନି ଆସି ଆଚତ୍‌ ।”
இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
4 ସିସ୍‌ମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ଇତି ଏ ଚିମ୍‌ରା ଜାଗାଇ ଲକ୍‌ ନ ରଇବାଟାନେ କନ୍ତିଅନି ରୁଟି ଆନି ଏମନ୍‌କେ ପେଟ୍‌ ପୁରାଇବାର୍‌?”
அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள்.
5 ଜିସୁ ସେମନ୍‌କେ ପାଚାର୍‌ଲା, “ତମର୍‌ଲଗେ କେତେଟା ରୁଟିଆଚେ?” ସେମନ୍‌ କଇଲାଇ, “ସାତ୍‌ଟା ।”
அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள்.
6 ତେଇ ଜିସୁ ସେ ସବୁ ଲକ୍‌ମନ୍‌କେ ବୁଏଁ ବସ୍‌ବାକେ କଇଲା, ଆରି ସେ ସାତ୍‌ଟା ରୁଟି ଦାରିକରି ପର୍‌ମେସର୍‌କେ ଦନିଅବାଦ୍‌ ଦେଇ ସେଟା ସବୁ ବାଙ୍ଗାଇକରି ବାଟାକରିଦେବାକେ ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ ଦେଲା । ଆରି ସେମନ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ସେଟା ବାଟାକଲାଇ ।
அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
7 ସେମନର୍‌ ଲଗେ ଜଡେକ୍‌ ପାରା କେତେଟା ସାନ୍‌ ମାଚ୍‌ ରଇଲା, ସେଟା ମିସା ସେ ପର୍‌ମେସର୍‌କେ ଦନିଅବାଦ୍‌ ଦେଇ ବାଟାକର୍‌ବାକେ କଇଲା ।
சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார்.
8 ତେଇ ସେମନ୍‌ ସବୁ ଲକ୍‌ ପେଟ୍‍ପୁର୍‌ତେ କାଇଲାଇ ଆରି ଅଗଲ୍‌ଲାଟା ସାତ୍‌ଡାଲା ବେଟ୍‌ଲାଇ ।
அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள்.
9 ତେଇ ଚାରିଅଜାର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ରଇଲାଇ ।
சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.
10 ୧୦ ତାର୍‌ପଚେ ଜିସୁ ଲକ୍‌ମନ୍‌କେ ପାଟାଇ ଦେଲା ଆରି ନିଜର୍‌ ସିସ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ଡଙ୍ଗାଇ ଚଗି ଦଲ୍‌ମନୁତା ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଜାଗାଇ ଆଇଲା ।
௧0உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார்.
11 ୧୧ ପଚେ ପାରୁସିମନ୍‌ ବାରଇ ଆସି ଜିସୁର୍‌ ସଙ୍ଗ୍‍ ଦଦାପେଲା ଅଇବାର୍‌ ଦାର୍‌ଲାଇ । ତାକେ ପରିକା କର୍‌ବାକେ ପାନ୍ଦେ ପାକାଉଁ ବଲି ମନ୍‍କରି, ସେ ଜେ ପର୍‌ମେସର୍‌ଟାନେଅନି ଆସିଆଚେ, ଏଟା ଦେକାଇବାକେ ଆକାସେଅନି ଗଟେକ୍‌ କାବାଅଇଜିବା ଚିନ୍‌ ଦେକାଆ ବଲି କଇଲାଇ ।
௧௧அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
12 ୧୨ ଜିସୁ ଗଟେକ୍‌ ଡେଙ୍ଗ୍‌ପୁଣ୍ଡା ପୁଣ୍ଡିକରି କଇଲା, “ଏବର୍‌ ଲକ୍‌ମନ୍‌ କାଇକେ କାବା ଅଇବା ଚିନ୍‌ ମାଙ୍ଗ୍‌ଲାଇନି? ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ଆଜିକାଲିର୍‌ ଏ ଲକ୍‌ମନ୍‌କେ କାବା ଅଇବା କାଇ ଚିନ୍‌ ମିସା ଦେକାଇ ନଏଁ ।”
௧௨அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
13 ୧୩ ତାର୍‌ପଚେ ଜିସୁ ଆରି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ସେମନ୍‌କେ ତେଇ ଚାଡି ଡଙ୍ଗାଇ ଚଗି ଆରି ତରେକ୍‌ ଗାଡ୍‌ ସେପାଟେ ଗାଲା ।
௧௩அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
14 ୧୪ ଜିସୁର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଡଙ୍ଗାଇ ଗାଲାବେଲେ କାଇବାକେ ରୁଟି ନେବାକେ ପାସ୍‌ରିଜାଇରଇଲାଇ । ସେମନର୍‌ଟାନେ ଏକାଇ ଗଟେକ୍‌ ସେ ରୁଟି ରଇଲା ।
௧௪சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது.
15 ୧୫ ଜିସୁ ସେମନ୍‌କେ ଜାଗ୍‌ରତ୍‌ କରାଇ କଇଲା, “ପାରୁସିମନର୍‌ ଆରି ଏରଦର୍‌କମିର୍‌ ଅନି ତରିକ୍‌ନା ଅଇ ରୁଆ ।”
௧௫அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார்.
16 ୧୬ ଏଟା ସୁନି ସିସ୍‌ମନ୍‌ ନିଜର୍‌ ନିଜର୍‌ ବିତ୍‌ରେ କାତାବାର୍‌ତା ଅଇକରି କଇଲାଇ, “ଆମର୍‌ଲଗେ କାଇବାକେ ରୁଟିନାଇ ବଲି ସେ ଏନ୍ତାରି କଇଲାଇନି ।”
௧௬அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
17 ୧୭ ସେମନ୍‌ କାଇ ବିସଇନେଇ କାତାବାର୍‌ତା ଅଇଲାଇନି ବଲି ଜିସୁ ଜାନିକରି ସେମନ୍‌କେ କଇଲା, “ତମର୍‌ ଲଗେ ଜେତ୍‌କି ଦର୍‌କାର୍‌ ଆଚେ, ସେତ୍‌କି ରୁଟିନାଇ ବଲିକରି ତମେ କାଇକେ କାତାବାର୍‌ତା ଅଇଲାସ୍‌ନି? ଏବେଜାକ ତମେ କାଇ ଦେକାସ୍‌ ନାଇ କି ବୁଜାସ୍‌ନାଇ? ତମର୍‌ ମନ୍‌ କାଇ ଆଁଟ୍‌ ଅଇଗାଲା ଆଚେ କି?
௧௭இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா?
18 ୧୮ ଆଁକି ରଉ ରଉ ଦେକାସ୍‌ ନାଇ? ଆରି, କାନ୍‌ ରଉ ରଉ ସୁନାସ୍‌ ନାଇ? ଆମର୍‌ଟାନେ ଜେଡେବେଲେ କାଇବାକେ ଉନା ରଇଲା, ସେ ବେଲେ ମୁଇ କାଇଟା କରିରଇଲି? ସେ ବିସଇ ତମେ ଏତାଆସ୍‌ ନାଇକି?
௧௮உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா?
19 ୧୯ ମୁଇ ଜେଡେବେଲେ ପାଁଚ୍‌ ଅଜାର୍‌ ଲକର୍‌ ବିତ୍‌ରେ ପାଁଚ୍‌ଟା ରୁଟିବାଙ୍ଗାଇ ରଇଲି, ସେଡ୍‌କି ବେଲେ ତମେମନ୍‌ ସବୁ କେତେକ୍‌ ଡାଲା ବାଙ୍ଗ୍‌ଲା କଣ୍ଡ୍‌ ବେଟି ନେଇ ରଇଲାସ୍‌, ସେଟାକାଇ ତମର୍‌ ମନେ ନାଇ?” ସେମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ବାର ଡାଲା ।”
௧௯நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள்.
20 ୨୦ “ଆରି, ସେ ଚାରି ଅଜାର୍‌ ଲକର୍‌ ବିତ୍‌ରେ ମୁଇଁ ଜେଡେବେଲ୍‌ ସାତଟା ରୁଟି ବାଙ୍ଗାଇ ରଇଲି, ସେଡ୍‌କିବେଲେ ତମେମନ୍‌ ସବୁ କେତେକ୍‌ ଡାଲା ବାଙ୍ଗ୍‌ଲା କଣ୍ଡ୍‌ ଟୁଲିଆଇ ରଇଲାସ୍‌?” ସେମନ୍‌ କଇଲାଇ “ସାତ୍‌ ଡାଲା ।”
௨0நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.
21 ୨୧ ଆରି ଜିସୁ ସେମନ୍‌କେ ପାଚାର୍‌ଲା, “ମୁଇ କାଇଟା କଇଲିନି, ତମେ କେନ୍ତି ବୁଜାସ୍‌ ନାଇ?”
௨௧அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார்.
22 ୨୨ ପଚେ ସେମନ୍‌ ବେତସାଇଦାଇ ଉଟି ଆଇଲାଇ, ଆରି ତେଇ କେତେକ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଗଟେକ୍‌ କାଣାଲକ୍‌କେ ଜିସୁର୍‌ ଲଗେ ଆନିକରି ତାକେ ଚିଇକରି ନିକ କର୍‌ବାକେ କଇଲାଇ ।
௨௨பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
23 ୨୩ ଜିସୁ ତାକେ ଆତେଦାରି ଗାଉଁ ବାଇରେ ଡାକିନେଲା, ଆରି ତୁକିକରି ତାର୍‌ ଲାଲ୍‌ ସେ କାଣାର୍‌ ଆଁକିତେଇ ଲାଗାଇଲା । ତାର୍‌ମୁଣ୍ଡେ ଆତ୍‌ ସଙ୍ଗଇକରି “ତୁଇ ଅଲପ୍‌ ମିସା ଦେକି ପାର୍‌ଲୁସ୍‌ନି କି?” ବଲି ପାଚାର୍‌ଲା ।
௨௩அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார்.
24 ୨୪ ସେ ଚାରିବେଡ୍‌ତି ଦେକିକରି କଇଲା, “ମୁଇ ଲକ୍‌ମନ୍‌ ଇଣ୍ଡ୍‌ବାଟା ଦେକିପାର୍‌ଲିନି, ମାତର୍‌ ସେମନ୍‌ ଗଚ୍‌ପାରା ଡିସ୍‌ଲାଇନି” ବଲିକରି କଇଲା ।
௨௪அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான்.
25 ୨୫ ଜିସୁ ଆରିତରେକ୍‌ ସେ କାଣାଲକର୍‌ ଆଁକିତେଇ ଆତ୍‌ସଙ୍ଗ୍‌ ଚିଇଲା । ସେଦାପ୍‌ରେ ଅନି ତାର୍‌ ଆଁକି ନିମାନ୍‌ ଅଇଗାଲା ଆରି ପୁରାପୁରୁନ୍‌ ନିମାନ୍‌ ଦେକିପାର୍‌ଲା ।
௨௫பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான்.
26 ୨୬ ଆରି ଜିସୁ ତାକେ କଇଲା, “ଏବେ ତୁଇ ଗାଏଁ ନ ଜାଆ, ମାତର୍‌ ତର୍‌ ନିଜର୍‌ ଗରେ ଉଟିଜା” ବଲିକରି ପାଟାଇଦେଲା ।
௨௬பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
27 ୨୭ ତାର୍‌ପଚେ ଜିସୁ ଆରି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ କାଇସେରିଆ ପିଲିପ୍‌ ନାଉଁର୍‌ ଗଡ୍‌ଲଗେ ରଇବା ଚାରିବେଡ୍‌ତିର୍‌ ଗାଉଁ ମନ୍‌କେ ଗାଲାଇ । ବାଟେ ଜିସୁ ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ ପାଚାର୍‌ଲା, “ଲକ୍‌ମନ୍‌ ମକେ କେ ବଲିକରି ବାବ୍‌ଲାଇନି?”
௨௭பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
28 ୨୮ ସେମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “କେତେ ଲକ୍‌ମନ୍‌ ତମ୍‌କେ ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନ୍‌ ବଲିକରି କଇଲାଇନି, ଆରି ଅଦେକ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ତମ୍‌କେ ଆଗର୍‌ ଏଲିୟ ବଲି କଇଲାଇନି ଆରି କେତେଲକ୍‌ ତମ୍‌କେ ପର୍‌ମେସରର୍‌ଟାନେଅନି ଆଦେସ୍‌ ପାଇ ଆସି, କାତାଅଇବା ବବିସତ୍‌ବକ୍‌ତା ମନର୍‌ଟାନେଅନି ଗଟେକ୍‌ଲକ୍‌ ବଲି କଇଲାଇନି ।”
௨௮அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
29 ୨୯ ଆରି ତମେ ମକେ କେ ବଲିକରି ବାବ୍‌ଲାସ୍‌ନି? ବଲି ଜିସୁ ସେମନ୍‌କେ ପାଚାର୍‌ଲା । ପିତର୍‌ କଇଲା, “ତୁଇ ପର୍‌ମେସର୍‌ ପାଟାଇରଇବା ଉଦାର୍‌କାରିଆ କିରିସ୍‌ଟ” ବଲି କଇଲା ।
௨௯அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான்.
30 ୩୦ ତେଇ ଜିସୁ ସେମନ୍‌କେ ଡାଟ୍‌ସଙ୍ଗ୍ ଜାଗ୍‌ରତା କରାଇ କଇଲା, “ମୁଇ କେ ବଲି କାକେ ନ କୁଆ ।”
௩0அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
31 ୩୧ ତାର୍‌ପଚେ ଜିସୁ, ପର୍‌ମେସର୍‌ ଅନି ଆଇଲା ନର୍‌ପିଲାକେ କାଇ କାଇଟା ଅଇସି ବଲି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ ସିକାଇଦେବାର୍‌ ଦାର୍‌ଲା । ସେ କଇଲା, “ପର୍‌ମେସରର୍‌ଟାନେଅନି ଆଇଲା ନର୍‌ପିଲା ମୁଇ ବେସି ଦୁକ୍‌ କସ୍‌ଟ ପାଇବାର୍‌ ଆଚେ । ମୁକିଅ ନେତାମନ୍‌, ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌, ଆରି ନିୟମ୍‌ ସିକାଇଦେବା ଲକ୍‌ମନ୍‌ ମକେ ନ ନାମତ୍‌ । ସେମନ୍‌ ମକେ ମରାଇବାଇ ଆରି ତିନ୍‌ଦିନ୍‌ ଗାଲାପଚେ ମୁଇ ଆରି ତରେକ୍‌ ମଲାତେଇଅନି ଜିବନ୍‌ ଅଇ ଉଟ୍‌ବି ।”
௩௧அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
32 ୩୨ ଏ ସବୁ ବିସଇର୍‌ କାତା ଜିସୁ ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ କାଇଟାମିସା ନ ଲୁଚାଇକରି କୁଲାକୁଲି ବାବେ କଇଦେଲା । ସେ ବେଲା ପିତର୍‌ ଜିସୁକେ ଅଁତ୍‌ରେ ଡାକିନେଇକରି କଇଲା, “ତମେ କଇବା କାତା ସବୁ ସେନ୍ତି ନ ଅ ।”
௩௨இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான்.
33 ୩୩ ଜିସୁ ପିଟିବାଟେ ପାସ୍‌ଲି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ ଦେକ୍‌ଲା ଆରି ପିତର୍‌କେ କଇଲାଇ, “ତୁଇ ଏ କାତା ସଇତାନେଅନି କଇଲୁସ୍‌ନି, ତୁଇ ମର୍‌ଟାନେଅନି ଉଟି ଜା । ତୁଇ ପର୍‌ମେସର୍‌ ପାରା ଚିନ୍ତା ନ କରି ଲକ୍‌ମନର୍‌ ପାରା ଚିନ୍ତା କଲୁସ୍‌ନି ।” ବଲି କଇଲାଇ ।
௩௩அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார்.
34 ୩୪ ତାର୍‌ପଚେ ଜିସୁ ସିସ୍‌ମନ୍‌କେ ଆରି ଲକ୍‌ମନ୍‌କେ ତାର୍‌ଲଗେ ଡାକିକରି କଇଲାଇ “କେ ମର୍‌ ସିସ୍‌ ଅଇବାକେ ମନ୍‍ କଲାନି ବଇଲେ, ସେ ତାର୍‌ ନିଜର୍‌ ମନ୍‍ କଲାଟା ଚାଡିଦେଇକରି କୁର୍‌ସତେଇ ମର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌ ପାଇବା ଦୁକ୍‌ କସ୍‌ଟ ପାରା ଦୁକ୍‌ କସ୍‌ଟ ପାଇବାକେ, ତିଆର୍‌ ଅଇକରି ମର୍‌ସଙ୍ଗ୍‍ ଆଇବାର୍‌ ଆଚେ ।
௩௪பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும்.
35 ୩୫ ମାତର୍‌ କେ ନିଜର୍‌ ଜିବନ୍‌ ରକିଆ କର୍‌ବାକେ ମନ୍‍ କର୍‌ସି, ସେ ସେଟା ଆରାଇସି, ମାତର୍‌ ଜେ ମର୍‌ ଲାଗି ଆରି ସୁବ୍‍କବର୍‍ ଜାନାଇବାକେ ତାର୍‌ ଜିବନ ଆରାଇସି ବଇଲେ, ସେ ତାର୍‌ ଜିବନ୍‌ ରକିଆ କର୍‌ସି ।
௩௫தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான்.
36 ୩୬ ଜଦି ଗଟେକ୍‌ ଲକ୍‌ ଦୁନିଆର୍‌ ସବୁ ଜିନିସ୍‌ ପାଇକରି, ନିଜର୍‌ ଜିବନ୍‌ ଆରାଇସି, ସେଟା ତାର୍‌ପାଇ କାଇ ଲାବ୍‌ ନାଇ ।
௩௬மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37 ୩୭ ଆରି ତାର୍‌ ଆତ୍‌ମାର୍‌ ବାଦୁଲେ କାଇଟା ଦେଲେ ମିସା ସମାନ୍‌ ନ ଅଏ ।
௩௭மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்?
38 ୩୮ ପର୍‌ମେସର୍‌କେ ଚାଡିକରି ରଇବା ଏ କାରାପ୍‍ ଦୁନିଆଇ, ଲକ୍‌ମନ୍‌ ଜଦି ମର୍‌ ଲାଗି ଆରି ମର୍‌ କାତାର୍‌ ଲାଗି ଲାଜ୍‌ ଅଇବାଇ, ପର୍‌ମେସରର୍‌ ଟାନେଅନି ଆଇଲା ନର୍‌ପିଲା ମୁଇ ମିସା ମର୍‌ ବାବାର୍‌ ବେସି ଉଜଲ୍‌ ଆରି ଡାକ୍‌ପୁଟା ସଙ୍ଗ୍‍ ଆରି ସରଗର୍‌ ସୁକଲ୍‌ ଦୁତ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ଆଇଲାବେଲେ, ସେମନ୍‍କେ ମର୍‌ଲକ୍‌ମନ୍‌ ବଲି କଇବାକେ ମୁଇ ମିସା ଲାଜ୍‌ ଅଇବି ।”
௩௮எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

< ମାର୍‌କ 8 >